February 2015 - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 28, 2015

REGULARIZATION ORDER FOR DIRECT PG TEACHERS APPOINTED AFTER 2010

10th STANDARD MATHS WORKEDOUT PROBLEMS-New Study Materials

10th STANDARD MATHS WORKEDOUT PROBLEMS click here.. prepared by, இரா. எழிலரசி, B.SC.,B.ED.,M.COM., பட்டதாரி ஆசிரியை கணிதம், அரசினர்...
Read More Comments: 10

குழந்தை திருமணத்தை தடுத்து நிறுத்த திட்டம்: அனைவருக்கும் கல்வி திட்ட இயக்குனர் பேட்டி

தமிழ்நாடு அனைவருக்கும் கல்வி திட்ட இயக்குனர் பூஜா குல்கர்னி நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-
Read More Comments: 0

தனிநபர் வருமானவரி விலக்கில் மாற்றமில்லை.

தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசின் முழு அளவிலான முதல் பொது பட்ஜெட்டை மக்களவையில் இன்று சனிக்கிழமை மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி தாக்கல் செய்த...
Read More Comments: 2

ரூ.1 லட்சத்திற்கு மேல் பொருள் வாங்கும் போது பான் கார்டு அவசியம்

தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசின் முழு அளவிலான முதல் பொது பட்ஜெட்டை மக்களவையில் இன்று சனிக்கிழமை மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி தாக்கல் செய்த...
Read More Comments: 0

யோகா வகுப்புகளுக்கு சேவை வரி நீக்கம்.

தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசின் முழு அளவிலான முதல் பொது பட்ஜெட்டை மக்களவையில் இன்று சனிக்கிழமை மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி தாக்கல் செய்த...
Read More Comments: 0

80,000 உயர்நிலை பள்ளிகள் தரம் உயர்த்தப்படும்: அருண் ஜேட்லி

தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசின் முழு அளவிலான முதல் பொது பட்ஜெட்டை மக்களவையில் இன்று தாக்கல் செய்த நிதியமைச்சர் அருண் ஜேட்லி மோடி அரசு ஐம்பெர...
Read More Comments: 0

கல்வி, மதிய உணவுத் திட்டத்துக்கு ரூ.68,968 கோடி.

தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசின் முழு அளவிலான முதல் பொது பட்ஜெட்டை மக்களவையில் இன்று சனிக்கிழமை மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி தாக்கல் செய்த...
Read More Comments: 0

80,000 இடைநிலை பள்ளிகள் தரம் உயர்த்தப்படும் -வருமான வரி விலக்கு வரம்பில் மாற்றமில்லை: பட்ஜெட் சிறப்பம்சங்கள்

மத்திய பட்ஜெட் 2015: முக்கிய அம்சங்கள்

2015- 2016 நிதி ஆண்டுக்கான மத்திய பொது பட்ஜெட்டை நிதியமைச்சர் அருண் ஜேட்லி இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்கிறார்.பிரதமர் நரேந்திர மோடி ...
Read More Comments: 0

TNPSC : உரிமையியல் நீதிபதி பதவி தேர்வு : சான்றிதழ் சரிபார்ப்பு அழைப்பு கடிதம் இணையதளத்தில் வெளியீடு

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) வெளியிட்ட அறிவிப்பு: உரிமையியல் நீதிபதி பதவியில் (2013-14ம் ஆண்டுக்கான) காலியாக உள்ள 162...
Read More Comments: 0

652 கணினி பயிற்றுநர் நியமனம்: சான்றிதழ் சரிபார்ப்பு தொடங்கியது

தமிழகம் முழுவதும் 652 கணினி பயிற்றுநர்களை நியமிப்பதற்கானசான்றிதழ் சரிபார்ப்பு வெள்ளிக்கிழமை தொடங்கியது.வேலூர், விழுப்புரம், சேலம், மதுரை ஆ...
Read More Comments: 3

122 பள்ளிகளுக்கு தலைமை ஆசிரியர்கள்.

நடப்பு கல்வி ஆண்டில் தரம் உயர்த்தப்பட்ட, 50 உயர்நிலைப் பள்ளிகள் உட்பட,122 அரசு உயர்நிலைப் பள்ளிகளுக்கு, பதவி உயர்வு மூலம் தலைமை ஆசிரியர்கள...
Read More Comments: 0

மாணவர்களை சுற்றுலாவுக்கு பாதுகாப்பாக அழைத்துச்செல்ல வேண்டும் பள்ளிக்கூட தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வி இயக்குனரகம் சுற்றறிக்கை

மாணவர்களை சுற்றுலாவுக்கு பாதுகாப்பாக அழைத்துச்செல்ல வேண்டும் என்று பள்ளிக்கூட தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வி இயக்குனர் ச.கண்ணப்பன் சுற்...
Read More Comments: 0

அய்யா வைகுண்டர் அவதார விழா: நெல்லை மாவட்டத்துக்கு 4–ந் தேதி உள்ளூர் விடுமுறை கலெக்டர் மு.கருணாகரன் அறிவிப்பு

சுவாமிதோப்பு அய்யா வைகுண்டரின் அவதார விழாவையொட்டி, நெல்லை மாவட்டத்துக்கு வருகிற 4–ந் தேதி (புதன்கிழமை) உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ளது.இது...
Read More Comments: 0

மாணவர்களுக்கு இலவச சீருடை வழங்கும் திட்டம்: அமைச்சர் கோகுலஇந்திரா ஆய்வு

கைத்தறி நெசவாளர்களின் நலனை கருத்தில் கொண்டு, 2015-16 ஆம் கல்வி ஆண்டிற்கான பள்ளிச் சிறார்களுக்கு விலையில்லா சீருடை வழங்கும் திட்டம் குறித்து...
Read More Comments: 0

பிளஸ் 2 கம்ப்யூட்டர் சயின்ஸ் தேர்வில் புதிய நடைமுறை: தேர்வுத்துறை உத்தரவு

பிளஸ் 2 கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடத் தேர்வில் மாற்றங்களை செய்து தேர்வுத் துறை உத்தரவிட்டுள்ளது.இத்தேர்வில் முதல் பிரிவில் 75 ஒரு மதிப்பெண் கே...
Read More Comments: 0

சிறப்பு வகுப்பு, டியூஷன் கட்டண வசூல் கூடாது: தனியார் பள்ளிகளுக்கு எச்சரிக்கை

'சிறப்பு வகுப்புக் கட்டணம், விடுதியில் தனிப் பயிற்சி கட்டணம் போன்ற பெயர்களில் மறைமுக கட்டணம் வசூலித்தால், அந்தப் பணத்தை திரும்பப் பெற ந...
Read More Comments: 0

டி.இ.ஓ.,க்கள் பதவி உயர்வுக்கு இருவகை பரிந்துரை பட்டியல்: கல்வித் துறையில் குழப்பம்

தமிழகத்தில் மாவட்ட கல்வி அலுவலர்கள் (டி.இ.ஓ.,க்கள்) பதவி உயர்வுக்கு இரண்டு வகை பணி மூப்பு பட்டியல்கள் பரிந்துரைக்கப்படுவதால் பதவி உயர்வு வழ...
Read More Comments: 0

மாணவிகளுக்கு ‘செக்ஸ்’ தொல்லையை தடுக்க, வகுப்பறையில் கண்காணிப்பு கேமரா தமிழக அரசு பரிசீலிக்க ஐகோர்ட்டு உத்தரவு

பள்ளிகளில் மாணவிகளுக்கு நேரிடும் செக்ஸ் தொல்லையை தடுக்கும் வகையில், வகுப்பறைகளில் கண்காணிப்பு கேமராக்களை அமைப்பது பற்றி பரிசீலிக்க வேண்டும்...
Read More Comments: 0

கணினி பயிற்றுநர் காலிப்பணியிடங்களுக்கு மார்ச் 2-ந் தேதிசான்றிதழ் சரிபார்க்கும் பணி : ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு

ஆசிரியர் தேர்வு வாரியத்தின் உறுப்பினர் செயலர் நேற்று ஒரு அறிக்கை வெளியிட்டார்.அதில், ‘சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுக்கு இணங்க மாநில வேலை வாய்ப்...
Read More Comments: 0

மாணவர்கள் அச்சமடையும் வகையில் செயல்படக் கூடாது

பிளஸ் 2 தேர்வின்போது மாணவர்கள் அச்சமடையும் வகையில்செயல்படக் கூடாது எனபறக்கும்படையினருக்கு அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவுறுத்தியுள்ளது.
Read More Comments: 0

பிளஸ் 2 தேர்வு பணியில் குளறுபடி: முதுகலை ஆசிரியர்கள் எதிர்ப்பு.

பிளஸ் 2 தேர்வு மார்ச் 5 ல் துவங்குகிறது. முதன்மை கண்காணிப்பாளர், துறைஅலுவலர், பறக்கும்படையினர், அறை கண்காணிப்பாளர் பணி ஒதுக்கீடு செய்யப்பட்...
Read More Comments: 0

மாணவர்களை அரசு பள்ளிகள் 'உற்பத்தி' செய்வது எப்படி?

வருடந்தோறும் மே மாதம் முதல் வாரம் என்றால் தேர்வு முடிவுகள் பற்றிய எதிர்பார்ப்பு அதிகமாகிவிடுகிறது. தேர்ச்சி முடிவுகளில் எந்தெந்த பாடங்களில்...
Read More Comments: 0

Feb 27, 2015

மக்கள் நலப்பணியாளர்கள் வழக்கு : தடைவிதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

மக்கள் நலப்பணியாளர்களுக்கான காலிப்பணியிடங்களை தமிழக அரசு நிரப்ப இடைக்கால தடைவிதிக்க வேண்டும் என்ற கோரிக்கையை உச்சநீதிமன்றம் நிராகரித்துள்ளத...
Read More Comments: 0

காலியாக உள்ள அரசு உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் பணியிடங்களையும் பதவி உயர்வு மூலம் கலந்தாய்வு நடத்தி நியமனம் செய்திட இயக்குனர் உத்தரவு.

பள்ளிக்கல்வி - 2014-15ம் கல்வியாண்டில் 50 நடுநிலைப்பள்ளிகளை உயர்நிலைப்பள்ளிகளாக புதிதாகத் தரம் உயர்த்தப்பட்டுள்ளதால் அப்பள்ளிகளுக்கு பதவி உ...
Read More Comments: 0

பள்ளிக்கல்வி - 122 உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்களுக்கான பதவி உயர்வு கலந்தாய்வு மார்ச் 1ம்தேதி நடைபெறவுள்ளது.

தமிழகத்தில் காலியாக உள்ள 122 உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் பணியிடங்களுக்கான பதவி உயர்வு கல்ந்தாய்வு மார்ச்1ம் தேதி நடைபெறவுள்ளது.இக்கலந்த...
Read More Comments: 0

மத்திய அரசு ஊழியர்களுக்கு திறமைக்கு ஏற்ப சம்பள உயர்வு: பொது பட்ஜெட்டில் நாளை அறிவிப்பு

மத்திய அரசின் பொது பட்ஜெட் நாளை தாக்கல் செய்யப்படுகிறது.இதில் பல்வேறு சலுகைகள் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. வருமான வரி சலுக...
Read More Comments: 4

பள்ளி மாணவர்களுக்கான ஆங்கிலத் திறன் தேர்வு: பிரிட்டிஷ் கவுன்சில் அறிமுகம்

பள்ளி மாணவர்களுக்கான "ஆப்டிஸ்' ஆங்கிலத் திறன் தேர்வை பிரிட்டிஷ் கவுன்சில்அறிமுகப்படுத்தியுள்ளது.இதுகுறித்து பிரிட்டிஷ் கவுன்சிலின்...
Read More Comments: 0

பள்ளி கல்விச் சுற்றுலா செல்வது - அனுமதி பெறுவது மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பு - இயக்குனரின் வழிகாட்டு நெறிமுறைகள்.

தமிழகத்தில் 500 பள்ளிகளில் ரோபாடிக்ஸ் கல்வி

மத்திய அரசு நிறுவனமான இந்திய எலெக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் நிறுவனம்சென்னையைச் சேர்ந்த டெக் விஸார்ட் நிறுவனத்துடன் இணைந்து தமிழகத்தில் 500 பள...
Read More Comments: 0

உடற்கல்வி ஆசிரியருக்கு விருது

டெல்லியில் உள்ள பியர்சன் நிறுவனம் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் சிறந்த ஆசிரியர்களுக்கு விருது வழங்கப்பட்டு வருகிறது.
Read More Comments: 0

Validity of Self Attested Documents

Government of India Ministry of Personnel, Public Grievances& Pensions 26-February-2015 13:49 IST Validity of Self Atteste...
Read More Comments: 5

டி.என்.பி.எஸ்.சி., அலுவலகத்தில் பார்வையாளர்களுக்கு தடை

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையமான - டி.என்.பி.எஸ்.சி.,யின் பணிகளில்,இடைத்தரகர் குறுக்கீடுகளைக் குறைக்க, டி.என்.பி.எஸ்.சி., தலைமை அலுவல...
Read More Comments: 0

வைகுண்டர் அவதார தினம்–மண்டைக்காடு கோவில் விழா: குமரியில்4–ந்தேதி, 10–ந்தேதி உள்ளூர் விடுமுறை

குமரி மாவட்ட கலெக்டர் சஜ்ஜன் சிங் ஆர்.சவான் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:–‘அய்யா வைகுண்டர் அவதார தின விழா’ நாளான வருகி...
Read More Comments: 0

Junior - Senior Pay Anomoly - Pay Drawing Officer Can Rectify - RTI LETTER!

Junior - Senior Pay Anomoly - Pay Drawing Officer Can Rectify - RTI LETTER click here... THANKS TO, Mr.Raja sekar
Read More Comments: 0

உதவிப் பேராசிரியர்களின் கல்வித் தகுதியை ஆய்வு செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு.

திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தின் இணைப்பு பெற்ற கல்லூரிகளில்நியமிக்கப்பட்ட, உ கல்வித் தகுதியை ஆய்வு செய்யும் பணியை, ஆறு மாதங்களில் முடிக்கும்ப...
Read More Comments: 6

பிளஸ் 2 விடைத்தாள் மையங்கள் பாதுகாப்பு:குழப்பத்தில் கல்வி அதிகாரிகள்

பிளஸ் 2 தேர்வு விடைத்தாள் மற்றும் வினாத்தாள் 'நோடல்' மையங்களில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்புகள் குறித்து உயர் கல்வி அதிகாரிகள் பிறப...
Read More Comments: 0

அங்கீகாரம் இல்லாத பள்ளி மாணவர்கள்:பொதுத்தேர்வு எழுத சிறப்பு சலுகை

அங்கீகாரம் பெறாத பள்ளிகளின் மாணவர்கள், சிறப்புச் சலுகை மூலம், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுத, தேர்வுத் துறை இயக்குனரகம் அனு...
Read More Comments: 0

பிளஸ் 2 விடைத்தாள்களை கையாள்வதில் புதிய முறை

“பிளஸ் 2 தேர்வில் விடைத்தாளில் எழுதாத பக்கங்களில் மையால் அடித்த பின் 'என்னால் அடிக்கப்பட்டது' என மாணவரே எழுதுவது அவசியம்,” என பள்ளி...
Read More Comments: 0

வேலை செய்யாத அரசு ஊழியர்களுக்கு 'செக்!'

அரசு அலுவலகங்களில் பணிபுரியும் ஊழியர்களின் பணித் திறனுக்கேற்ப, ஊதிய உயர்வு வழங்க, ஏழாவது சம்பள கமிஷன் முடிவு செய்துள்ளது. இதன் காரணமாக, சம்...
Read More Comments: 0

மகனை கண்டித்த பள்ளி ஆசிரியரை தாக்கியவர் கைது

திருப்போரூரை அடுத்த நெல்லிகுப்பம் தனியார் பள்ளியின் மாணவரைக் கணடித்த உடல்கல்வி ஆசிரியரை தாக்கிய மாணவனின் தந்தையை போலீஸார் கைது செய்தனர்.
Read More Comments: 0

பிளஸ் 2 தேர்வு மையங்களில் செல்லிடப்பேசிகளைப் பயன்படுத்தக் கூடாது: அரசுத் தேர்வுகள் இயக்ககம் உத்தரவு

பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 தேர்வு மையங்களில் செல்லிடப்பேசிகளைப் பயன்படுத்தக் கூடாது என தேர்வு அலுவலர்களுக்கு அரசுத் தேர்வுகள் இயக்ககம் உத்தரவ...
Read More Comments: 0

கல்வி அதிகாரிகளுக்கு திடீர் தேர்வு

பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 தேர்வுப் பணிகள் தொடர்பாக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள், மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு திடீரென தேர்வு நடத்தப்பட...
Read More Comments: 0

புதிதாக அங்கீகாரம் பெற்ற பள்ளிகளின் மாணவர்களுக்கு தேர்வு எழுத அனுமதி கிடைக்குமா?

இந்த ஆண்டு புதிதாக அங்கீகாரம் பெற்ற பள்ளிகளின் மாணவர்களுக்கு பத்தாம் வகுப்புத் தேர்வு எழுத அனுமதி கேட்டு சம்பந்தப்பட்ட பள்ளி நிர்வாகிகள் செ...
Read More Comments: 0

16 வருடங்களுக்கு பிறகு நிகழ இருக்கும் அபூர்வ சூரிய கிரகணம் - லண்டன் நகரம் இருளில் மூழ்கும் அபாயம்

Feb 26, 2015

6வது ஊதியக் குழுவில் ஊக்க ஊதியம் பெற்றதனால் ஏற்படும் மூத்தோர் இளையோர் ஊதிய முரண்பாட்டை களைய, ஊதிய நிர்ணயம் மேற்கொள்ளும் அதிகாரியே ஊதிய நிர்ணயம் செய்யலாம்.

நிதி(ஊதியப் பரிவு)த்துறை - 6வது ஊதியக் குழுவில் ஊக்க ஊதியம் பெற்றதனால் ஏற்படும் மூத்தோர் இளையோர் ஊதிய முரண்பாட்டை களைய, ஊதிய நிர்ணயம் மேற்கொ...
Read More Comments: 0

பள்ளிகள் அங்கீகாரம் அறிய இணையதளம் :பெற்றோர் வசதிக்காக துவக்கியது கல்வித்துறை

தனியார் பள்ளிகள் தங்கள் பள்ளிகளின் அங்கீகாரம் மற்றும் இதர விவரங்களை அறிந்து கொள்ளும் வகையில் முதன் முறையாக, tnmatric.com என்ற இணையதளத்தை அற...
Read More Comments: 0

PGTRB :Provisional Selection List After Certiificate Verification

Teachers Recruitment Board   College Road, Chennai-600006 Direct Recruitment of Post Graduate Assistants for the year 2013 -...
Read More Comments: 96

முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் தேர்வுப் பட்டியல் வெளியீடு.

முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்கள் 1,700-க்கும் அதிகமானோர் அடங்கிய தேர்வுப் பட்டியலை ஆசிரியர் தேர்வு வாரியம் புதன்கிழமை வெளியிட்டது.
Read More Comments: 6

ரயில்வே பட்ஜெட் 2015: முக்கிய அம்சங்கள்

மக்களவையில் ரயில்வே பட்ஜெட்டை தாக்கல் செய்து உரையாற்றிய அமைச்சர் சுரேஷ் பிரபு. ரயில்வே பட்ஜெட்டில் எதிர்பார்ப்புக்கு இணங்க பயணிகள் ரயில் ...
Read More Comments: 0

நெருங்குகிறது பொதுத்தேர்வுகள்; பள்ளிகளில் சிறப்பு பயிற்சிகள் துவக்கம்

கோவை:சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தின் கீழ், பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வுகள் மார்ச் 1ம் தேதியும், பிளஸ் 2 மாணவர்களுக்கு மார்ச் 2ம் தே...
Read More Comments: 0

‘இந்திய கல்வி முறையே சிறந்தது’

நமது இந்திய கல்வி முறையைப் பற்றி நாமே குறைத்து மதிப்பிடுகிறோம். ஆனால், உலகளவில் சிறந்த கல்வி முறையை நாம் பின்பற்றுகிறோம். அமெரிக்க பொருளாதா...
Read More Comments: 0

அரசு பள்ளிகளில் ஆண்டு விழா கொண்டாட நிதி ஒதுக்கீடு

தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் நிகழாண்டு பள்ளி இறுதித் தேர்வு முடிவதற்குள், ஆண்டு விழா கொண்டாட அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. இது குறி...
Read More Comments: 0

உச்ச நீதிமன்ற உத்தரவு எதிரொலி: பொதுத்துறை நிறுவனங்களுக்கு பணியாளர் நேரடி நியமனம் - தமிழகத்தில் 85 லட்சம் பதிவுதாரர்கள் அதிர்ச்சி

உச்ச நீதிமன்ற உத்தரவு காரணமாக, தமிழக அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் பணியாளர்நியமன முறையில் அதிரடி மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
Read More Comments: 0

PGTRB-2015: தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பணி நியமன ஆணை பள்ளிக் கல்வித்துறையில் இருந்து விரைவில் அனுப்பப்படும்.

1,807 முதுகலை பட்டதாரி ஆசிரியர்களை நியமிப்பதற்கான சான்றிதழ் சரிப்பார்ப்பு கடந்த 16, 17-ம் தேதிகளில் நடைபெற்றது. இந்நிலையில் இறுதியாக பணிக்க...
Read More Comments: 4

652 கணினி ஆசிரியர்கள் நியமனம்; நாளை முதல் சான்றிதழ் சரிபார்ப்பு

பேச்சுவார்த்தைக்கு அழைத்துவிட்டு 3மணி நேரம் முதல்வர் அறைக்கு வெளியே நின்ற ஜேக்டோ நிர்வாகிகள்

'ஜாக்டோ' ஆசிரியர் குழுவுடன் முதல்வர் பேச மறுப்பு-நடந்தது என்ன?

பள்ளி ஆசிரியர்களின், 15 ஆண்டுகால கோரிக்கை குறித்து, பேச்சு நடத்த அழைக்கப்பட்ட, ’ஜாக்டோ’ ஆசிரியர் குழு, முதல்வரை சந்திக்க அனுமதி மறுக்கப்பட்ட...
Read More Comments: 1

பட்ஜெட்டில் என்னென்ன தேவை? இயக்குனர்களிடம் கருத்து கேட்பு

தமிழக பட்ஜெட்டில், பள்ளிக்கல்வித் துறைக்குத் தேவையான திட்டங்கள் குறித்து, துறை இயக்குனர்களிடம், அரசு கருத்து கேட்டுள்ளது.ஆண்டுதோறும், பட்ஜெ...
Read More Comments: 0

'மொழிப்பாட விடைத்தாள்களில் முதல் 2 பக்கங்களை எழுதக் கூடாது'

வரும் மார்ச், 5ம் தேதியில் இருந்து, பிளஸ் 2 தேர்வும், மார்ச், 19ம் தேதியில் இருந்து, பத்தாம் வகுப்பு தேர்வும் நடக்கிறது. இதையொட்டி, மாணவ, ம...
Read More Comments: 0

பத்தாம் வகுப்பு ஐசிஎஸ்இ தேர்வு இன்று தொடக்கம்

பத்தாம் வகுப்பு ஐசிஎஸ்இ பாடத்திட்டத்துக்கான தேர்வு இன்று முதல் தொடங்குகிறது. இந்த தேர்வு மார்ச் 30ம் தேதி வரை நடத்தப்படுகிறது.இன்று ஹிந்தி ...
Read More Comments: 0

பன்றி காய்ச்சலுக்கு 'கபசுர குடிநீர்' தடுப்பு மருந்து

டெங்கு காய்ச்சலுக்கு, நில வேம்பு கஷாயம் அருந்துவது போல், பன்றி காய்ச்சலுக்கு, தடுப்பு மருந்தாக, 'கபசுர குடிநீர்' அருந்தலாம்' என...
Read More Comments: 0

விஷமாக மாறும் மதிய உணவு: பா.ஜ., - எம்.பி., 'பகீர்' குற்றச்சாட்டு

பள்ளிகளில் வழங்கப்படும் மதிய உணவு, சுகாதாரமற்ற முறையில் இருப்பதால், விஷமாகமாறி வருகிறது,'' என, லோக்சபாவில், பா.ஜ., - எம்.பி., ரவீந்...
Read More Comments: 0

மொபைல் போன் எண்ணை மாற்றாமல் பயன்படுத்தும் வசதி நாடு முழுவதும் அமல்

மொபைல் போன் எண்ணை மாற்றாமல், தொலை தொடர்பு சேவை வழங்கும் நிறுவனங்களை மாற்றிக் கொள்ளும் வசதி, வரும் மே மாதம் முதல், நாடு முழுவதும் அமலுக்கு வ...
Read More Comments: 0

எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 தேர்வுகளை சிறப்பாக நடத்தி முடியுங்கள் பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகளுக்கு அமைச்சர் வேண்டுகோள்

எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ்-2 தேர்வுகளை சிறப்பாக நடத்தி முடிக்கும்படிஅதிகாரிகளுக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.சி.வீரமணி வேண்டுகோள் வ...
Read More Comments: 0

தேசிய வருவாய் வழி தேர்வில் தேறியோர்களுக்கு கல்வி உதவித்தொகைஎப்போது?

கடந்த ஆண்டு நடைபெற்ற தேசிய வருவாய் வழி தேர்வில் தேர்ச்சியடைந்தவர்களில் பெரும்பாலான மாணவர்களுக்கு, மத்திய அரசின் கல்வி உதவித்தொகை இன்றுவரை க...
Read More Comments: 0

மார்ச் 8-இல் ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம்உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆசிரியர்கள் மார்ச் 8-இல் ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளனர்.
Read More Comments: 0

வானொலியில் அறிவிப்பாளர் பணி: தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

திருச்சி வானொலி நிலையத்தின் முதல் அலைவரிசை மற்றும் வானவில்பண்பலையில் நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்க பகுதி நேர அறிவிப்பாளர் பணிக்குவிண்ணப்பிக...
Read More Comments: 0

பிளஸ் 2 மாணவர்களுக்கு தாற்காலிக மதிப்பெண் சான்றிதழ்

பிளஸ் 2, 10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்குநிகழாண்டு முதல் தாற்காலிக மதிப்பெண் சான்றிதழ் (புரவிஷனல் சர்ட்டிஃபிகேட்) வழங்கப்...
Read More Comments: 0

திருவள்ளுவர் பல்கலை. ஆசிரியர்கள் நியமனம்: யுஜிசி எச்சரிக்கை

திருவள்ளுவர் பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகளில் விதிமுறைகளின்படிஉதவிப்பேராசிரியர்களை நியமிக்கவில்லையெனில் பின் விளைவுகள் தொடரும் என, சென்னை...
Read More Comments: 0

Feb 25, 2015

TNPSC:GROUP_EXAMS-MATHS-PART-2 New study Materials

"TNPSC-GROUP_EXAMS-MATHS-Part -2" click here... Thanks To, Mr. PRAKASH.S TUTOR OF MATHEMATICS, OXFORD COACHING CENTRE, IDAPP...
Read More Comments: 1

இடைநிலை ஆசிரியர் பதவியிலிருந்து பட்டதாரி ஆசிரியர்களாக பதவி உயர்வு பெற்றவர்களுக்கு ரூபாய்.750/- தனி ஊதியம்பெறுவது தொடர்பான தணிக்கை தடை நீக்கம்

இடைநிலை ஆசிரியர் பதவியிலிருந்து பட்டதாரி ஆசிரியர்களாக பதவி உயர்வு பெற்றவர்களுக்கு ரூபாய்.750/- தனி ஊதியம் பெறுவது தொடர்பான தணிக்கை தடை எவருக...
Read More Comments: 0

சற்றுமுன்: ஜாக்டோ பொறுப்பாளர்கள் அரசுடனான பேச்சுவார்த்தையில் முரண்பாடு

இன்று காலை முதல் தலைமை செயலகத்தில் முதல்வருடனான சந்திப்புக்கு காத்திருந்த ஜாக்டோ பொறுப்பாளர்கள் பேச்சுவார்த்தையில் சுனுக்கும் ஏற்பட்டுள்ளது...
Read More Comments: 5

ஜாக்டோ பொறுப்பாளர்கள் 16 பேர் மாண்புமிகு முதல்வர் அவர்களை சந்திக்க முதல்வர் ஓய்வு அறையில் காத்திருக்கின்றனர்.

ஜாக்டோ பொறுப்பாளர்கள் தொடக்கக் கல்வித்துறை சார்பில் 7 பேரும், பள்ளிக்கல்வித்துறையை சார்ந்த சங்கங்கள் சார்பில் 8 பேரும் ஆக மொத்தம் 16 ப...
Read More Comments: 24

ஜாக்டோ பேச்சு வார்த்தை

FLASH NEWS ஜாக்டோ பொறுப்பாளர்கள் தொடக்கக் கல்வித்துறை சார்பில் 7 பேரும் , பள்ளிக்கல்வித்துறையை சார்ந்த சங்கங்கள் சார்பில் 8 பேர...
Read More Comments: 7

நச்சுனு ஒரு விளம்பரம்

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியான 2 நாளில் தற்காலிக மதிப்பெண் சான்று வழங்க ஏற்பாடு.

தற்காலிக மதிப்பெண் சான்று பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியான 2 நாளில் தற்காலிக மதிப்பெண் சான்று வழங்க ஏற்பாடு.மேற்படிப்புக்கு விண்ணப்பிக்கு...
Read More Comments: 0

முதுகலை பட்டதாரி ஆசிரியர் நியமனம்: டிஆர்பி சான்றிதழ் சரிபார்ப்பில் குளறுபடி

முதுகலை ஆசிரியர் பணிக்கான சான்றிதழ் சரிபார்ப்பில் குளறுபடி நடந்துள்ளதாகசென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது. மது...
Read More Comments: 0

TPF இருந்து முன்பணம் வேண்டி விண்ணப்பித்தால் எத்தனை நாட்களில் வழங்க வேண்டும்?

ஆசிரியர் வருங்கால வைப்புநிதியில் (TPF) இருந்து முன்பணம் வேண்டி விண்ணப்பித்தால் எத்தனை நாட்களில் முன்பணம் வழங்க வேண்டும்? அரசாணை நிலை எண்.6...
Read More Comments: 0

பன்றிக்காய்ச்சல் அறிகுறிகளும் தடுப்பு முறைகளும்: ஓர் எளியவழிகாட்டுதல்

உலகையே அச்சுறுத்தி வரும் பன்றிக்காய்ச்சல் 1920 - 1930-ம் ஆண்டுகளில் பன்றிகளிடம் காணப்பட்டது. ஆரம்பத்தில் பன்றிகளிடம் இருந்து பன்றிகளுக்கு க...
Read More Comments: 2

ஆங்கிலத்திலும் அள்ளலாம் 100க்கு 100 !!

ஆங்கிலம் தவிர்த்த மற்ற பாடங்களில் மதிப்பெண்களை அள்ளும் மாணவர்களில் சிலர்கூட ஆங்கிலத்தில் அதிக மதிப்பெண்களைப் பெறத் தவறுவார்கள். சிலர் ஆங்கி...
Read More Comments: 1

வருமா... வராதா...? : மத்திய அரசின் கல்வி உதவித் தொகை... : வருவாய் வழி தேர்வு எழுதிய மாணவர்கள் ஏக்கம்

கடந்த ஆண்டு நடைபெற்ற, தேசிய வருவாய் வழி தேர்வில், தேர்ச்சியடைந்தவர்களில்பெரும்பாலான மாணவர்களுக்கு, மத்திய அரசின் கல்வி உதவித்தொகை இன்று வரை...
Read More Comments: 0

திராவிடமா? தமிழ் தேசியமா?

தத்துவார்த்த தளத்தில் பெரும் விவாதமாக இருப்பது... திராவிடனா, தமிழனா? எது சரியான அடையாளம் என்பது, பேசித் தீராத பிரச்னை இது!
Read More Comments: 5

பிளஸ் 2, பத்தாம் வகுப்பு தேர்வு முறைகேடுகளை தடுப்பது எப்படி? அதிகாரிகளுக்கு கலெக்டர் அறிவுரை

பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு பொது தேர்வுகள் குறித்த ஆய்வுக் கூட்டம் சென்னையில் கலெக்டர் சுந்தரவல்லி தலைமையில் நடந்தது. அப்போது, தேர்வு மையங...
Read More Comments: 0

பத்தாம் வகுப்பு தனித்தேர்வர்கள் 'தக்கல்' முறையில் விண்ணப்பிக்கலாம்

பத்தாம் வகுப்பு தேர்வு எழுத விண்ணப்பிக்க தவறிய தனித்தேர்வர்கள், இன்றும்,நாளையும் 'தக்கல்' முறையில் விண்ணப்பிக்கலாம். பத்தாம் வகுப்ப...
Read More Comments: 0

12th std physics 3 mark problem questions..

12th std physics 3 mark problem  questions click here... Thanks To, Mr.Jagadeesh Kumar
Read More Comments: 0

கல்லூரி ஆசிரியர் போராட்டம் ஒத்திவைப்பு: பேச்சுவார்த்தையில் உடன்பாடு

கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி, கல்லூரி கல்வி இயக்குனர் அலுவலகத்தை, கல்லூரி ஆசிரியர் கூட்டு நடவடிக்கை குழுவினர் முற்றுகையிட முயன்று, 300 பேர...
Read More Comments: 0

மருத்துவ மேற்படிப்புக்கு மார்ச் 1ல் நுழைவுத்தேர்வு

மருத்துவ மேற்படிப்பு களுக்கான நுழைவுத்தேர்வு, மார்ச் 1ம் தேதி நடக்கிறது.595 இடங்களுக்கு, 9,700 பேர் போட்டியிடுகின்றனர். தமிழகத்தில், 12அரச...
Read More Comments: 0

மூன்றாண்டுக்கு ஒருமுறை 'பிரீமியம்' கட்டினால் போதும்: வாகன காப்பீட்டில் புதிய நடைமுறை

வாகன காப்பீட்டில், மூன்று ஆண்டுக்கு, ஒரு முறை பிரீமியம் வசூலிக்கும் திட்டத்தை துவக்க, காப்பீட்டு நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன.இந்தியாவில்...
Read More Comments: 0

PGTRB : தமிழ் வழியில் படித்த பெண்ணுக்கு ஆசிரியர்பணி வழங்க ஐகோர்ட் கிளை உத்தரவு

தேனி மாவட்டம், சின்னமனூரைச் சேர்ந்த முருகேஸ்வரி, ஐகோர்ட் மதுரைகிளையில் தாக்கல் செய்த மனு: நான், பிஏ, எம்ஏ மற்றும் பிஎட் தமிழ் வழியில் படித்...
Read More Comments: 0

உபரி ஆசிரியர் கணக்கெடுப்பு.

மதுரை மாவட்டத்தில் அரசு தொடக்கம் மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் உபரிஆசிரியர்கள் விவரம் குறித்த கணக்கெடுப்பு நடக்கிறது.
Read More Comments: 0

உடற்கல்வி ஆசிரியர்கள் உடற்கல்வி இயக்குனர்களாக பதவி உயர்வுபெற புதிய வாய்ப்பு கணக்கு தேர்வில் தேர்ச்சி பெறத்தேவையில்லை

தமிழ்நாட்டில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில்உடற்கல்வி ஆசிரியர்கள் பணிபுரிகிறார்கள். அவர்கள் உடற்கல்வி இயக்குனர்களாக பதவி உயர...
Read More Comments: 0

என்ஜினீயரிங் மாணவர்களுக்கு தேர்வு முறை, விடைத்தாள் மதிப்பீட்டு முறையில் மாற்றம் அண்ணாபல்கலைக்கழகம் பரிசீலனை

என்ஜினீயரிங் கல்லூரிகளில் உள்ள மாணவர்களின் தேர்வு முறை மற்றும்விடைத்தாள் மதிப்பீடு செய்யும் முறைகளில் பல்வேறு மாற்றங்களை கொண்டு வர அண்ணாபல்...
Read More Comments: 0

மார்ச் 5-இல் பிளஸ் 2 பொதுத் தேர்வு: சென்னையில் 53 ஆயிரம் பேர் எழுதுகின்றனர்

மார்ச் மாதம் 5-ஆம் தேதி நடைபெறவுள்ள பிளஸ் 2 பொதுத் தேர்வை சென்னை மாவட்டத்தில் மட்டும் 53 ஆயிரத்து 400 மாணவர்கள் எழுதவுள்ளனர் என்று மாவட்ட ஆ...
Read More Comments: 1

அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் 4,100 பேருக்கு பணி நிரந்தர ஆணை

அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் பணிபுரிந்து வந்த தாற்காலிக பணியாளர்கள் 4,100 பேருக்கு பணி நிரந்தர ஆணை செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டது.
Read More Comments: 0

கல்லூரி ஆசிரியர் போராட்டம் ஒத்திவைப்பு: பேச்சுவார்த்தையில் உடன்பாடு

கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி, கல்லூரி கல்வி இயக்குனர் அலுவலகத்தை, கல்லூரி ஆசிரியர் கூட்டு நடவடிக்கை குழுவினர் முற்றுகையிட முயன்று, 300 பேர்...
Read More Comments: 0

நேரடி நியமன உதவியாளருக்கு பதவி உயர்வு: ஊழியர்கள் கோரிக்கையை ஏற்ற அரசு

வருவாய்த்துறையில் நேரடியாக நியமிக்கப்பட்ட உதவியாளர்கள் கலெக்டர் அலுவலகத்தில் பயிற்சி பெறும் விதிகளில் திருத்தம் செய்து அரசு உத்தரவிட்டுள்ளது.
Read More Comments: 0

Feb 24, 2015

அழகப்பா பல்கலைக்கழக தொலைநிலைக்கல்வி தேர்வு முடிவுகள் வெளியீடு

காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக தொலைநிலைக்கல்விக்கான டிசம்பர் -2014 ல் நடந்த தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. தேர்வு முடிவுகளை www.alaga...
Read More Comments: 0

மீண்டும் ஒரு பரபரப்பு சம்பவம் : மாணவனை கண்டித்த ஆசிரியர் மீது தாக்குதல் - கேட்கும் திறனை ஆசிரியர் இழந்தார்

பள்ளி மாணவனை கண்டித்த உடற்கல்வி ஆசிரியரை, தந்தை, உறவினர்கள் சரமாரியாக தாக்கியதால், அவரது காது கிழிந்தது. நடவடிக்கை எடுக்காத போலீசாரை கண்டித...
Read More Comments: 0

12th MATHS full portion question papers

12th MATHS full portion question paper-Tamil Medium click here... Thanks To, Mr.kannan
Read More Comments: 1

ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு ஆர்பாட்டம்

15 அம்சகோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில்அடுத்த மாதம் 8ம் தேதி ஆர்பாட்டம் நடைபெறும் என்று தமிழ்நாடு ஆசிரியர் இய...
Read More Comments: 0

அரசு ஊழியர் / ஆசிரியர்களின் ஈட்டா விடுப்பின் பேரில் மருத்துவ விடுப்பு அனுமதித்தல் சார்பான வழிமுறைகள்

தமிழ்நாடு விடுமுறை விதிகள் - விதி 15 - அரசு ஊழியர் / ஆசிரியர்களின் ஈட்டா விடுப்பின் பேரில் மருத்துவ விடுப்பு அனுமதித்தல் சார்பான வழிமுறைகள்...
Read More Comments: 0

தத்கல் திட்டத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு: ஹால்டிக்கெட் தயார்

தத்கல் திட்டத்தில், பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுத விண்ணப்பித்த தனித்தேர்வர்கள், இன்றும், நாளையும் (பிப்ரவரி 24, 25), ஹால்டிக்கெட்டை பதிவிறக்கம்...
Read More Comments: 0

உபரி ஆசிரியர்கள் விரைவில் 'டிரான்ஸ்பர்'

மாநிலம் முழுவதும், அரசு தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் உபரி ஆசிரியர்களாக பணிபுரிபவர்கள் பிற ஒன்றியங்களுக்கும், மாவட்டங்களுக்கும் விரைவி...
Read More Comments: 0

SSLC SCIENCE Practical.

SSLC SCIENCE PRACTICAL - NEW Experiments TM click here... SSLC SCIENCE PRACTICAL - NEW Experiments EM click here... Thanks To, Mr...
Read More Comments: 28

கணினி ஆசிரியர் நியமனத்தில் அதிரடி: சான்றிதழ் சரிபார்ப்பு தேதி அறிவிப்பு.

கணினி ஆசிரியர் நியமனத்திற்கான சான்றிதழ் சரிபார்ப்பு தேதியை, ஆசிரியர்தேர்வு வாரியமான டி.ஆர்.பி., அறிவித்து உள்ளது. அரசு பள்ளிகளில் பணி நீக்...
Read More Comments: 3

DIRECT RECRUITMENT OF COMPUTER INSTRUCTOR

தமிழ்நாடு அனைத்து வளமைய ஆசிரியர்கள் முன்னேற்ற சங்கத்தின்மாநில, மாவட்ட நிர்வாகிகள் இயக்குனர்களுடன் சந்திப்பு

தமிழ்நாடு அனைத்து வளமைய ஆசிரியர்கள் முன்னேற்ற சங்கத்தின் சார்பில் இன்று (23.02.2015) மதிப்புமிகு. பள்ளி கல்வித் துறை செயலர், இயக்குநர், SSA...
Read More Comments: 1

B.Ed., & M.Ed., படிப்பு காலம் இந்த ஆண்டு உயர்த்தப்படாது..அமைச்சர் பழனியப்பன்.

சட்டசபையில் இன்று உறுப்பினர்கள் க.அன்பழகன், டில்லிபாபு ஆகியோர் கேட்ட கேள்விகளுக்கு பதில் அளித்து உயர்கல்வி துறை அமைச்சர் பழனியப்பன் கூறி...
Read More Comments: 15

விடைத்தாளை கையாளும் முறை பொதுத்தேர்வு மாணவர்களுக்கு அறிவுரை

பொதுத்தேர்வின்போது அறை கண்காணிப்பாளர்கள் தேர்வர்களுக்கு முக்கிய அறிவிப்புகளை தெரிவிக்க வேண்டும் என தேர்வுத்துறை அறிவுறுத்தியுள்ளது. அதன் வி...
Read More Comments: 0

தனியாரிடம் ஒப்படைக்க விடமாட்டோம்; அமைச்சர்

சென்னை மாநகராட்சி பள்ளிகளைத் தனியாரிடம் ஒப்படைக்க மாட்டோம் என்று உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கூறினார். சட்டப்பேரவையில் மார்க்ச...
Read More Comments: 0

பேராசிரியர்கள் இன்றுமுதல் மறியல்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கல்லூரிப் பேராசிரியர்கள் செவ்வாய்க்கிழமை (பிப்.24) முதல் மூன்று நாள்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்.
Read More Comments: 0

ஆசிரியர் இல்லாமல் பிளஸ் 2 தேர்வு : அரசுப்பள்ளியில் தொடரும் அவலம்

சிங்கம்புணரி:இந்த கல்வி ஆண்டு முழுவதும் பாடம் நடத்த ஆசிரியர்கள் இல்லாமல் எஸ்.புதுார் அரசுமேல்நிலைப்பள்ளி மாணவர்கள் பிளஸ் 2,பொதுத்தேர்வை எழு...
Read More Comments: 1

பிளஸ் 2 தேர்வு தனித் தேர்வர்களுக்கு இன்று 'ஹால் டிக்கெட்!'

'தத்கல்' திட்டத்தில், பிளஸ் 2 பொதுத் தேர்வு எழுத விண்ணப்பித்த தனித்தேர்வர்கள், இன்றும், நாளையும், 'ஹால்டிக்கெட்'டை பதிவிறக்...
Read More Comments: 0

தமிழ்நாடு திறந்தநிலைப்பல்கலையில் எல்.கே.ஜி மற்றும் யூ.கே.ஜி பள்ளி ஆசிரியர்களுக்கான பட்டயப்படிப்பு : அறிவிப்பு வெளியீடு

பிஎட் படிப்பை 2 ஆண்டாக்க மத்திய அரசிடம் அவகாசம்

பேரவையில் நேற்று கும்பகோணம் அன்பழகன் (திமுக) கேட்ட கேள்விகளுக்குஉயர் கல்வித்துறை அமைச்சர் பழனியப்பன் அளித்த பதில்:
Read More Comments: 0

புகைப்படத்துடன் கூடிய ஓ.எம்.ஆர்., விடைத்தாள் : பிளஸ் 2 கம்ப்யூட்டர் சயின்ஸ் தேர்வில் புது ஏற்பாடு

பிளஸ் 2 கம்ப்யூட்டர் சயின்ஸ் தேர்வுக்கு, புகைப்படத்துடன் கூடிய, ஆப்டிக்கல்மார்க் ரீடர் - ஓ.எம்.ஆர்., விடைத்தாள் வழங்கப்பட உள்ளது. இதை பயன்ப...
Read More Comments: 0

கல்வி அதிகாரிகள் மெத்தனம்; பாதிப்பில் பொதுத்தேர்வு மாணவர்கள்.

கோவை:மாநகராட்சி கல்வி அதிகாரிகளின் மெத்தனத்தால், ஒரு சிலபள்ளிகளில் ஆசிரியர்கள் உபரியாகவும், சில பள்ளிகளில் பற்றாக்குறையாகவும் உள்ளனர். இதனா...
Read More Comments: 0

Feb 23, 2015

TET : supreme court case status

அப்பாடா! வங்கிகளின் வேலைநிறுத்த முடிவு வாபஸ்

FLASH NEWS வருகிற 25 தேதி முதல் 28 தேதி வரை வேலைநிறுத்தம் செய்ய போவதாக அறிவித்திருந்த வங்கி ஊழியர்களின் போராட்டம் 15 சதவித ஊதிய உயர்வை ஏற்...
Read More Comments: 1

வனச்சீருடை பணியாளர் தேர்வு: தமிழகம் முழுவதும் 35 ஆயிரம் பேர் பங்கேற்பு - கேள்வித்தாளில் குழப்பம்; தேர்வர்கள் அதிருப்தி.

தமிழகம் முழுவதும் நேற்று நடைபெற்ற வனச்சீருடை பணியாளர் தேர்வில் 35 ஆயிரத்து 695 பேர் பங்கேற்றனர்.சென்னை, மதுரை, திருச்சி, சேலம், கோவை, திருந...
Read More Comments: 0

தொடக்கநிலை ஆசிரியர்களுக்கான "ENRICHING ENGLISH TRAINING" என்ற தலைப்பில் மூன்று கட்டங்களாக நடைபெறவுள்ளது.

தொடக்கக் கல்வி - 2014-15ஆம் ஆண்டிற்கான தொடக்கநிலை ஆசிரியர்களுக்கான "ENRICHING ENGLISH TRAINING" என்ற தலைப்பில் மூன்று கட்டங்களாக ...
Read More Comments: 0

இடைநிலை ஆசிரியர் பணியிடங்களுக்கு பணி நீட்டிப்பு செய்து சம்பள வழங்க அரசு உத்தரவு.

தொடக்கக் கல்வி - மைய அரசின் கரும்பலகை திட்டம் - 1610 இடைநிலை ஆசிரியர் பணியிடங்களுக்கு 01.10.2014 முதல் 31.01.2015 வரை பணி நீட்டிப்பு செய்து...
Read More Comments: 0

'சி - டெட்' தேர்வு: ஆசிரியர்கள் பங்கேற்பு

மத்திய அரசு பள்ளிகளில், ஆசிரியராக சேர நடத்தப்படும் தகுதித் தேர்வான, 'சி - டெட்' தேர்வு நேற்று நடந்தது. தமிழகத்தில், பல ஆயிரம் ஆசிரி...
Read More Comments: 10

ஆர்.டி.ஐ., விண்ணப்பதாரர்களுக்கு விரைந்து பதிலளிக்க அரசு உத்தரவு

தகவல்பெறும் உரிமை சட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களுக்கு, உரிய காலத்திற்குள் தகவல்களை வழங்கவும், நிராகரிக்கப்படும் விண்ணப்பங...
Read More Comments: 0

விடைத்தாள் திருத்தும் மையங்களில் வசதி...தேவை ..! மதுரையில் நிரந்தர மையம் அமையுமா

மதுரை மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தேர்வு விடைத்தாள் திருத்தும் பணிக்கு நிரந்தர மையங்கள் அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்ட...
Read More Comments: 0

ஆதார் கார்டில் பிழைகள் உள்ளதா? நீங்களே ஆன்லைனில் Edit செய்திடுங்கள்!

ஆதார் கார்டில் பிழைகள் உள்ளதா?நீங்களே ஆன்லைனில் Edit செய்திடுங்கள்!இந்தியாவில் ஒரு சிலருக்கு ஆதார் கார்டு இந்திய அரசால் வழங்கப்பட்டிருக்கிற...
Read More Comments: 0

"ஆசிரியர்கள் தங்கள் குழந்தைகளை அரசுப் பள்ளிகளில் சேர்க்க வலியுறுத்தல்'

அரசுப் பள்ளிகளின் தரம் உயர ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், அரசு அதிகாரிகள் தங்கள் குழந்தைகளை அரசுப் பள்ளிகளில் சேர்க்க வேண்டும் என்று வலியுறுத...
Read More Comments: 1

தொழில்கல்வி ஆசிரியர்களுக்கும் தலைமை ஆசிரியராக பதவி உயர்வு அரசுக்கு கோரிக்கை

தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தொழில்கல்வி ஆசிரியர் கழகம் சார்பில் மாநிலபொதுக்குழு கூட்டம் சென்னை எழும்பூரில் உள்ள மாநில மகளிர் மேல்நிலைப்பள்ளிய...
Read More Comments: 0

தமிழக அளவில் சிறந்த கணினி வழிக் கற்பித்தல் விருது அரசுப்பள்ளிக்கு எவ்வாறு கிடைத்தது? - Karunai Doss

தமிழகத்தில் கணினி வழிக் கற்பித்தலை சிறப்பாக செய்து கொண்டிருக்கும் எனது ஆசிரிய நண்பர்கள் அனைவருக்கும் முகநூல் நண்பர்களுக்கும் வணக்கம்.என்னி...
Read More Comments: 3

வருமான வரி விலக்கு உச்சவரம்பு உயர்கிறது? மத்திய பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியாகும்

தனிநபர் வருமான வரி விலக்கு உச்ச வரம்பினை ரூ.3 லட்சமாக உயர்த்தி மத்திய பட்ஜெட்டில் நிதி மந்திரி அருண் ஜெட்லி அறிவிப்பு வெளியிடுவார் என எதிர்...
Read More Comments: 0

பள்ளிகளில் நாள்தோறும் விளையாட்டு வகுப்பு: மத்திய அமைச்சர் யோசனை

பள்ளிகளில் நாள்தோறும் விளையாட்டு வகுப்பு நடத்த வேண்டும் என மத்திய தகவல் ஒலிபரப்பு இணையமைச்சர் ராஜ்யவர்தன் சிங் ரத்தோர் தெரிவித்தார்.இது குற...
Read More Comments: 0

மாநிலம் தழுவிய போராட்டம்:ஜேக்டோ கூட்டமைப்பு அறிவிப்பு

“மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியம் வழங்காவிடில் மாநிலதழுவிய போராட்டம் நடைபெறும், என ஆசிரியர் இயக்கங்களின் கூட்டமைப்பு (ஜேக்டோ) வேண்டு...
Read More Comments: 0

நகர்ப்புற மாணவர்களுக்கு கிடைக்காத ஒன்று...!

நகரத்தில் வசிக்கும் மாணவர்களுக்கு கிடைக்கும் பல வாய்ப்புகள் கிராமப்புறமாணவர்களுக்கு கிடைப்பதில்லை என்ற ஒரு குறைபாடு நீண்டகாலமாக உண்டு. தேர்...
Read More Comments: 0

மாணவர்கள் சாதனையாளராக மாற பிரதமர் மோடி விருப்பம்.

தேர்வை சுமையாக கருதாமல் வெற்றிக்கு இலக்காக மனதில் கொள்ளவேண்டும் என ரேடியோ மூலம் பிரதமர் மோடி மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினார்.மன்கிபாத் என்...
Read More Comments: 0

"தயாராகும் சந்திரயான்- 2'

சந்திரயான் - 2 திட்டப் பணி வேகமாக நடைபெற்று வருகிறது என இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் மூத்த விஞ்ஞானியும், மங்கள்யான் திட்ட ரேஞ்ச் ஆபர...
Read More Comments: 0

யுஜிசி வழிகாட்டுதலால் பணி மேம்பாடு இல்லை: 5,000 பேராசிரியர்கள் 5 ஆண்டுகளாகத் தவிப்பு

அரசாணை இருந்தும், பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) வழிகாட்டுதல் காரணமாக பணி மேம்பாடு பெற முடியாமல் 5 ஆண்டுகளுக்கும் மேலாக பாதிக்கப்பட்டிரு...
Read More Comments: 0

வனவர் தேர்வு 60 ஆயிரம் பேர் பங்கேற்பு.

வனவர், கள உதவியாளர் பதவிகளில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற போட்டித் தேர்வினை 35 ஆயிரம் பேர் எழுதினர்.
Read More Comments: 0

Feb 22, 2015

கடிகாரம் பழுது நீக்குபவரின் திருக்குறள் தொண்டு... தேனியில் ஒரு தமிழ்த் தொண்டர்!

சாமானியன் விசிறியாக இருந்து , அதனை உலகம் முழுக்க பரப்ப ஒரு நன் முயற்சியை எடுத்துள்ளார் . தேனி , பழைய பேருந்து நிலையத்திலுள்ள ...
Read More Comments: 0

Instructions to Hall Supervisors (BT Asst) for SSLC Examination

Instructions to Hall Supervisors (BT Asst) for SSLC Examination click here... Thanks To, Mr. M.Muthuprabakaran M.A.,B.Ed., Graduate Engl...
Read More Comments: 0

வி.ஏ.ஓ.க்கள் பதவி உயர்வில் புதிய நடைமுறை: தமிழக அரசு உத்தரவு

கிராம நிர்வாக அலுவலர்களுக்கு (வி.ஏ.ஓ.) பதவி உயர்வு வழங்குவதற்கான புதிய உத்தரவை தமிழக அரசு வெளியிட்டது.இதன்படி, பதவி உயர்வுக்கான தகுதியாக 6 ...
Read More Comments: 0

உரிமையியல் நீதிபதி பதவிக்கு விண்ணப்பித்தவர்களில் சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்பட்ட 590 பேரின் பட்டியல் வெளியீடு டி.என்.பி.எஸ்.சி. தகவல்

உரிமையியல் நீதிபதி பதவிக்கு விண்ணப்பித்தவர்களில் சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்பட்ட 590 பேரின் பட்டியல் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளத...
Read More Comments: 0

சிறப்பு பி.எட். ஆசிரியர்கள் நியமன அறிவிப்பில் குழப்பம் பள்ளிக் கல்விச் செயலருக்கு கடிதம்

மாற்றுத் திறன் மாணவர்களின் கல்விக்காக சிறப்பு ஆசிரியர்கள் நியமனம் தொடர்பான அறிவிப்பில் நிலவும் குழப்பத்தை தெளிவுபடுத்துமாறு பள்ளிக் கல்வித்...
Read More Comments: 0

தேர்வு பயம் போக்க ஆலோசனை: '104'ல் 650 மாணவர்கள் அழைப்பு

அரசுத் தேர்வுகள் துவங்க உள்ள நிலையில், '104'ல் ஆலோசனை பெறும், மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தினமும், 650 பேர் வரை ஆலோச...
Read More Comments: 0

ஊக்க ஊதிய அரசாணையில் தவறு: திருத்தி அமைத்தது தமிழக அரசு

உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான, உயர்கல்வித் தகுதி ஊக்கஊதியத்துக்கு தடையாக இருந்த, தவறான அரசாணையை, தமிழக அரசு திருத்தி வெளியிட்டு உ...
Read More Comments: 0

அரசுப் பணியை எதிர்பார்த்துக் காத்திருந்த சிறப்பாசிரியர்களுக்கு அதிர்ச்சி.

மாற்றுத் திறனாளிகளுக்கான உள்ளடக்கிய இடைநிலை கல்வித்திட்டத்தின்கீழ், பணியாற்றி வந்த சிறப்பாசிரியர்கள், பணிநிரந்தர அறிவிப்பை எதிர்பார்த்து கா...
Read More Comments: 0

ஒவ்வொரு பக்கமும் 25 வரி எழுத வேண்டும்: பிளஸ் 2 மாணவர்களுக்கு அறிவுறுத்தல்

பிளஸ் 2 பொதுத்தேர்வில், விடைத்தாளில் ஒவ்வொரு பக்கமும், 20 முதல், 25வரிகள் வரை விடை எழுத வேண்டும் என்று, அரசுத் தேர்வுத்துறை அறிவுறுத்தியுள்...
Read More Comments: 0

வரும் 25ம் தேதி ஆசிரியர் சங்கங்களை முதல்வர் சந்திக்க ஏற்பாடு: போராட்டத்தை தடுக்க பள்ளிக்கல்வி துறை நடவடிக்கை.

ஆசிரியர்களின் போராட்ட அறிவிப்பை தொடர்ந்து, 'கோரிக்கை குறித்துப் பேச்சுநடத்த தயார்' என்று, தமிழக அரசு அறிவித்து உள்ளது. ஆசிரியர் சங்...
Read More Comments: 0

WHATSAPP ல் முக்கிய வினாவிடைகளை தயாரித்து வைக்கும் தனியார் பள்ளிகள்

இந்தாண்டு மார்ச்சில் நடைபெற உள்ள அரசு பொதுத்தேர்வில் தனியார் பள்ளிகள் மேலும் அதிகமான மதிப்பெண்களை அள்ள போகின்றன . WHATSAPP ம...
Read More Comments: 13

Feb 21, 2015

+2 Maths 18 model Tests (6 and 10 Marks) in Vol-II

+2 Maths 18 model tests (6 and 10 Marks) in Vol-II click here... Thanks To, Mr. PRAKASH.S, TUTOR OF MATHEMATICS, OXFORD COACHING CENTRE...
Read More Comments: 0

தொடக்கப் பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கைக்கு ஏற்ப ஆசிரியர்களை நியமிக்க முடிவு

தொடக்க கல்வித்துறையின் கீழ் இயங்கும் பள்ளிகளில் தற்போது படிக்கும்மாணவர்கள், பணியில் உள்ள ஆசிரியர்கள் விவரங்களை தொடக்க கல்வித்துறை கேட்டுள்...
Read More Comments: 72

பத்தாம் வகுப்பு அறிவியல் பாட செய்முறைத் தேர்வு 24.02.2015 முதல் தொடங்கி 04.03.2015 அன்று முடிக்கப்பட வேண்டும்!›

பத்தாம் வகுப்பு அறிவியல் பாட செய்முறைத் தேர்வு 24.02.2015 முதல் தொடங்கி 04.03.2015அன்று முடிக்கப்பட வேண்டும் என தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ள...
Read More Comments: 0

மாறுகிறது பாலிடெக்னிக் கல்லூரி பாடத்திட்டம்

தமிழ்நாடு தொழில்நுட்ப கல்வி இயக்கத்திற்கு உட்பட்ட அரசு, உதவிபெறும் மற்றும்சுயநிதிப் பிரிவு பாலிடெக்னிக்குகளில் மின்னணுவியல், தொடர்பியல் துற...
Read More Comments: 0

பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு ஊக்கத் தொகை: அரசாணையில் திருத்தம்

எம்.பில்., பி.எச்டி. படித்த உயர்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்களுக்கும் ஊக்கத் தொகை வழங்க அரசாணையில் திருத்தம் வெளியிடப்பட்டுள்ளது.அதன்படி,
Read More Comments: 0

TET: தகுதித்தேர்வு தேர்ச்சி சான்றுக்கு உண்மைத் தன்மை தேவையா: அலையும் ஆசிரியர்கள்

ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய தகுதித்தேர்வில் தேர்வான பலர், அதற்கான உண்மை தன்மை அவசியத்தால் அரசு உதவி பெறும் பள்ளியில் பணியில் சேர முடியா...
Read More Comments: 1

10th Hall Ticket Download From 21/02/2015 to 25/02/2015

DGE; HSC REGULAR MARCH 2015 EXAMINATION HALL TICKET DOWNLOAD FROM 21/02/2015 TO 25/02/2015 CLICK HERE TO DOWNLOAD CLICK HERE TO DOWNL...
Read More Comments: 0

அரசு தேர்வுத்துறை இயக்குனர் அறிக்கை : எஸ்.எஸ்.எல்.சி. செய்முறை தேர்வு 24-ந் தேதி தொடங்குகிறது மாணவர்கள் ஒழுங்கீன செயல்களில் ஈடுபடக்கூடாது என்று அறிவிப்பு

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மார்ச் மாதம் 19-ந் தேதி எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு தொடங்கி ஏப்ரல் 10-ந் தேதி முடிவடைகிறது. எஸ்.எஸ்.எல்.சி. மாண...
Read More Comments: 0

பள்ளிகளில் முகமூடி அணிந்து மாணவர்கள் பாடம் படித்தனர்; பன்றிகாய்ச்சல் பரவுவதை தடுக்க ஆசிரியர்களுக்கும் முகமூடி

சென்னையில் பன்றி காய்ச்சல் நோய் பரவுவதை தடுக்க மாணவர்கள் முகமூடி அணிந்து பாடம் படித்தனர். ஆசிரியர்களும் முகமூடி அணிந்த படியே பாடம் நடத்தினா...
Read More Comments: 0

பிப்.23க்குள் பிற்பட்டோர் விடுதியில் சேர விண்ணப்பிக்கலாம்:ஆட்சியர்

இம்மாதம் 23 ஆம் தேதிக்குள் பரமக்குடியில் துவங்கப்படவுள்ள பிற்பட்டோர் நல கல்லூரி மாணவர் விடுதியில் சேர விரும்புவோர் விண்ணப்பிக்கலாம் என ராமந...
Read More Comments: 0

பிப்.25-இல் பாலக்கோட்டில் உள்ளூர் விடுமுறை

தருமபுரி மாவட்டம், பாலக்கோடு வட்டத்தில் வரும் 25-ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வெளிய...
Read More Comments: 1

வங்கி ஊழியர்கள் 'ஸ்டிரைக்' நடக்குமா?

ஊதிய உயர்வு கோரிக்கையை வலியுறுத்தி, மத்திய அரசுடன், வங்கி ஊழியர்கள் அமைப்பு நடத்திய பேச்சுவார்த்தை, தோல்வியில் முடிந்தது. இருப்பினும், வரும...
Read More Comments: 0

24இல் குமரி மாவட்டத்தில் கத்தோலிக்க பள்ளிகளுக்கு விடுமுறை

குழித்துறை மறைமாவட்ட உதயவிழாவான பிப். 24ஆம் தேதி கோட்டாறு, குழித்துறைமறைமாவட்டங்களுக்கு சொந்தமான அனைத்து கத்தோலிக்க கல்வி நிறுவனங்களுக்கும்...
Read More Comments: 0

கல்லூரி ஆசிரியர்கள் 3 நாள்கள் மறியல்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, வருகிற 24, 25, 26 ஆகிய தேதிகளில் சென்னையில் தொடர் மறியல் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக தமிழ்நாடு கல்லூரி ஆச...
Read More Comments: 0

தமிழகம் முழுவதும் நாளை இரண்டாம் தவணையாக போலியோ தடுப்பு சொட்டு மருந்து முகாம்

தமிழகம் முழுவதும் இரண்டாம் தவணையாக போலியோ தடுப்பு சொட்டு மருந்து முகாம் ஞாயிற்றுக்கிழமை (பிப்.22) நடைபெறவுள்ளது.
Read More Comments: 0

முதுநிலை மாணவர் சேர்க்கை பட்டியலில் கல்லூரிகள் நீக்கம்? இ.எஸ்.ஐ., மாணவர் காலவரையற்ற போராட்டம்

இ.எஸ்.ஐ., மருத்துவ கல்லூரிகளை மூடுவதன் முன்னோட்டமாக, முதுநிலை மருத்துவ மாணவர் சேர்க்கை பட்டியலில் கல்லூரிகள் விடுபட்டுள்ளன. இதனால், இரண்டு ...
Read More Comments: 0

10ம் வகுப்பு செய்முறை தேர்வு: மார்ச் 4க்குள் முடிக்க உத்தரவு

இந்தாண்டு, 10ம் வகுப்பு அறிவியல் செய்முறைத் தேர்வை, வரும் 4ம் தேதிக்குள் முடிக்க, அனைத்து பள்ளிகளுக்கும் உத்தரவிடப்பட்டு உள்ளது. இதுகுறித்த...
Read More Comments: 0

TNPSC: குழந்தை மேம்பாட்டு திட்ட அலுவலர் பதவி : இணையதளத்தில் கீ ஆன்சர் வெளியீடு

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில் குழந்தை மேம்பாட்டுதிட்ட அலுவலர் பணியில் காலியாக உள்ள 117 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான எழுத்...
Read More Comments: 0

அரசு தேர்வுத்துறை இயக்குனர் அறிக்கை : எஸ்.எஸ்.எல்.சி. செய்முறை தேர்வு 24-ந் தேதி தொடங்குகிறது

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மார்ச் மாதம் 19-ந் தேதி எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு தொடங்கி ஏப்ரல் 10-ந் தேதி முடிவடைகிறது.எஸ்.எஸ்.எல்.சி. மாணவ...
Read More Comments: 0

10ம் வகுப்பு செய்முறை தேர்வு: மார்ச் 4க்குள் முடிக்க உத்தரவு

இந்தாண்டு, 10ம் வகுப்பு அறிவியல் செய்முறைத் தேர்வை, வரும் 4ம்தேதிக்குள் முடிக்க, அனைத்து பள்ளிகளுக்கும் உத்தரவிடப்பட்டு உள்ளது. இதுகுறித்து...
Read More Comments: 0

Feb 20, 2015

CPS:அரசு பங்களிப்பு தொகையை சேர்த்து வருமானத்தில் காட்டிய பிறகே அரசு பங்களிப்பு தொகையினை section 80CCD(2) ல் கழிக்க வேண்டும் -வருமான வரித்துறை சுற்றறிக்கை

இந்திய வருமான வரித்துறை வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கை எண் 17/2014 ன் படி அரசு பங்களிப்பு தொகையினையும் சேர்த்து கணக்கிடப்பட்ட மொத்த வருமானத்த...
Read More Comments: 2

தொடக்க கல்வி துறையில் பணி நிரவல் செய்ய விவரங்கள் சேகரிக்க உத்தரவு.

தொடக்க கல்வி துறையில் 31.8.2014 மாணவர் எண்ணிக்கை படி பணி நிரவல்செய்ய விவரங்கள் சேகரித்து 26.2.14 முதல் மண்டல வாரியாக நடைபெறும் ஆய்வுக்கூடத...
Read More Comments: 3

முன் அனுமதி பெறாமல் உயர்க்கல்வி ஊக்க ஊதியம் கோருபவர்கள் விவரம் கோரி இயக்குனர் உத்தரவு

தபால் உதவியாளர் தேர்வு முடிவு வெளியீடு

Results of Postal Assistant/Sorting Assistant Direct Recruitment Examination Results of Postal Assistant/Sorting Assistant Direct Rec...
Read More Comments: 0

பள்ளிக்கூடங்களில் நாளை தாய்மொழி தினம் கொண்டாட்டம்; பேச்சுப்போட்டி, கட்டுரைப்போட்டி நடத்தப்படுகிறது

மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை வேண்டுகோள்படி தமிழ்நாட்டில் உள்ள பள்ளிக்கூடங்களில் நாளை (சனிக்கிழமை) தமிழ்மொழியில் பேச்சுப்போட்டி, கட்டுரை...
Read More Comments: 0

'புரோகிராம்' செய்யப்பட்ட கால்குலேட்டர்:பிளஸ் 2 மாணவர்கள் பயன்படுத்தலாமா?

'பிளஸ் 2 தேர்வில், சிறப்புப் பாடம் எழுதும் மாணவர்களுக்கு, 'புரோகிராம்' செய்யப்படாத கால்குலேட்டர்களை மட்டுமே, தேர்வறையில் அனுமதி...
Read More Comments: 0

தினம் ஒரு அரசாணை 1

அரசுப்பணியாளர் மனைவி கருத்தடை அறுவை சிகிச்சை மேற்கொள்ளும் போது கணவருக்கு சிறப்பு தற்செயல் விடுப்பு அனுமதி உண்டா??
Read More Comments: 0

டி.ஆர்.பி.,க்கு எதிராக பட்டதாரிகள் பட்டினி போராட்டம்:ஆசிரியர்கள் நியமனம்: மாற்றுத்திறனாளிகள் 'கோட்டா'வில் குளறுபடி

ஆசிரியர்கள் நியமனத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான ஒதுக்கீட்டில், ஆசிரியர் தேர்வு வாரியமான, டி.ஆர்.பி., முறைகேடு செய்து விட்டதாக குற்றம் சாட்ட...
Read More Comments: 4

சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பணி வழங்கக் கோரி, மாற்றுத் திறனாளிகள் ஆசிரியர் தேர்வு வாரியத்தை வியழக்கிழமை முற்...
Read More Comments: 0

தமிழகத்தில் கடந்த ஆண்டு நடந்த 1200 தபால் உதவியாளர் தேர்வு முடிவு வெளியீடு

தமிழகத்தில் கடந்த ஆண்டு நடந்த தபால் உதவியாளர், சார்ட்டிங் உதவியாளர்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.தமிழநாடு தபால் வட்டத்தல் 836 தபால் உ...
Read More Comments: 0

எஸ்.ஐ., பதவி தேர்வுக்கு விண்ணப்பிக்க தடையின்மை சான்று கிடைக்காமல் தவிப்பு

போலீஸ் எஸ்.ஐ., தேர்வுக்கு விண்ணப்பிக்க, தடையின்மை சான்று கோரியகோப்பு, போலீஸ் இணை கமிஷனர் அலுவலகங்களில் துாங்குவதால், கையறு நிலையில் போலீசார...
Read More Comments: 0

பிப்., 23 ல் பி.எட்., செய்முறை தேர்வு

:பி.எட்., மாணவர்களுக்கான செய்முறை தேர்வு பிப்., 23 ல் துவங்குகிறது.தமிழகத்தில் 661 கல்வியியல் கல்லுாரிகள் உள்ளன. ஒரு லட்சம் மாணவர்கள் பயில்...
Read More Comments: 0

சர்ச்சையில் சிக்கிய கல்வி அதிகாரி மாற்றம்

நாமக்கல்:சேலம், நாமக்கல் மாவட்டங்களில், பொதுத்தேர்வு பணியை கண்காணிக்க நியமிக்கப்பட்ட, கல்வித் துறை இணை இயக்குனர் பழனிச்சாமி, திடீரென வேறு ம...
Read More Comments: 0

தாமதமாக வந்த பயிற்சி கையேடு:ஆசிரியர்கள் கடும் அதிருப்தி

கோவை:பள்ளிகளில், மாதிரி தேர்வுகள் நடந்து வரும் நிலையில், ஆசிரியர் பயிற்சி கையேடு வினியோகிக்கப்பட்டு வருவது, ஆசிரியர்கள் மத்தி யில் அதிருப்த...
Read More Comments: 0

இந்த ஆண்டாவது வெளிப்படை கலந்தாய்வு:கல்வித்துறைக்கு ஆசிரியர்கள் கோரிக்கை

:'இந்த கல்வி ஆண்டி லாவது, வெளிப்படையான முறையில், ஆசிரியர் பணியிட மாறுதல் கலந்தாய்வை நடத்த, கல்வித்துறை முன்வர வேண்டும்' என,ஆசிரியர்...
Read More Comments: 5

தேர்வு மையங்களில் பள்ளி அலுவலர்கள் நுழைய தடை

பிளஸ் 2 தேர்வில், தனியார் பள்ளிகளில் அமைக்கப்பட்டுள்ள தேர்வு மையங்களில், சம்பந்தப்பட்ட பள்ளிகளைச் சேர்ந்தவர்கள் தேர்வு முடியும் வரை, பள்ளி ...
Read More Comments: 0

மார்ச் 7க்குள் வேலைவாய்ப்பு பதிவை புதுப்பிக்கணும்!மீண்டும் இன்னொரு வாய்ப்பு கிடைக்காது

வேலைவாய்ப்புக்கான பதிவை புதுப்பிக்க தவறியோர், சிறப்பு சலுகையின் கீழ் புதுப்பித்துக் கொள்வதற்கான அவகாசம், மார்ச் 7ம் தேதியுடன் முடிகிறது.
Read More Comments: 0

அரசு பணி நியமனத்தில் சிபாரிசு:அரசியல் தலையீட்டுக்கு 'செக்!'

அரசுப் பணிக்கான தேர்வுகளில், முறைகேடு நடக்காமல் தடுக்க, பல்வேறு மாற்றங்களைக் கொண்டு வருவது குறித்து, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையமான...
Read More Comments: 0

தாய்மொழி தினத்தை மறந்தாச்சு: அரசியலே வாழ்க்கை ஆயாச்சு

ஐக்கிய நாடுகள் சபை அறிவித்த சர்வதேச தாய்மொழி தினம், சி.பி,எஸ்.இ., பாடத்திட்ட பள்ளிகளில், பிப்., 21ம் தேதி கொண்டாடப்படுகிறது. தமிழக அரசின் உ...
Read More Comments: 0

அண்ணாமலை பல்கலையில் விடைத்தாள் மாயம்:தேர்வுத்துறை அலட்சியம்: அதிகாரிகள் அதிர்ச்சி

சிதம்பரம்:அண்ணாமலை பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டுத் துறை, இருப்பு அறையில் இருந்த மாணவர்களின் தேர்வு விடைத்தாள்கள் மாயமானதால், அதிகாரிகள் ...
Read More Comments: 0

'பிரித்வி - 2' ஏவுகணை சோதனை வெற்றி

பாலாசூர் (ஒடிசா):அணு ஆயுதத்தை ஏந்திச் செல்லும் திறன் உடைய, பிரித்வி - 2 ஏவுகணைச் சோதனை, ஒடிசா மாநிலத்தில் நேற்று வெற்றிகரமாக நடந்தது.
Read More Comments: 0

பொறியியல் கல்லூரிகளில் 1.30 லட்சம் இடங்கள் காலி

பொறியியல் கல்லூரிகளில் 1.30 லட்சத்துக்கும் கூடுதலான இடங்கள் ஒவ்வோர் ஆண்டும் காலியாக இருப்பதாக உயர் கல்வித் துறை அமைச்சர் பி.பழனியப்பன் தெரி...
Read More Comments: 0

அங்கன்வாடி மையங்களில் முன்பருவக் கல்வி வழங்கப்படுவதில்லை: சம கல்வி இயக்கம்

தமிழகத்தில் பெரும்பாலான அங்கன்வாடி மையங்களில் முன்பருவக் கல்வி வழங்கப்படுவதில்லை என சம கல்வி இயக்கம் தெரிவித்துள்ளது. இந்த அமைப்பின் சார்பி...
Read More Comments: 0

புதிய வழிகாட்டுதல்: கேள்வி-பதில் வடிவில் என்.சி.டி.இ. விளக்கம்

கல்வி நிறுவனங்கள், மாணவர்களின் சந்தேகங்களுக்கு தீர்வு கிடைக்கும் வகையில் புதிய வழிகாட்டுதல் குறித்து கேள்வி, பதில் வடிவில் விளக்கங்களை தேசி...
Read More Comments: 0

இந்திய வனப் பணி தேர்வில் சேலம் மாணவி 8 -ஆம் இடம்: தமிழக அளவில் முதலிடம்

இந்திய வனப் பணி தேர்வில் (ஐ.எஃப்.எஸ்.), சேலம் மாணவி எஸ்.எம்.ப்ரீத்தா அகில இந்திய அளவில் 8-ஆம் இடம் பிடித்து சிறப்புச் சேர்த்துள்ளார்.
Read More Comments: 0

Feb 19, 2015

TNPSC :maths study materials New

ஜாக்டோ பொறுப்பாளர்களை சந்திக்க முதலமைச்சர் வருகிற பிப்ரவரி 25ம் தேதி காலை 10 மணிக்கு ஒதுக்கீடு

வருகிற பிப்ரவரி 25ம் தேதி காலை 10 மணிக்கு சந்திக்கிறார் ஜாக்டோ உயர்மட்ட பொறுப்பாளர்கள் கூட்டம் இன்று காலை பட்டதாரி ஆசிரியர் சங்க கட்டிடத்தி...
Read More Comments: 2

பிளஸ்-2 பாடங்களை எளிதாக விளக்கும் புதிய மென்பொருள் கோவை மாநகராட்சி பள்ளிகளுக்கு வினியோகம்

பிளஸ்-2 பாடங்களை எளிதாக விளக்கும் புதிய மென்பொருள் கோவை மாநகராட்சி பள்ளிகளுக்கு வினியோகிக்கப்பட்டது.
Read More Comments: 2

"கற்றல் உபகரணப் பெட்டிகள் வழங்கும் திட்டத்துக்கு நிதி ஒதுக்கீடு'

பொது நூலகத்துறை சார்பில், பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா கற்றல் உபகரணப்பெட்டிகள் வழங்கும் திட்டத்துக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என...
Read More Comments: 0

நடப்பு கல்வி ஆண்டில் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள், பாலிடெக்னிக்குகளில் மாணவர்களுக்கு ரூ.1100 கோடி செலவில் மடிக்கணினிகள் வழங்கப்படும்

நடப்பு கல்வி ஆண்டில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் படிக்கும் பிளஸ்-2 மற்றும் பாலிடெக்னிக் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களுக்கு மட...
Read More Comments: 0

நேரடி மானிய திட்டத்தில் இணையாத நுகர்வோர்களின் சமையல் கியாஸ்சிலிண்டர் சப்ளை நிறுத்தி வைப்பா? இந்தியன் ஆயில் தலைமை தொடர்பு மேலாளர் விளக்கம்

மத்திய அரசின் சமையல் கியாஸ் சிலிண்டர் நேரடி மானிய திட்டத்தில் இணையாத நுகர்வோர்களின் வீட்டு சமையல் கியாஸ் சிலிண்டர் சப்ளை இணைப்பு நிறுத்திவை...
Read More Comments: 0

SSLC MARCH/APRIL 2015 PRIVATE CANDIDATE HALL TICKET DOWNLOAD LINK

பள்ளிகளில் கழிப்பறை கட்ட ஒதுக்கீடு செய்த நிதி குறித்து அறிக்கை: தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீசு

பள்ளிக் கூடங்களில் கழிப்பறை கட்ட ஒதுக்கீடு செய்த நிதி குறித்த அறிக்கையை அனுப்ப வேண்டும் என்று தமிழக அரசுக்கு, தேசிய மனித உரிமை ஆணையம் நோட்ட...
Read More Comments: 0

மாணவர்களிடம் ‘ஸ்வைன் ப்ளூ’ நோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த திட்டம்

பெங்களூரு:உயிர் கொல்லி நோயான, ’எச்1 என் 1’ என்ற ’ஸ்வைன் ப்ளூ’ என்ற நோயை பற்றி, பள்ளி மாணவ, மாணவியரிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த, ’பள்ளி ஆரோக...
Read More Comments: 0

பின்னேற்பு விபரங்கள் வழங்காத மாவட்டங்கள் உடனடியாக விபரங்கள் அளிக்க தொடக்கக்கல்வி இயக்குனர் உத்தரவு !!!

