இரவு நேர இணையப் பயன்பாட்டில் 50 சதவீதம் காலையில் வைப்பு வைக்கப்படும்: ஏர்டெல் அறிவிப்பு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 30, 2015

இரவு நேர இணையப் பயன்பாட்டில் 50 சதவீதம் காலையில் வைப்பு வைக்கப்படும்: ஏர்டெல் அறிவிப்பு

இணைய தள சேவைக்கான Data பயன்பாட்டில் இரண்டு முக்கிய சலுகைகளை பாரதி ஏர்டெல் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.அதன்படி, இரவு 12 மணி முதல் காலை 6 மணி வரை பயன்படுத்தப்படும் Dataவில்50 சதவிகிதம் காலையில் மீண்டும் வரவு வைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.இது 2ஜி முதல் 4ஜி வரையான அனைத்து தளங்களிலும் பொருந்தும் என்றும் ஏர்டெல் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


அடுத்ததாக, ஒருவர் பெறும் Data இணைப்பில், அவரது குடும்பத்தினர் 4 பேர் வரை அதே Dataவைப் பகிர்ந்து பயன்படுத்தும் திட்டத்தையும் ஏர்டெல் அறிவித்துள்ளது.இதுபோன்ற வாடிக்கையாளர் சேவைகளில் முக்கியத்துவம் அளிப்பதால், ஸ்மார்ட்ஃபோன் நெட்வொர்க்கில் ஏர்டெல் முன்னிலை வகிப்பதாக அந்நிறுவனத்தின் நுகர்வோர் பிரிவுஇயக்குனர் ஸ்ரீனி கோபாலன் தெரிவித்தார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி