Mar 31, 2015
தவறான கேள்விகளுக்கு கருணை அடிப்படையில் 12 மதிப்பெண் வழங்க கல்வித்துறை உத்தரவு'.
பிளஸ் 2 வேளாண் செயல்முறைகள் தேர்வில், தவறான கேள்விகளுக்குகருணை அடிப்படையில், 12 மதிப்பெண் வழங்க, கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.குளறுபடியான க...
அரசு உயர்நிலை / மேல்நிலைப் பள்ளி, அலுவலகங்களில் பணிபுரியும் இளநிலை உதவியாளர்கள், தட்டச்சர்கள், அவர்கள் பணிபுரியும் அலகிற்குள் மாறுதல் - கல்வி அலுவலர் நிலையிலேயே நடவடிக்கை எடுக்க இணை இயக்குனர் உத்தரவு.
பள்ளிக்கல்வி - அரசு உயர்நிலை / மேல்நிலைப் பள்ளி, அலுவலகங்களில் பணிபுரியும் இளநிலை உதவியாளர்கள், தட்டச்சர்கள், அவர்கள் பணிபுரியும் அலகிற்குள...
பணி நியமனம் தொடர்பான உத்தரவுகள் முறையாகப் பின்பற்றப்படும்: அரசு உறுதி
பணி நியமனங்கள் தொடர்பாக பிறப்பிக்கப்படும் உத்தரவுகள் எதிர்காலத்தில் முறையாக பின்பற்றப்படும் என்று அரசு தலைமை வழக்குரைஞர் ஏ.எல்.சோமையாஜி சென...
பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற பின்னர் ஆசிரியர் பயிர்சி நிறுவனங்களில் சேர்ந்து பயின்று, அப்பயிற்சியினை இரண்டு ஆண்டுகளில் நிறைவு செய்தவர்கள் பட்டயச் சான்றினை மேல்நிலைக்கு கல்விக்கு இணையாக கருதி ஆணை வெளியீடு.
அரசாணை எண்.68. (பள்ளிக்கல்வித்துறை) நாள்.25.03.2015 ,1986-87 கல்வியாண்டு வரை பத்தாம் வகுப்பு கல்வித் தகுதியை அடிப்படையாகக் கொண்டு D.T.Ed பய...
வாட்ஸ்-அப்பில் வினாத்தாள்: பணியாளர்களின் தாற்காலிக பணிநீக்கத்தை ரத்து செய்ய வேண்டும்: நிர்வாக அலுவலர் சங்கம் கோரிக்கை
பிளஸ் 2 கணித வினாத்தாள் வாட்ஸ்-அப்பில் அனுப்பப்பட்ட விவகாரத்தில் அலுவலகப் பணியாளர்கள் 2 பேரை தாற்காலிக பணி நீக்கம் செய்ததை ரத்து செய்ய வேண்...
பிளஸ் 2 தேர்வு இன்றுடன் நிறைவு: தேர்வு முடிவுகள் எப்போது?
பிளஸ் 2 பொதுத்தேர்வு செவ்வாய்க்கிழமைஇன்றுடன்(மார்ச் 31) நிறைவடைகிறது.முக்கியப் பாடமான உயிரியல் பாடத்தோடு, வரலாறு, தாவரவியல், வணிகக் கணிதம் ...
காத்திருப்பு பட்டியலில் உள்ளவர்களுக்கு நியமனம் இல்லை: அவமதிப்பு வழக்கில் டி.என்.பி.எஸ்.சி.,க்கு கண்டிப்பு
நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், தமிழ்நாடு அரசுப் பணியாளர்தேர்வாணையமான டி.என்.பி.எஸ்.சி.,க்கு, சென்னை உயர் நீதிமன்றம் கண்டனம் தெரிவித்து உள்ளது...
10ம் வகுப்பு கணிதத் தேர்வு எளிது: அதிகம் பேர் 'சென்டம்' வாங்கலாம்
நேற்று நடந்த பத்தாம் வகுப்பு கணித தேர்வு எளிமையாக இருந்தது என மாணவர்கள் கருத்து தெரிவித்தனர்.
'தினமலர்' செய்தி எதிரொலி: 12 கருணை மதிப்பெண் வழங்க உத்தரவு
பிளஸ் 2 வேளாண் செயல்முறைகள் தேர்வில், தவறான கேள்விகளுக்கு கருணை அடிப்படையில், 12 மதிப்பெண் வழங்க, கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. குளறுபடியான...
சொந்த மாவட்டங்களில் 1,078 ஆசிரியர் நியமனம்
சென்னை: 'கவுன்சிலிங்' மூலம், 1,078 பேர் சொந்த மாவட்டங்களிலேயே, முதுகலை ஆசிரியர்களாக பணியமர்த்தப்பட்டு உள்ளனர்.
பிளஸ் 2, பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் எப்போது?
வேலூர்: "பிளஸ் 2 தேர்வு முடிவுகள், மே 10ம் தேதிக்குள்ளும், 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள், மே கடைசி வாரத்திலும் வெளியாகும்,” என, தமிழக ...
இன்று நடைபெற்ற பத்தாம் பொதுத்தேர்வு கணித வினாத்தாளில் உள்ள தவறுகளுக்கு மதிப்பெண்கள் வழங்கப்படுமா?
இன்று நடைபெற்ற பத்தாம் பொதுத்தேர்வு கணித வினாத்தாளில் 1.ஒரு மதிப்பெண் வினாவில் 15வது கேள்வியில் தமிழில் "ஒருநாணயத்தை மூன்று முறை சுண...
Mar 30, 2015
GPAT - 2015 தேர்வு முடிவுகள் வெளியீடு
கிரஜூவேட் பார்மசி ஆப்டிடியூட் டெஸ்ட் (GPAT)2015 நுழைவுத்தேர்வின் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.பிப்ரவரி 23,24ம் தேதி GPAT-2015 தேர்வு நடத்தப...
தமிழகத்தில் பெண் கல்வி 55.77 சதவீதமாக உயர்வு: அமைச்சர் பழனியப்பன் தகவல்
தமிழகத்தில் உயர்கல்வி பயிலும் பெண்களின் விகிதம் அதிகரித்துள்ளது.பெண் கல்வியை ஊக்குவிப்பதற்காக கடந்த 4 ஆண்டுகளில் 38 மகளிர் கல்லூரிகள் திறக்...
ஏப்ரல் 1 முதல் பள்ளி செல்லா குழந்தைகள் கணக்கெடுப்பு பணி
காஞ்சிபுரம் மாவட்டத்தில் பள்ளி செல்லா குழந்தைகள் கணக்கெடுப்பு பணி, ஏப்ரல் 1ம் தேதி முதல், இரண்டு மாதங்களுக்கு நடைபெறவுள்ளது.அனைவருக்கும் கல...
புதியதாக நியமனம் பெற்ற அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்களுக்கு பங்களிப்பு ஓய்வூதியத் திட்ட எண் (CPS NO.) ஒதுக்கீடு செய்ய மே 2015 வரை காலஅவகாசம் வழங்கி அரசு உத்தரவு
TN Govt Letter No.63734/FS/T/PGC/2013, Dated : 24.03.2015 - Contributory Pension Scheme - Allotment of Contributory Pension Scheme Numbers ...
ஏப்ரல் 4 ந்தேதி மாவட்ட ஜாக்டோ கூட்டம் கூட்டி உண்ணாவிரதப்போராட்டத்தை சிறப்பாக நடத்த திட்டமிடுவது என முடிவு
சென்னையில் நடந்த ஜாக்டோ கூட்டத்தில் வரும் ஏப்ரல் 4 ந்தேதி மாவட்ட ஜாக்டோ கூட்டம் கூட்டி உண்ணாவிரதப் போராட்டத்தை சிறப்பாக நடத்த திட்டமிடுவது ...
அரசாணை எண்.62க்கு வழிக்காட்டு நெறிமுறைகள் வழங்க தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி இயக்குநரிடம் கோரிக்கை
அரசாணை எண்.62ல் தொடக்கக் கல்வித் துறையில் பணிபுரியும் ஆசிரியர்களுக்குஈடு செய்யும் விடுமுறை வழங்க தமிழக அரசால் ஆணையிடப்பட்டது. ஆனால் விடுமுற...
போலீஸ் எஸ்.ஐ தேர்வில் தேர்ச்சிபெறும் வழிமுறைகள்
நேர்மையான, மனிதாபிமான உணர்வுடன் போலீஸ் எஸ்.ஐ., தேர்வுக்கு இளையவர்கள் தயாராகி கொண்டிருப்பீர்கள். 1,078 பணியிடங்களுக்கு 1.70 லட்சம் பேர் போட்...
ஆசிரியர் தகுதித் தேர்வு வழக்கு: தமிழக அரசுக்கு பதில் அளிக்க அவகாசம் அளித்து ஒத்திவைப்பு.
ஆசிரியர் தகுதித் தேர்வில் வெயிட்டேஜ் மற்றும் இடஒதுகீட்டை ரத்து செய்யக் கோரித் தொடர்ந்த வழக்கை, உச்ச நீதிமன்றம் 2 வாரத்திற்கு ஒத்திவைத்துள்ள...
தமிழக அரசு துறைத்தேர்வுகள் மே-2015 க்கு விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்
நாளை கடைசி நாள் தமிழக அரசு துறைத்தேர்வுகள் மே-2015 க்கு விண்ணப்பிக்க:தமிழக அரசுப் பணியாளர்களுக்கான மே 2015 துறைத் தேர்வுகளுக்கான அறிவிக்கைய...
பிளஸ்-2 தேர்வு முடிவுகள் மே முதல் வாரம் வெளியாகும் பள்ளிகல்வி இயக்குனர் தகவல்
பிளஸ்-2 தேர்வு முடிவுகள் மே முதல் வாரம் வெளியாகும் என்று பள்ளி கல்வி இயக்குனர் தெரிவித்தார்.பள்ளிக்கல்வி துறை இயக்குனர்தமிழக பள்ளிக்கல்வித...
உதவிப் பேராசிரியர் நியமனத்தில் தேர்வு வாரியம் குளறுபடி: பெண்ணுக்கு கூடுதல் மதிப்பெண் வழங்க உத்தரவு
உதவிப் பேராசிரியர் நியமனத்தில் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் (டிஆர்பி) குளறுபடியை சுட்டிக்காட்டிய உயர் நீதிமன்றம், மனுதாரருக்கு கூடுதல் மதிப்...
கல்வி மானியக் கோரிக்கை நாளில் போராட்டம்
தொழிற்கல்விப் பாடத்தை மேல்நிலைப் பள்ளிகளில் கட்டாயமாக்க வேண்டும் என்பன உள்ளிட்ட 15 அம்சக் கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி, கல்வி மானியக் கோரிக...
மத்திய அரசு ஊழியர்களின் எதிர்பார்ப்பு நிறைவேறுமா? 7வது சம்பள கமிஷன் விரைவில் பரிந்துரை
மத்திய அரசு ஊழியர்களின் சம்பள உயர்வு தொடர்பான பரிந்துரையை,ஏழாவது சம்பளக் கமிஷன், விரைவில் அரசிடம் தாக்கல் செய்யஉள்ளது; இதில், தாங்கள் எதிர்...
அஞ்சல்வழி பி.எட்., படிப்புக்கு சிறப்பு அனுமதி தர உத்தரவு
பல்வேறு பல்கலையில், அஞ்சல் வழியாக பி.எட்., படிப்பு படிக்கும் இடைநிலைமற்றும் சிறப்பு ஆசிரியர்களுக்கு, சிறப்பு அனுமதியாக, அந்தந்த பள்ளியிலேயே...
விருதுநகர் மாவட்டத்தில் ஓய்வூதியதாரர்கள் உரிய ஆவணங்களுடன் கருவூலங்களில் ஆஜராக உத்தரவு
மாவட்டக் கருவூலங்கள் மற்றும் சார் கருவூலங்கள் மூலம் ஓய்வூதியம் பெறும், ஓய்வூதியர்கள் அனைத்து ஆவணங்களுடன் நேரில் ஆஜராக வேண்டும் என ஆட்சியர் ...
அடுத்த ஆண்டு, 10ம் வகுப்பு பொதுத் தேர்வில் 100 சதவீத தேர்ச்சியை எட்ட 9ம் வகுப்பில் 'வடிகட்ட' உத்தரவு
அடுத்த ஆண்டு, 10ம் வகுப்பு பொதுத் தேர்வில், 100 சதவீத தேர்ச்சியைஎட்டுவதற்காக, ஒன்பதாம் வகுப்பு மாணவர்களை, 'வடிகட்ட', தலைமை ஆசிரியர்...
அரசை பணிய வைப்பது எப்படி : ஜாக்டோ இன்று ஆலோசனை
ஆசிரியர்களின், 15 ஆண்டு கால, 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, தொடர் போராட்டத்தை தீவிரப்படுத்துவது குறித்து, ஜாக்டோ ஆசிரியர் கூட்டுக்குழு நி...
பள்ளிப் பாடத்துடன் பசிக்கு உணவு : 'தாய்மையுடன்' ஆசிரியப்பணி: விடுமுறையிலும் தவறாத கடமை
அரசுப் பள்ளி தானே என்று ஏளனமாக பார்ப்பவர்கள், இதைப்படித்தால்ஆச்சரியப்படத் தான் வேண்டும்; மாணவர்கள் நல்ல மதிப்பெண் பெற வேண்டும் என்பதற்காக ச...
நாளையுடன் முடிகிறது பிளஸ் 2 தேர்வு
தமிழகத்தில், பிளஸ் 2 தேர்வு, மார்ச் 5ம் தேதி துவங்கியது. மொழிப்பாடங்கள் மற்றும் பெரும்பாலான முக்கிய பாடங்களுக்கு தேர்வுகள் முடிந்து விட...
ஜாக்டோ ஆசிரியர் கூட்டுக்குழு நிர்வாகிகள் இன்று ஆலோசனை நடத்துகின்றனர்
ஆசிரியர்களின், 15 ஆண்டு கால, 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி,தொடர்போராட்டத்தை தீவிரப்படுத்துவது குறித்து, ஜாக்டோ ஆசிரியர் கூட்டுக்குழு நிர்...
'வாட்ஸ் - அப்'பில் வினாத்தாள்: விசாரணையை திசை திருப்ப சதி?: பள்ளிக்கல்வி அலுவலர்கள் குற்றச்சாட்டு
வாட்ஸ் அப்'பில், பிளஸ் 2 வினாத்தாள், 'லீக்' ஆன விவகார விசாரணையில், பல்வேறு குளறுபடிகள் ஏற்பட்டுள்ளதாக, கல்வித் துறை அலுவலர்கள்,...
Mar 29, 2015
துவக்கப் பள்ளிகளுக்கு மட்டும் நிதி ஒதுக்காத மத்திய அரசு.
அரசு நடுநிலை மற்றும் உயர்நிலை பள்ளிகளில், ஆண்டு விழா நடத்த அரசு நிதிஒதுக்கியுள்ளது. ஆனால் துவக்க பள்ளிகளுக்கு நிதி ஒதுக்காததால், மாணவர்கள்,...
பத்தாம் வகுப்பு ஆசிரியர்கள் என்ன பாவம் செய்தார்கள்?
கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வு தேர்ச்சிசதவீதத்தை உயர்த்த முன்னிட்டுப் பலவித சோதனைகளைக் கல்வித்துறை மேற்கொண்டு வரு...
1-ம் வகுப்பிலிருந்தே இந்தி, ஆங்கிலம், மற்றும் கணிதத்தை கட்டாயப் பாடமாக்குகிறது -இமாச்சல பிரதேசம்
மாநிலத்தில் உள்ள அனைத்து அரசு தொடக்கப் பள்ளிகளிலும், 1-ம் வகுப்பிலிருந்தே, இந்தி, ஆங்கிலம், மற்றும் கணிதத்தைக் கட்டாயப் பாடமாக்குவதாக இமாச்...
"பென்டா' செல்லிடப் பேசிக்கு மக்களிடையே வரவேற்பு
அஞ்சல் நிலையங்களில் விற்கப்படும் "பென்டா' செல்லிடப் பேசிகளுக்கு மக்களிடையே நல்ல வரவேற்பு உள்ளதாக மதுரை தலைமை தபால் நிலைய முதுநிலை ...
தேவகோட்டை பள்ளியில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு நாடகம்
தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் பிளாஸ்டிக் பயன்பாட்டின் தீய விளைவுகள் பற்றிய விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி நாடகமாக நடைபெ...
முதுகலை ஆசிரியர் கவுன்சிலிங் பாதிப்பு
முதுகலை ஆசிரியர்கள் பணி நியமன கவுன்சிலிங் இணையதள, 'சர்வர்'கோளாறால் பாதிக்கப்பட்டது. இதில், சென்னை உள்ளிட்ட, முக்கிய மாவட்டங்களில் உ...
அரசு தொடர்பான வங்கிப் பரிவர்த்தனைகள்: 2 நாள்களுக்கு இரவு 8 மணி வரை நீட்டிப்பு
மத்திய, மாநில அரசு தொடர்பான வங்கிப் பரிவர்த்தனைகளை திங்கள், செவ்வாய்க்கிழமைளில் இரவு 8 மணி வரை நீட்டித்து வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.ஏப்ரல்...
மார்ச் 29: மீரத் எழுச்சியை மங்கள் பாண்டே நிகழ்த்திய தினம்
1857 இன் புரட்சியை ஆரம்பித்து வைத்த மீரத் எழுச்சியை மங்கள் பாண்டே நிகழ்த்திய தினம் மார்ச் இருபத்தி ஒன்பது. ஆரம்பிக்க முக்கிய காரணமான மங்...
பிஎட் படிக்கும் ஆசிரியர்களுக்கு சலுகை பணிபுரியும் பள்ளியிலேயே கற்பித்தல் பயிற்சி எடுக்கலாம் : தமிழக அரசு உத்தரவு
அரசு பள்ளி இடைநிலை ஆசிரியர்கள், சிறப்பு ஆசிரியர்கள் பிஎட் படித்தால்பணிபுரியும் பள்ளியிலேயே கற்பித்தல் பயிற்சி மேற்கொள்ளலாம் என அரசு உத்தரவி...
1,746 முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்கள் பணி நியமனம்
ஆசிரியர் தேர்வு வாரியத்தால் தேர்வு செய்யப்பட்ட 1,746 பேருக்கு பணிநியமன ஆணைகள் சனிக்கிழமை வழங்கப்பட்டன.இவர்களுக்கான பணி நியமனக் கலந்தாய்வு அ...
உயர் நீதிமன்றத்தில் தட்டச்சர் பதவி: வரும் 6 முதல் சான்றிதழ் சரிபார்ப்பு டி.என்.பி.எஸ்.சி. தகவல்.
சென்னை உயர் நீதிமன்றத்தில் காலியாகவுள்ள தட்டச்சர் பணியிடங்களை நிரப்புவதற்கான எழுத்துத் தேர்வில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு வரும் 6-ஆம் த...
புதுச்சேரி ஜிப்மர் மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் சீனியர் ரெஸிடென்ட் பணி.
மத்திய அரசின் குடும்பநலம் மற்றும் சுகாதார துறை அமைச்சகத்தின் கீழ் புதுச்சேரியில் செயல்பட்டு வரும் ஜிப்மர் மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி ...
Results of Departmental Examinations - DECEMBER 2014
Results of Departmental Examinations - DECEMBER 2014 CLICK HERE ACCOUNTS PART-I.....