"புராஜக்ட்' செய்து தருவதாக ஏமாற்றும் சென்டர் அதிகரிப்பு! பணத்தை இழந்து பரிதவிக்கும் மாணவிகள்

  கல்லூரிகளில் படிக்கும் இறுதியாண்டு மாணவர்கள் " புராஜக்ட் ' களை பெரும்பாலும் தனியாரிடம் ஆயிரக்கணக்கில் பணம் கொடுத்து செ...
Read More Comments: 0

பத்தாம் வகுப்பு தனித் தேர்வு: அனுமதிச் சீட்டை இன்றுமுதல் பதிவிறக்கம் செய்யலாம்

பத்தாம் வகுப்பு தனித்தேர்வர்கள் தங்களுக்கான அனுமதிச் சீட்டை (ஹால் டிக்கெட்) வியாழக்கிழமை (பிப்ரவரி19) முதல் பதிவிறக்கம் செய்யலாம் என அரசுத்...
Read More Comments: 8

25க்கும் குறைவான மாணவர்கள் உள்ள பள்ளிக்கூடங்களில் சத்துணவு மையங்களை மூட முடிவு !!

நெல்லை மாவட்டத்தில் 300க்கும் மேற்பட்ட சத்துணவு மையங்களை மூடுவதற்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. இதனால் சத்துணவு ஊழியர்கள் அதிர்ச்சியில்...
Read More Comments: 0

பணிநியமனம் வழங்கக் கோரி டிஆர்பியை மாற்றுத் திறனாளி பட்டதாரிகள் முற்றுகை போராட்டம்

ஆசிரியர் பணி நியமனங்களை வழங்கக் கோரி மாற்று திறனாளி பட்டதாரிகள் நேற்று ஆசிரியர் தேர்வு வாரிய அலுவலகம் முன்பு முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட...
Read More Comments: 2

மீன்முள் குத்தி மீனவர் மயக்கம்: இலங்கை கடற்படை மனிதநேயம்

ராமேஸ்வரம்: நடுக்கடலில், விஷ மீனின் முள் குத்தியதால் பாதிக்கப்பட்ட, ராமேஸ்வரம் மீனவருக்கு, இலங்கை கடற்படை வீரர்கள், மனிதநேய அடிப்படையில் மர...
Read More Comments: 1

பாரதியார் பல்கலை ஆசிரியர் நியமனத்துக்கு அரசு ஒப்புதல்

பாரதியார் பல்கலையில், 12 ஆசிரியர்கள் நியமனத்துக்கான தடையை, தமிழக அரசு விலக்கியதால், திட்டமிட்டபடி நேர்காணல் நடக்கிறது.
Read More Comments: 1

வனவர், கள உதவியாளர் தேர்வு: 'ஹால் டிக்கெட்' வெளியீடு

தமிழக வனத்துறையில் வனவர், கள உதவியாளர் பணிக்கான தேர்வில், அறிவியல் மற்றும் பொறியியல் பட்டதாரிகளே தகுதியானவர்கள் என, வனச்சீருடை பணியாளர் தேர...
Read More Comments: 4

பிளஸ் 2 வினாத்தாள்களுக்கு போலீஸ் பாதுகாப்பு

பிளஸ் 2 தேர்வு வினாத்தாள், 'லீக்' ஆகாமல் பாதுகாக்க, ரகசிய காப்பு அறைகளில், இன்று முதல் 24 மணி நேர துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்...
Read More Comments: 0

'பள்ளி ஆரோக்கிய அபியான்' அறிமுகம்

உயிர் கொல்லி நோயான, 'எச் 1 என் 1' என்ற 'ஸ்வைன் ப்ளூ' என்ற நோயை பற்றி, பள்ளி மாணவ, மாணவியரிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த, '...
Read More Comments: 0

விருதுநகரில் வினாத்தாள் பாதுகாப்பு மையங்களின் கட்டு காப்பாளர்களுக்கான ஆலோசனை கூட்டம்

10ம் வகுப்பு மற்றும் பிளஸ்2 பொதுத்தேர்வுக்கான வினாத்தாள் பாதுகாப்பு மையங்களின் பொறுப்பாளர்களுக்கான ஆலோசனை கூட்டம் புதன்கிழமை மாலையில் நடைபெ...
Read More Comments: 0

பிளஸ்2 தேர்வில் முறைகேடுகளை தடுப்பது தொடர்பான கலந்தாய்வு கூட்டம்

10-ம் வகுப்பு மற்றும் பிளஸ்2 பொதுத்தேர்வில் முறைகேடுகளை தடுப்பது தொடர்பாக ஆட்சியர் தலைமையில் வருகிற 23-ம் தேதி கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற ...
Read More Comments: 0

Feb 18, 2015

நான்கு ஆண்டுகளில் 72 ஆயிரத்து 597 ஆசிரியர்கள் நியமனம்

தமிழக அரசின் சார்பில் கடந்த 4 ஆண்டுகளில் 72 ஆயிரத்து 597 ஆசிரியர்கள் புதிதாக நியமனம் செய்யப்பட்டுள்ளதாக ஆளுநர் உரையில் தெரிவிக்கப்பட்டுள்ளத...
Read More Comments: 140

தொடக்கக் கல்வி - பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் - ஆசிரியர் / ஆசிரியரல்லாத பணியாளர்களின் விடுப்பட்ட சந்தா மற்றும் ஓய்வு / இறப்பு / வேறு துறைக்கு சென்றவர்கள் 2013-14ம் ஆண்டு வரை கணக்கு சீட்டு விடுதலின்றி விவரம் கோரி உத்தரவு

ஆண்ட்ராய்டு போன்… பாதுகாக்கும் வழிகள்!

இன்றைக்கு அனைவரின் தேர்வாகவும் இருக்கிறது ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் போன். விண்டோஸ் ஸ்மார்ட் போன்கள் பயன்பாட்டுக்கு எளிதாக இல்லை என்பதே இதற்குக் ...
Read More Comments: 1

மாத சம்பளம் பெறுவோர் வருமானவரி விலக்கு பெறும் வகையில் பட்ஜெட் இருக்கும் !!

மத்திய பட்ஜெட்டில் வருமான வரி பிடித்தம் ரூ.10 லட்சம் வரை 10 சதவீதமாக குறைக்க அருண்ஜெட்லி முடிவு செய்துள்ளார். பாராளுமன்றத்தின் பட்ஜெட் கூட்...
Read More Comments: 2

இந்தியாவில் கல்வித் துறையின் பரிதாபகரமான நிலை!

இந்தியாவில் பள்ளிக் கல்வியின் பரிதாபகரமான நிலையை அண்மையில் வெளியிடப்பட்ட " கல்வித் துறையின் நிலை குறித்த ஆண்டறிக்கை 2014&...
Read More Comments: 4

TNTET: நீதிமன்ற வழிகாட்டுதல் இன்றி இனி TET நடக்காது.

என் இனிய நண்பர்களே... சுப்ரீம் கோர்ட்டில் வழக்கை விரைவில் நடத்தி முடிக்க இருதரப்பும் தயார்நிலையில் உள்ளனர்.எனவேதான்
Read More Comments: 39

652 கணினி பயிற்றுநர்கள் 6 வாரங்களில் நியமிக்க உச்ச நீதிமன்றம் ஆணை

652 கணினி பயிற்றுநர்கள் 6 வாரங்களில் நியமிக்க உச்ச நீதிமன்றம் ஆணை CLICK HERE TO DOWNLOAD COURT ORDER.....
Read More Comments: 0

கருத்தாய்வு மையங்களில் நடைபெறும் பயிற்சி நாட்களை பணி நாட்களாக அனுமதித்தல் ஆணை

அழகப்பா பல்கலை. தொலைநிலைக் கல்வி தேர்வு முடிவுகள் வெளியீடு

காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக தொலைநிலைக் கல்வி இயக்குநரகம், டிசம்பர் 2014-ஆம் ஆண்டுக்கான தேர்வு முடிவுகளை வெளியிட்டுள்ளது.
Read More Comments: 0

கல்லூரிகளுக்கு மின்னணுப் புத்தகங்கள்: ஏஐசிடிஇ-யின் உத்தரவுக்கு நீதிமன்றம் தடை

குறிப்பிட்ட சில விற்பனையாளர்களிடமிருந்துதான் மின்னணுப் புத்தகங்கள் வாங்க வேண்டும் என்ற அகில இந்திய தொழில்நுட்பக் கல்லூரிகளின் குழு (ஏஐசிடிஇ...
Read More Comments: 0

சென்னை பல்கலை. எம்.ஃபில். தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு.

சென்னை பல்கலைக்கழக எம்.ஃபில். படிப்புக்கான 2014 ஆகஸ்ட் மாதத் தேர்வு முடிவுகள் புதன்கிழமை (பிப்.18) வெளியிடப்பட உள்ளன.தேர்வு முடிவுகளை பல்கல...
Read More Comments: 0

பிளஸ்-2 வினாத்தாள் இன்று அனுப்பப்படுகிறது

பிளஸ்-2 வினாத்தாள்கள் சென்னையில் இருந்து இன்று (புதன்கிழமை) முதல் அனைத்து மாவட்டங்களுக்கும் அரசு தேர்வுத்துறை சார்பில் அனுப்பப்படுகிறது.
Read More Comments: 0

முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணிக்கு விழுப்புரத்தில் சான்றிதழ்கள் சரிபார்ப்பு

முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணிக்கான போட்டித் தேர்வில் தேர்ச்சிபெற்றவர்களின் சான்றிதழ் சரி பார்ப்பு முகாம், விழுப்புரத்தில் நடந்தது.
Read More Comments: 0

தமிழகத்தில் இருந்து செவ்வாய் கிரகத்துக்கு ஒருவழி பயணமாக செல்லும் மாணவி; ருசிகரமான பேட்டி

தமிழகத்தில் இருந்து செவ்வாய் கிரகத்துக்கு ஒருவழி பயணமாக செல்லும் கோவை மாணவி, அதுபற்றி ருசிகர பேட்டி அளித்துள்ளார்.
Read More Comments: 0

வினா, விடைத்தாள்களை பத்திரமாக அனுப்புவது எப்படி? பிளஸ் 2 தேர்வு குறித்து செயலர் மற்றும் இயக்குனர் ஆலோசனை

தமிழகத்தில், மார்ச் 5ம் தேதி, பிளஸ் 2; மார்ச் 19ம் தேதி, 10ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் துவங்க உள்ளன. இந்தத் தேர்வுகளுக்கான வினாத்தாள்கள், ஏ...
Read More Comments: 0

12 ஆண்டுகளுக்கு பின் ஆசிரியர் சங்கங்கள் மீண்டும் கைகோர்ப்பு: மாநிலம் முழுவதும் போராட்டம் நடத்த ஆயத்தம்

கடந்த 2003ல், அரசு ஊழியர்களுடன் இணைந்து போராட்டத்தில் ஈடுபட்ட, 32 ஆசிரியர் சங்கத்தினர், 12 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் ஒன்றிணைந்து, பல கோர...
Read More Comments: 0

சென்னை பல்கலை எம்.பில்., முடிவுகள் இன்று வெளியீடு

சென்னை பல்கலை யின், எம்.பில்., தேர்வு முடிவுகள் இன்று வெளியாகின்றன. இதுகுறித்து, சென்னை பல்கலை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
Read More Comments: 0

பிளஸ் 2 தேர்வு: மாணவர்களை கண்காணிக்க 1,000 பறக்கும் படை: தொழில்நுட்ப பாட தேர்வை ஆய்வு செய்கிறது அண்ணா பல்கலை குழு

சென்னை: மார்ச் 5ம் தேதி நடக்க உள்ள, பிளஸ் 2 தேர்வை, 8.43 லட்சம் மாணவ, மாணவியர் எழுதுகின்றனர். இவர்களைக் கண்காணிக்க, 4,000 ஆசிரியர், அதிகாரி...
Read More Comments: 1

பள்ளி மாணவர்களுக்கு புதிய மருத்துவத் திட்டம்: சோதனை முறையில் மதுரையில் அமல்

தமிழகத்தில் விரைவில் அங்கன்வாடி முதல் மேல்நிலைப்பள்ளி வரை அரசு, அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு புதிய இலவச மருத்துவத் திட்டம் செயல்படு...
Read More Comments: 0

"ஸ்கெட்ச்', வண்ண பென்சில்களால் விடைத்தாள்களில் எழுதக் கூடாது: அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவுறுத்தல்

பிளஸ் 2, பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு விடைத்தாள்களில் "ஸ்கெட்ச்', வண்ண பென்சில்களால் எழுதக் கூடாது என அரசுத் தேர்வுகள் இயக்ககம் ம...
Read More Comments: 0

Feb 17, 2015

CPS:அரசின் பங்களிப்பு தொகையினை வருமானவரியில் section 80 CCD கழித்துக்கொள்ளலாம்-RTI LETTER

உங்க FACEBOOK பக்கம் பாதுகாப்பாக உள்ளதா?