குரூப் - 2 பதவி நியமன குழப்பம்: டி.என்.பி.எஸ்.சி., விளக்கம்
குரூப் - 2 தேர்வில் நடந்து வரும், சான்றிதழ் சரிபார்ப்பிற்கான குழப்பத்தை,தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையமான டி.என்.பி.எஸ்.சி., தெளிவுபட...
இட பற்றாக்குறையால் திணறும் தனியார் பள்ளிகள்: அங்கீகாரத்தை ரத்து செய்து இழுத்து மூட திட்டம்
பள்ளிக்கல்வி விதிகளின்படி, இடமின்றி திணறும் தனியார் பள்ளி களின் பட்டியலை, மெட்ரிக் பள்ளி இயக்குனரகம் தயாரித்துள்ளது. இப்பள்ளிகளுக்கு, '...
நடுநிலை, உயர்நிலை பள்ளி விழாவுக்கு மத்திய அரசு நிதி; துவக்க பள்ளிகளுக்கு இல்லை
அரசு நடுநிலை மற்றும் உயர்நிலை பள்ளிகளில், ஆண்டு விழா நடத்த அரசு நிதி ஒதுக்கியுள்ளது ஆனால் துவக்க பள்ளிகளுக்கு நிதி ஒதுக்காததால், மாணவர்கள்...
பங்களிப்பு ஓய்வூதிய திட்ட எண் இணைப்பு: அரசு ஊழியர்களுக்கு காலக்கெடு நீட்டிப்பு
பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தில் இணைந்துள்ள, அரசு ஊழியர்களின் சம்பள பட்டியலில், அதற்கான பதிவு எண்ணை இணைப்பதற்கான காலக்கெடு, மே மாதம் வரை நீ...
பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பில் தமிழ் கட்டாயம்: புத்தகங்கள் விற்பனைக்குத் தயார்
வரும் கல்வியாண்டில் (2015-16) ஒன்றாம் வகுப்பில் தமிழ் கட்டாயமாக்கப்படுகிறது என்பதால், அதற்கான பாடப் புத்தகங்கள் தயாராகி உள்ளன.இதுகுறித்து ...
அரசுப்பள்ளி மாணவர்கள் ஜப்பான் செல்ல வாய்ப்பு
அறிவியல் ஆய்வில் சிறந்து விளங்கும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு, ஜப்பான் செல்லும் வாய்ப்பு தேடி வரும்' என, அறிவியல் தொழில்நுட்ப மைய மண்ட...
10ம் வகுப்பு தேர்வு எழுத தடை: சி.இ.ஓ., அலுவலகம் முற்றுகை
10 ம் வகுப்பு தேர்வு எழுத அனுமதிக்காததால் பெற்றோருடன் மாணவர்கள் நேற்று திண்டுக்கல் முதன்மை கல்வி அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.நத்தம் அருகே ...
கட்செவி அஞ்சலில் பிளஸ் 2 வினாத்தாள்: 4 ஆசிரியர்கள் சிறையில் அடைப்பு
பிளஸ் 2 வினாத்தாளை கட்செவி அஞ்சல் மூலம் (வாட்ஸ்-அப்) அனுப்பிய விவகாரத்தில் கைதான தனியார் பள்ளி 4 ஆசிரியர்களும் ஒசூர் நீதிமன்றத்தில் ஆஜர்பட...
'எங்களுக்கு வேல... வெட்டி இல்லையா': கடுப்பான கல்வி அதிகாரி
சிவகங்கையில் நடந்த உதவித் தொகை வழங்கும் விழாவில் பெரும்பாலான தலைமை ஆசிரியர்கள் பங்கேற்கவில்லை. கடுப்பான மாவட்ட கல்வி அதிகாரி நல்லமுகமது, &...
Mar 28, 2015
பழங்குடியின பட்டதாரிகள் தேர்ச்சி பெறும் வகையில் இலவச பயிற்சி வகுப்புகள்
ஈரோடு:ஆசிரியர் தகுதி தேர்வில், பழங்குடியின பட்டதாரிகள் தேர்ச்சி பெறும் வகையில், இலவச பயிற்சி வகுப்புகள் துவங்க உள்ளன.இம்மாவட்டத்தில் பி.எட்...
100% தேர்ச்சி இலக்கு - எங்கே போகிறது சமூகம்?
100 சதவீதம் தேர்ச்சிபெற வேண்டும் என்பதற்காக, தமிழகத்தின் பல பள்ளிகளில், சரியாக படிக்காத, தேர்ச்சியடைவார்கள் என்ற நம்பிக்கையில்லாத மாணவர்களை...
புளு பிரின்ட் படி கேள்வி கேட்காததால் மாணவர்கள் குழப்பம்
பிளஸ் 2 பொருளியல் வினாத்தாளில் புளு பிரின்ட் படி கேள்வி கேட்காததால் மாணவர்கள் குழப்பம் அடைந்தனர். ஒரு மதிப்பெண் வினாவில் 18, 20 வது கேள்விக...
செல்போன் கட்டணம் உயர்கிறது: நிமிடத்துக்கு 10 பைசா வரை அதிகரிக்க வாய்ப்பு
தொலை தொடர்புக்கான அலைக்கற்றை (ஸ்பெக்ட்ரம்) சமீபத்தில் ஏலம் விடப்பட்டது.இந்த ஏலம் மூலம் மத்திய அரசுக்கு ரூ.1.09 கோடி லட்சம் வருவாய் கிடைத்து...
ஆந்திராவில் அரசு சொகுசு பஸ்களில் வைபை வசதி: ஏப்ரல் 1–ந்தேதி முதல் அமல்
ஆந்திராவில் வெண்ணிலா, கருடா, கருடா பிளஸ் என்ற பெயரில் அரசு சொகுசு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த பஸ்களில் வருகிற ஏப்ரல் 1–ந்தேதி முதல் ...
சைனிக் பள்ளியில் இருந்து 28 மாணவர்களை வெளியேற்ற எதிர்ப்பு தெரிவித்து புகார் மனு
சைனிக் பள்ளியில் இருந்து 28 மாணவர்களை வெளியேற்ற எதிர்ப்பு தெரிவித்து, பெற்றோர்கள் சார்பில், கோட்டாட்சியரிடம் புகார் மனு அளிக்கப்பட்டது.திருப...
TET என்கிற ‘கொல்’கை முடிவு-Dinakaran News
தமிழகத்தில் தகுதித் தேர்வு (டெட்)நடத்துவதன் மூலம் கிராம பகுதியை சேர்ந்தவர்கள் பாதிக்கப்படுகின்றனர். மற்ற மாநிலங்களில் முறையாக நடத்தும் போது...
முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களுக்கு இன்று பணி நியமனக் கலந்தாய்வு
அரசு மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக இருந்த முதுநிலைப் பட்டதாரிஆசிரியர் பணியிடங்களுக்கு போட்டித் தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட்ட 1,789 பேருக்...
யூனியன் வங்கியில் அதிகாரி பணி.
யூனியன் வங்கியில் நிரப்பப்பட உள்ள Forex Officer, Economist பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்துவிண்ணப்பங்கள் வரவேற்கப்...
குரூப் 2 தேர்வு: சான்றிதழ் சரிபார்ப்பு தொடக்கம்.
குரூப் 2 எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெற்றோருக்கான சான்றிதழ் சரிபார்ப்புப் பணிகள் வியாழக்கிழமை தொடங்கின.இதுகுறித்து தமிழ்நாடு அரசுப் பணியாள...
கிராம உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்க அழைப்பு
செந்துறை தாலுகாவில் காலியாக உள்ள கிராம உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.இது குறித்து, செந்துறை வட்டாட்சியர் ரவி வ...
CPS திட்டத்தில் உள்ள அனைத்து அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் எந்த துறையில் பணிபுரிபவர்கள் ஆக இருந்தாலும் வேறு துறைக்கு எந்த நிலையில் மாறினாலும் CPS NUMBER மாற்றம் செய்ய தேவையில்லை!
வழிமுறைகள்: 1. பழைய பணியின் நியமன ஆணை,cps account slip, புதிய பணியின் நியமன ஆணை.புதிய பணியின் DDO LETTER
பிளஸ் 2 வினாத்தாள் வெளியான விவகாரம்: மேலும் 4 தனியார் பள்ளி ஆசிரியர்கள் கைது
ஓசூரில், பிளஸ் 2 கணித வினாத்தாள், 'வாட்ஸ் அப்'பில், வெளியானது தொடர்பாக, தனியார் பள்ளியைச் சேர்ந்த மேலும் நான்கு ஆசிரியர்களை, போலீசா...
பிளஸ் 2: இயற்பியலில் முழு மதிப்பெண் பெறுவோரின் எண்ணிக்கை குறையும்
பிளஸ் 2 இயற்பியல் பாடத்தில் முழு மதிப்பெண் பெறும் மாணவர்களின் எண்ணிக்கை இந்த ஆண்டு குறையும் என, ஆசிரியர்கள் தெரிவித்தனர்.பி.இ., எம்.பி.பி.எ...
'சிசிடிவி' பொருத்தாத பள்ளிகள் தேர்வு மைய அங்கீகாரம் ரத்து
பெங்களூரு: "'சிசிடிவி கேமராக்கள் பொருத்திக் கொள்ளாத பள்ளிகளுக்கு, அடுத்த ஆண்டிலிருந்து தேர்வு மைய அங்கீகாரம் கிடைக்காது,” என, கர்ந...
10 வகுப்பு தேர்வு எழுதவிடாமல் தடுத்த தலைமையாசிரியர்: 14 மாணவர்களுக்கு பாதிப்பு
தூத்துக்குடி அருகேயுள்ள நாசரேத் பகுதி பள்ளியில் பள்ளி தலைமையாசிரியர் தடுத்ததால், தேர்வு எழுத முடியவில்லை என , மாணவர், அவரது பெற்றோர், உறவின...
பொருளியல் வினாத்தாளில் குளறுபடி: மாணவர்கள் குழப்பம்
பிளஸ் 2 பொருளியல் வினாத்தாளில் 'புளு பிரின்ட்' படி கேள்வி கேட்காததால் மாணவர்கள் குழப்பம் அடைந்தனர். ஒரு மதிப்பெண் வினாவில் 18, 20 வ...
60% முதல் 80% வரை மதிப்பெண்கள் பெறும் மாணவர்கள் என்ன படிக்கலாம்?
நம் மாணவர்கள் மத்தியில், எப்போதுமே இந்த சதவீதம்தான் அதிகம் எனலாம். ஆனாலும், முதல் ரேங்க், கோல்ட் மெடலிஸ்ட் இவர்களையெல்லாம்விட, 60% முதல் 80...
சென்னையில் 1100 தனியார் பள்ளிகளுக்கு சொத்து வரி வசூலிக்க முடிவு
சென்னை மாநகராட்சிக்கு சொத்து வரிதான் மிக முக்கிய வருவாயாகும். நடப்பு நிதியாண்டில் ரூ.600 கோடி வசூலிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால்...
தமிழகம் முழுவதும் 600 தாலுகா அலுவலகங்களில் வாக்காளர் அட்டை பெறும் வசதி: தேர்தல் அதிகாரி தொடங்கி வைத்தார்
மயிலாப்பூர் தாலுகா அலுவலகத்தில் உள்ள பொது சேவை மையத்தில் இன்று புதிய வாக்காளர் அட்டை மற்றும் திருத்தம் தொடர்பான ஆன்லைன் சேவையை தமிழக தலைமை ...
இயற்பியல் எளிதானதால் மகிழ்ச்சியே: பிளஸ் 2 மாணவர்கள் கருத்து
'பிளஸ் 2 இயற்பியல் தேர்வு எளிதாக இருந்தது' என மாணவர், ஆசிரியர்கள்தெரிவித்தனர்.கே.மணிவேல், அரசு மேல்நிலைப்பள்ளி அழகமாநகரி: 3, 5 ,10 ...
Mar 27, 2015
ஆசிரியர்கள் அஞ்சல் வழிக் கல்வி மூலம் பி.எட்., படிக்கும் நேர்வுகளில், கற்பித்தல் பயிற்சியினை அவர்கள் பணிபுரியும் பள்ளிகளிலேயே மேற்கொள்ள அரசு உத்தரவு.
தொடக்கக் கல்வி - ஊராட்சி / நகராட்சி / உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் இடைநிலை ஆசிரியர்கள் அஞ்சல் வழிக் கல்வி மூலம் பி.எட்., படிக்கும் நே...
Direct Recruitment of Lecturer (Senior Scale) / Lecturers Senior Scale (Pre-Law) for Government Law Colleges 2013 - 14 - Provisional Selection List Released
DIRECT RECRUITMENT OF LECTURERS (SENIOR SCALE) / LECTURERS SENIOR SCALE (PRE-LAW) FOR GOVERNMENT LAW COLLEGES - 2013 - 2014PROVISIONAL SE...