இன்று facebookல் உலாவரும் தகவல் Pls read this information, எச்சரிக்கை ..!! எச்சரிக்கை ..!! எ ச்சரிக்கை ..!! அவசர தகவல் அனைவரும் பகிர...
Read More Comments: 0

தொடக்க கல்வி துறையில் 31.8.2014 மாணவர் எண்ணிக்கை படி பணி நிரவல் செய்ய விவரங்கள் இயக்குனர் உத்தவு .

தொடக்க கல்வி துறையில் 31.8.2014 மாணவர் எண்ணிக்கை படி பணி நிரவல் செய்ய விவரங்கள் சேகரித்து 26.2.14 முதல் மண்டல வாரியாக நடைபெறும் ஆய்வுக்கூடத...
Read More Comments: 0

652 Computer Science Teacher Case Pending in Madurai High Court

SSTA சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் பெறப்பட்ட. நீதிமன்ற ஆணை

உச்சநீதிமன்றத்தில் வெய்ட்டேஜ், 5% மதிப்பெண் தளர்விற்கான வழக்கு முன்னதாகவே மார்ச் 9 விசாரணைக்கு வருகிறது.

SUPREME COURT OF INDIA Case Status Status : PENDING Status of : Special Leave Petition (Civil) 29245 OF 2014 V. LAVANYA & ORS. .V...
Read More Comments: 5

5% மதிப்பெண் தளர்வு பெற்றுபணியில் உள்ளோர்க்கு தீர்வு கிடைக்குமா?

உச்சநீதிமன்றத்தில் வெய்ட்டேஜ் , 5% மதிப்பெண் தளர்விற்கான வழக்கு முன்னதாகவே மார்ச் 9 விசாரணைக்கு வருகிறது .
Read More Comments: 14

3 நபர் கமிஷன் பரிந்துரைப்படி இடைநிலை ஆசிரியர்களுக்கு சம்பளம் 4 வாரத்துக்குள் பரிசீலிக்க வேண்டும்

இடை ஆசிரியர்களுக்கு சம்பளம் நிர்ணயிப்பது குறித்து 4 வாரத்துக்குள் பரிசீலித்து பதில் அளிக்க வேண்டும் அரசுக்கு, சென்னை உயர்நீதிமன்றம் உத்தர...
Read More Comments: 1

ARGTA BRTE ASSOCIATION சார்பில் மாநில திட்ட இயக்குனர். அவர்களை. சந்தித்து பலகோரிக்கை முன்வக்கப்பட்டது.

அனைவருக்கும். வணக்கம். ARGTA BRTE ASSOCIATION சார்பில். இன்று. 16.2.15  .மாநில தலைவர் ராஜ்குமார் ,மாநில. செயலாளர் .வாசுதேவன்.(விழுப்புரம் )...
Read More Comments: 1

Maths Teacher wanted Immediately

Teacher Wanted The Coimbatore Seva Nilayam Girls High School Required immediately MBC Female Maths BT Asst with TET passed 90 Mar...
Read More Comments: 0

மதிப்பெண் கணக்கீட்டை எளிதாக்கும் இணையதளம்: பணிச்சுமை குறைவதாக ஆசிரியர்கள் மகிழ்ச்சிப

பள்ளி மாணவர்களின் கல்வி மற்றும் திறன்களை மதிப்பிட்டு கிரேடு வழங்கும் பணியை எளிதாக்கும் இணையதளம் ஆசிரியர்கள் மத்தியில் பிரபலமாகிவருகிறது. இதன...
Read More Comments: 2

நாடு முழுவதும் ரயில்வே துறையில் உள்ள ஊழியர்களின் வருகை பதிவை ஆதார் அட்டை இணைப்புடன் ஏப்ரல் 1ம் தேதி முதல் விரல்ரேகை வருகை பதிவு!!

நாடு முழுவதும் ரயில்வே துறையில் உள்ள அலுவலர்கள் , ஊழியர்களின் வருகை பதிவை ஆதார் அட்டை விவரங்களுடன் கூடிய மின்னணு விரல் ரேகை ...
Read More Comments: 0

சிவன் ஏன் சுடுகாட்டில் வசித்தார்?

சுடுகாடு , மயானம் என்றால் அனைவருக்குமே ஒரு பயம் , ஒருவித தயக்கம் , கலக்கம் இருக்கும் . முடிந்தவரை அவை இருக்கும் வழியில் கூட செல...
Read More Comments: 0

ஒரே ஆண்டில் இரு பட்டங்கள் ஆசிரியர் பணி வழங்க உத்தரவு

ஒரே ஆண்டில் எம்.ஏ., மற்றும் பி.எட்., படித்தவருக்கு பணி வழங்க மறுத்த ஆசிரியர் தேர்வு வாரிய உத்தரவை, மதுரை ஐகோர்ட் கிளை ரத்து செய்தது.திண்டுக...
Read More Comments: 12

விரைவில்...! ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்த மாஸ்டர் பிளான்; 2015ல் சுமார் 2000 ஆசிரியர்கள் ஓய்வு?

உச்சநீதிமன்றத்தில் ஆசிரியர் தகுதித்தேர்வு வெய்ட்டேஜ், 5% மதிப்பெண் தளர்வு வழக்கு மார்ச் 26 விசாரணைக்கு வருகிறது

SUPREME COURT OF INDIA Case Status Status : PENDING Status of : Special Leave Petition (Civil) 29245 OF 2014 V. LAVANYA &...
Read More Comments: 29

SCERTல் 400 பள்ளிக்கூட தலைமை ஆசிரியர்களுக்கு பயிற்சி

தலைமை ஆசிரியர்தான் ஒரு பள்ளியின் முன்மாதிரியாக திகழவேண்டும். அப்படி விளங்கினால்தான் சக ஆசிரியர்கள் முன்மாதிரியாக வருவார்கள். ஆசிரியர்கள் ச...
Read More Comments: 0

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பிளஸ் 2, பத்தாம் வகுப்பு தேர்வை 19,15,735 மாணவர்கள் எழுதுகின்றனர் தேர்வுத்துறை அறிவிப்பு

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பிளஸ் 2 பொதுத்தேர்வை 8 லட்சத்து 43ஆயிரத்து 64 மாணவ, மாணவிகள் எழுதுகின்றனர். அதேபோல, பத்தாம் வகுப்பு தேர்வை 1...
Read More Comments: 0

TNPSC: மோட்டார் வாகன ஆய்வாளர் பணி தேர்வு முடிவு வெளியீடு

மோட்டார் வாகன ஆய்வாளர் பதவிக்கான எழுத்துத் தேர்வில் தகுதிபெற்றோருக்கு, மார்ச், 5ம் தேதி நேர்காணல் தேர்வு நடக்கும் என்று, தமிழ்நாடு அரசுப் ப...
Read More Comments: 0

கணினி ஆசிரியர்கள் தேவை - தி இந்து.

நம் சமூகத்தில் பெரும்பாலானோர் கணினி பயன்படுத்தாமல் வாழ முடியாத சூழ்நிலை இன்று உள்ளது.
Read More Comments: 6

வனவர், கள உதவியாளர் பதவி: தேர்வு நுழைவுச் சீட்டுகள் தயார்

தமிழக வனத் துறையில் காலியாகவுள்ள 200 வனவர்கள், கள உதவியாளர்கள் பதவிகளுக்கான போட்டித் தேர்வு நுழைவுச் சீட்டுகளை இணையதளத்தில் பதிவிறக்கம் செய...
Read More Comments: 1

பிளஸ் 2 தேர்வு: 8.43 லட்சம் பேர் எழுதுகின்றனர்

நிகழாண்டு பிளஸ் 2 பொதுத் தேர்வை 8.43 லட்சம் மாணவர்களும், 10-ஆம் வகுப்புத் தேர்வை 10.72 லட்சம் மாணவர்களும் எழுத உள்ளதாக அரசுத் தேர்வுகள் இயக...
Read More Comments: 0

முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் நியமனம்: சான்றிதழ் சரிபார்ப்பு தொடக்கம்

முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் போட்டித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு திங்கள்கிழமை தொடங்கியது.
Read More Comments: 0

தட்டிக்கழிக்கும்' அதிகாரிகள்780 ஆசிரியர்களுக்கு சிக்கல்

ஆசிரியர் தேர்வு வாரியம் (டி.ஆர்.பி.,) மூலம் 2011-12ல் 780 முதுநிலை ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டனர். கல்வித்துறை வழக்கு ஒன்று கோர்ட்டில் ...
Read More Comments: 1

மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை பெற புதிய திட்டம் அறிமுகம்

வெளிநாடுகளில் பொறியியல், மருத்துவம் உள்ளிட்ட பிரிவுகளில், உயர்கல்வி படிக்கும் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான, புதிய கல்வி உதவித் தொகை திட்ட...
Read More Comments: 0

Feb 16, 2015

தொற்றுநோய் குறித்த விழிப்புணர்வு: மாநகராட்சிப் பள்ளிகளுக்கு சுற்றறிக்கை

தொற்று நோய் விழிப்புணர்வு குறித்து சென்னை மாநகராட்சிப் பள்ளிகளுக்கு சுற்றறிக்கைகள் அனுப்பப்பட்டுள்ளன.தமிழ்நாட்டில் கடந்த சில வாரங்களாக பன்ற...
Read More Comments: 0

100 சதவீத தேர்ச்சி இலக்கு: எளிமையாக பாடம் நடத்த ஆசிரியர்களுக்கு கையேடு

அரசு பொதுத் தேர்வு எழுதும் 10-ம் வகுப்பு மாணவர்கள் 100 சதவீதம் தேர்ச்சி பெற எளிமையாக பாடம் நடத்துவது குறித்து அனைவருக்கும் இடைநிலைக் கல்வி...
Read More Comments: 0

2004 முதல் 2006 வரை நியமனம் செய்யப்பட்ட 28 இடைநிலை ஆசிரியர்களுக்கு நியமனம் செய்யப்பட்ட நாள் முதல் பணிவரன்முறை - அனைத்து ஆசிரியர்களுக்கும் இது பொருந்துமா ?

தொடக்கக் கல்வி - கரூர், திருப்பூர், நாமக்கல், ஈரோடு மற்றும் திருச்சி மாவட்டத்தை சார்ந்த ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர்...
Read More Comments: 0

மதிய உணவைப் பரிமாறும் முன் ஆசிரியர், நிர்வாகி சுவைப்பது கட்டாயம்

பள்ளிகளில் மாணவர்களுக்கு மதிய உணவு பரிமாறுவதற்கு முன்னர் ஓர் ஆசிரியரும், பள்ளி நிர்வாகக் குழு உறுப்பினர் ஒருவரும் சுவைத்துப் பார்ப்பதை மத்த...
Read More Comments: 0

பத்தாம் வகுப்பு தமிழ்ப்பாட வினாத்தாள்: தமிழாசிரியர் கழகம் கோரிக்கை

சிவகங்கை மாவட்டத்தில் நடைபெற்று வரும் இரண்டாம் திருப்புதல் பொதுத் தேர்வில் தமிழ் முதல் தாள், வினாத்தாள் திட்ட வரைவுப்படி அமையவில்லை. இதனால்...
Read More Comments: 0

இந்த ஆண்டின் முதல் கூட்டத்தொடர் தமிழக சட்டசபை நாளை கூடுகிறது கவர்னர் உரையாற்றுகிறார்

இந்த ஆண்டில் தமிழக சட்டசபையின் முதல் கூட்டத்தொடர் நாளை தொடங்குகிறது. முதல் நாள் கூட்டத்தில் கவர்னர் கே.ரோசய்யா உரை நிகழ்த்துகிறார்.ஒவ்வொரு ...
Read More Comments: 0