PGTRB: நாளை நடக்கிறது முதுகலை ஆசிரியர்கள் பணி நியமன கவுன்சலிங் சமர்ப்பிக்க வேண்டிய சான்றிதழ்கள் விவரம்
முதுகலை ஆசிரியர் காலி பணியிடங்களை நிரப்புவதற்கான கவுன்சலிங்நாளை (28ம் தேதி) நடக்கிறது. தகுதியான ஆசிரியர்கள் கலந்தாய்வுக்கு கொண்டு வரவேண்டி...
தட்டச்சு தொழில்நுட்ப ஆசிரியர் சான்றிதழ் பயிற்சி சேர்க்கைக்கு...
தட்டச்சு தொழில்நுட்ப ஆசிரியர் சான்றிதழ் பயிற்சி சேர்க்கைக்கு தகுதி வாய்ந்தவர்கள் விண்ணப்பிக்க அழைப்பு விடப்பட்டுள்ளது.மே மாதம் 3ம் வாரம் து...
ஆதிதிராவிட நல பள்ளி மாணவர்கள் 80% தேர்ச்சிபெற ஆசிரியர்கள் பாடுபட வேண்டும்: அமைச்சர்
ஆதிதிராவிட நல பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் 80 சதவீதம் தேர்ச்சி பெற ஆசிரியர்கள் பாடுபட வேண்டும் என அமைச்சர் சம்பத் பேசினார்.மாநில அளவிலான ...
NMMS Nov - 2014 தேசிய திறனாய்வு தேர்வு முடிவுகள் வெளியீடு
மாநில அளவிலான தேசிய திறனாய்வு தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.மாநிலஅளவிலான தேசிய திறனாய்வு தேர்வான, என்.டி.எஸ்.இ., தேர்வு, கடந்த நவம்பரி...
ஆசிரியர்களின் பணி நியமனம் தொடர்பாக பணம் கொடுப்பது குறித்த ஆடியோ தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது-Dinakaran News
ஆசிரியர்களின் பணி நியமனம் தொடர்பாக பணம் கொடுப்பது குறித்த ஆடியோ தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. ஆடியோ விவரம்:
புதிய முதுகலை ஆசிரியர்களுக்கு அவசர கதியில் 'கவுன்சிலிங்':கல்வித்துறை மீது சந்தேகம்
புதிய முதுகலை ஆசிரியர்களுக்கு, பொதுத் தேர்வு நடக்கும் நேரத்தில் அவசரஅவசரமாக கலந்தாய்வு நடத்துவது, கல்வித் துறையின் மீது பல சந்தேகங்களை ஏற்ப...
முதுகலை ஆசிரியர் பணி: நாளை கலந்தாய்வு
முதுகலை ஆசிரியர் பணிக்கான கலந்தாய்வு நாளை (28ம் தேதி) கடலூரில்நடக்கிறது. இதுகுறித்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் பாலமுரளி செய்திக்குறிப்பு:
பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்திற்கான எண்களைப் (CPS NO ) பெற அரசு ஊழியர்களுக்கு அவகாசம்
தமிழக அரசின் நிதித்துறை முதன்மைச் செயலாளர் க.சண்முகம், அனைத்துஅரசுத்துறை செயலாளர் மற்றும் அதிகாரிகளுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறப்பட்டு இ...
அரசு ஊழியர், ஆசிரியர்களுக்கு ஏப்ரல் 6-இல்தான் ஊதியம்!
தொடர் அரசு விடுமுறை காரணமாக, தமிழகத்தில் அரசு ஊழியர்கள்,ஆசிரியர்களு க்கு இந்த மாத ஊதியம் ஏப்ரல் 6-ஆம் தேதி தான் கிடைக்கும் என கருவூலத் துறை...
இலவச ஆசிரியர் தகுதி தேர்வுக்கான வகுப்பு : பழங்குடியின மாணவர்களுக்கு அழைப்பு
ஆசிரியர் தகுதி தேர்வுக்கான, இலவச பயிற்சி வகுப்பில் பங்கேற்க,பழங்குடியினர் பட்டதாரி மாணவ, மாணவியர், தங்களது பெயரைப் பதிவு செய்ய அறிவுறுத்தப்...
விடைத்தாள் திருத்தும் பணி புறக்கணிப்பு: தேர்வுத் துறை இயக்குநர் அனுப்பிய சுற்றறிக்கையை திரும்ப பெற வேண்டும் - ஆசிரியர்கள் கோரிக்கை
பிளஸ்-2 விடைத்தாள் திருத்தும் பணியை நேற்று மாநிலம் முழுவதும் ஒரு மணி நேரம் ஆசிரியர்கள் புறக்கணித்தார்கள். மாணவர்கள் ‘பிட்’ அடித்தால் ஆசிரி...
பங்களிப்பு ஓய்வூதிய திட்ட எண் இணைப்பு அரசு ஊழியர்களுக்கு காலக்கெடு நீட்டிப்பு
பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தில் இணைந்து உள்ள, அரசு ஊழியர்களின் சம்பள பட்டியலில், அதற்கான பதிவு எண்ணை இணைப்பதற்கான காலக்கெடு, மே மாதம் வரை ...
மருத்துவ அதிகாரி பதவிக்கு தேர்வுடி.என்.பி.எஸ்.சி., அறிவிப்பு
ஆயுர்வேதம், சித்தா, யுனானி, ஹோமியோபதி மருத்துவ அதிகாரி பணி காலியிடங்களுக்கு, மே 31ம் தேதி எழுத்துத் தேர்வு நடத்தப்படும்' என்று, தமிழ்ந...
அடுத்தவரின் செல்போனுக்கு அனுப்பிய செய்திகளை அழிக்க உதவும் புதிய ஆப் அறிமுகம்
ஏதோ ஒரு கோபத்தில் மெசேஜ் அனுப்பிவிட்டு, அது சென்ட் ஆன அடுத்த நொடியே அவசரப்பட்டு அனுப்பி விட்டோமே என்று வருத்தப்படுவது, செல்போன் உபயோகிக்கு...
செல்லிடப்பேசி உள்ளிட்ட பொருள்களுக்கான வரிச் சலுகைகள் ஏப்ரல்1 முதல் அமல்
நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்ட வரிச் சலுகைகள் அனைத்தும் வரும் 1-ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வருகின்றன. இதற்கான அரசின் உத்தரவு, தமிழக அ...
கட்செவி அஞ்சலில் பிளஸ் 2 வினாத் தாள்: கைதான ஆசிரியர்களிடமிருந்து முக்கிய தகவல்கள் கிடைத்துள்ளன: எஸ்.பி.
கட்செவி அஞ்சலில் பிளஸ் 2 கணித வினாத் தாளை அனுப்பிய விவகாரம் தொடர்பாக கைது செய்யப்பட்ட நான்கு ஆசிரியர்களை போலீஸார் காவலில் எடுத்து விசாரணை ...
இன்று பிளஸ் 2 இயற்பியல் தேர்வு
பி.இ. படிப்பில் சேருவதற்கான முக்கியப் பாடங்களில் ஒன்றான பிளஸ் 2 இயற்பியல் தேர்வு வெள்ளிக்கிழமை நடைபெற உள்ளது.இந்தத் தேர்வுடன் பொறியியல் பட...
Mar 26, 2015
பழைய முறையில் ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு....
பழைய முறையில் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு புதுச்சேரி அரசு பணி வழங்க வேண்டும் என, பட்டய பயிற்சி பெற்ற வேலையில்லா ஆசி...
SSLC Maths 205 One Mark Test papers
SSLC Maths 205 One Mark Test papers click here... Thanks To, Mr. B.SRINIVASAN. M.A.,M.Ed.,M.C.A.,M.A(YOGA) GRADUATE TEACHER, GHS GANG...
65 துவக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளை மாநகராட்சி வசம் ஒப்படைக்க உத்தரவு
கோவை மாநகராட்சி விரிவாக்கப்பகுதியில், ஊராட்சி ஒன்றிய நிர்வாகத்தின் கட்டுப்பாட்டிலுள்ள 65 துவக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளை, மாநகராட்சி வசம்...
பட்ஜெட்டில் 'பாஸ் மார்க்' கூட வாங்காத கல்வித்துறை
பட்ஜெட்டில், பள்ளிக் கல்வித் துறையில் வளர்ச்சித் திட்டங்கள், நூலக வளர்ச்சி, புதிய ஆசிரியர் நியமனம், புதிய கணினி ஆய்வகங்கள் அமைத்தல், மாணவர்...
கணித வினாத்தாள் வெளியான விவகாரம்: மறு தேர்வு நடத்த ஏன் உத்தரவிடக் கூடாது?
பிளஸ் 2 பொதுத் தேர்வின் கணிதப் பாடத்துக்கு மறு தேர்வு நடத்த ஏன் உத்தரவிடக் கூடாது எனப் பதில் அளிக்குமாறு கல்வித் துறை இயக்குநரிடம் விளக்கம்...
சொன்னபடி செய்யும் தேர்வுத்துறை : கிலியில் ஆசிரியர்கள்
மாணவர்கள் பிட் அடிப்பதை கண்டுபிடிக்காமல் விட்டால், சஸ்பெண்ட் உத்தரவு பாயும் என்பதால், தேர்வுப் பணிகளில் ஈடுபடும் ஆசிரியர்கள் உஷார் அடைந்துள...
'சஸ்பெண்ட்' நடவடிக்கையால் ஆசிரியர் உஷார்: 'பிட்' மாணவர்கள் மீது பிடியை இறுக்குகின்றனர்
மாணவர்கள், 'பிட்' அடிப்பதை கண்டுபிடிக்காமல் விட்டால், 'சஸ்பெண்ட்' உத்தரவுபாயும் என்பதால், தேர்வுப் பணிகளில் ஈடுபடும் ஆசிரிய...
ஏப்ரல் 15 முதல் வேலைநிறுத்தம்: சத்துணவு ஊழியர் சங்கம் அறிவிப்பு
ஏப்ரல் 15 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம் செய்ய முடிவு செய்துள்ளதாக தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் அறிவித்துள்ளது. சங்க மாநில செயலாளர் பேய...
முழுமையாக பயன்தராத கல்வி உரிமைச் சட்டம் - சிக்கல்கள் என்ன?
கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ், நாடு முழுவதும் உள்ள தனியார் பள்ளிகளில் 21 லட்சம் இடங்கள் உள்ள நிலையில், அதில், 29 சதவீதஇடங்களே நிரப்பப்படுக...
அடிக்கடி பள்ளி வாகனங்களை பரிசோதிக்க நீதிமன்றம் அறிவுரை.
சென்னை, சேலையூரில் உள்ள சியோன் பள்ளியில், தொடக்க கல்வி படித்து வந்தவர் சுருதி, 4; பள்ளியின் பஸ்சில் இருந்த ஓட்டை வழியாக கீழே விழுந்ததில் சி...
+2 கணித தேர்வை மீண்டும் நடத்தக் கோரி ஐகோர்ட்டில் மனு
+2 கணித தேர்வை மீண்டும் நடத்தக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் பள்ளி மாணவி ரீனா என்பவர் மனுத்தாக்கல் செய்துள்ளார். வினாத்தாள் வெளியானதால்கா...
மிகுந்த வரவேற்பை பெற்று வரும் அஞ்சலக செல்வ மகள் சேமிப்பு கணக்கு திட்டம்: தமிழகத்தில் 2.50 லட்சம் கணக்குகள் தொடக்கம்
இந்திய அஞ்சல் துறையால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள செல்வ மகள் சேமிப்பு கணக்குத் திட்டம் (சுகன்யா சம்ருத்தி யோஜனா) மக்களின் பெரும் வரவேற்பை பெற...
அரசு ஊழியர்களின் ஊதியத்துக்கு ரூ.41,215 கோடி -ஏழாவது ஊதியக் குழுவின் பரிந்துரைகள் நடைமுறைப்படுத்தப்படும் என்று கருதப்படுவதன் அடிப்படையில் செலவு விவரங்கள் கணிக்கப்பட்டுள்ளன.
தமிழக அரசு ஊழியர்களின் மாத ஊதியத்துக்காக ரூ.41,215 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து...
Watch Live Cricket WORLD CUP 2015 Match(only here kalviseithi.net)
Live Match work all Network only Android, Nokia s60 v3 and 5th and window mobile 2nd Semi-Final Sydney Cricket Ground,Sydney 26 March 2...
தோட்டக்கலை அலுவலர் பணிக்கு 30ம் தேதி முதல் சான்று சரிபார்ப்பு டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு
தோட்டக்கலை அலுவலர் பணியிடங்களுக்காக சான்று சரிபார்ப்பு வரும் 30ம்தேதி முதல் நடைபெறும் என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட ...
ஆசிரியர் தகுதி தேர்வு : இலவச பயிற்சி வகுப்பு
ஆசிரியர் தகுதி தேர்வு (டெட்) எழுத, இலவச பயிற்சி வகுப்பு நடைபெறஉள்ளதாக,மாவட்ட கலெக்டர் மகரபூஷணம் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து மாவட்ட கலெக்டர...
தேசிய அளவில் பள்ளிக் கல்வியில் தமிழகத்தை உச்ச நிலைக்கு நிச்சயமாகக் கொண்டு செல்லும்:முதல்வரும், நிதியமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் பள்ளிக்கல்வி - உயர் கல்வி தொடர்பாக வெளியிட்ட அறிவிப்புகள்:
2015-2016 ஆம் ஆண்டு வரவு-செலவுத் திட்டத்தில் பள்ளிக்கல்வித் துறைக்கு 20,936.50 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த முயற்சிகள் அனை...
ஏழை மாணவர்களுக்கு கல்வி உரிமை சட்டத்தை முழுதாக அமல்படுத்த தனியார் பள்ளிகள் மறுப்பு
கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ், நாடு முழுவதும் உள்ள தனியார் பள்ளிகளில், 21 லட்சம் இடங்கள் உள்ள நிலையில், அதில், 29 சதவீத இடங்களே நிரப்பப்படு...
கணித வினாத்தாள் வெளியான விவகாரம்: மறு தேர்வு நடத்த ஏன் உத்தரவிடக் கூடாது?
பிளஸ் 2 பொதுத் தேர்வின் கணிதப் பாடத்துக்கு மறு தேர்வு நடத்த ஏன் உத்தரவிடக் கூடாது எனப் பதில் அளிக்குமாறு கல்வித் துறை இயக்குநரிடம் விளக்கம் ...
'சஸ்பெண்ட்' நடவடிக்கையால் ஆசிரியர் உஷார்: 'பிட்' மாணவர்கள்மீது பிடியை இறுக்குகின்றனர்
மாணவர்கள், 'பிட்' அடிப்பதை கண்டுபிடிக்காமல் விட்டால், 'சஸ்பெண்ட்' உத்தரவு பாயும் என்பதால், தேர்வுப் பணிகளில் ஈடுபடும் ஆசிரி...
விடைத்தாள் திருத்தும் பணி: இன்று ஒரு மணி நேரம் புறக்கணிப்பு
'தேர்வறைகளில் மாணவர்கள் செய்யும் தவறுக்கு, அறை கண்காணிப்பாளரை பணியிடை நீக்கம் செய்யும் உத்தரவை ரத்து செய்யக் கோரி, இன்று, ஒரு மணி நேரம்...
பத்தாம் வகுப்பு ஆங்கிலம் முதல் தாளில் கிடுக்கிப்பிடி வினாக்கள்: காப்பியடித்த மாணவர்கள் 74 பேர் சிக்கினர்
பத்தாம் வகுப்பு ஆங்கிலம், முதல் தாள் தேர்வில், சில கேள்விகள் கிராமப்புற மாணவர்களுக்கு கிடுக்கிப்பிடியான கேள்விகளாகவும், நகர்ப்புற மெட்ரிக் ...
Mar 25, 2015
+2 Electrical Machinary Appliances (EMA)Exam -2015 Answer key
+2 Electrical Machinary Appliances (EMA)Exam Answer key click here... Thanks To, *GHSS Arimalam* Near Panchayat UnionMain Road Arimala...
விடைத்தாள் திருத்த வராவிட்டால்...: ஆசிரியர்களுக்கு தேர்வுத்துறை எச்சரிக்கை.
பிளஸ் 2 தேர்வில், மொழிப்பாட விடைத்தாள் திருத்தும் பணி பெரும்பாலும் முடிந்துவிட்டது. கணினி அறிவியல், புவியியல் மற்றும் வணிகவியலுக்கு, விடைத்த...
"தனியார் பள்ளிகளைப் போன்று அரசுப் பள்ளிகளிலும் பிரி.கே.ஜி., எல்.கே.ஜி., யு.கே.ஜி. ஆகிய வகுப்புகள் தொடங்கப்பட வேண்டும் என்கிற கருத்து சரியா?
தனியார் பள்ளிகளைப் போன்று அரசுப் பள்ளிகளிலும் பிரி.கே.ஜி., எல்.கே.ஜி., யு.கே.ஜி. வகுப்புகள் தொடங்கப்பட வேண்டும் என்கிற வாசகர் அரங்கம் ச...
தமிழக பட்ஜெட் :107 தொடக்கப்பள்ளிகள் நடுநிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்படும்!!
107 தொடக்கப்பள்ளிகள் நடுநிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்படும் என முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். தமிழக அரசின் 2015-16ம் ஆண்டுக்க...
தமிழக பட்ஜெட் : பள்ளிக் கல்வித்துறைக்கு ரூ.20,936 கோடி நிதி
தமிழக அரசின் 2015-16ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தமிழக முதல்வரும், நிதியமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். தமிழக பள்ள...
தமிழக சட்டப்பேரவையில் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பட்ஜெட் உரை- முக்கிய அம்சங்கள்(updated-12:40AM)
தமிழக அரசின் 2015-16 நிதி ஆண்டுக்கான பட்ஜெட், சட்டப் பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது.முன்னதாக அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவை பேரவையில் வ...
ஆசிரியர் தகுதி தேர்வை, இனி சி.பி.எஸ்.இ., பாட திட்டத்தின் கீழ் எழுத வேண்டும் என, பள்ளிக்கல்வி இயக்ககம்அதிரடி உத்தரவு .
புதுச்சேரியில் உள்ள நான்கு பிராந்தியங்களிலும் ஆசிரியர் தகுதி தேர்வை, இனி சி.பி.எஸ்.இ., பாட திட்டத்தின் கீழ் எழுத வேண்டும் என, பள்ளிக்கல்வி ...
பள்ளிக் கல்வித்துறை இயக்குனர் நேரில் ஆஜராக ஐகோர்ட் உத்தரவு
பள்ளிக் கல்வித்துறை இ,யக்குனர் சபீதா ஏப்ரல் 1-ம் தேதி நேரில் ஆஜராக ஐகோர்ட் ஆணையிட்டுள்ளது. தமிழ்நாடு பார்வையற்ற ஆசிரியர்கள் சங்கத்தினர் செ...
6 0 ஆயிரம் ஆசிரியர்கள் பாதிப்பு: தினகரன்
அரசு பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் 6வது ஊதிய குழுவால் பாதிக்கப்பட்டதுடன் பென்ஷன் திட்டத்திலும் பாதிக்கப்பட்டுள்ளனர். ...
ஆசிரியர் கலந்தாய்வு தள்ளி போகுமா?
வரும் 28ம் தேதி, தமிழகத்தில், 'பந்த்' அறிவிக்கப்பட்டுள்ளதால், முதுநிலைஆசிரியர்களுக்கான கலந்தாய்வு தள்ளிப் போகுமா என்ற கேள்வி எழுந்த...
போட்டித் தேர்வு அறிவிப்பு: ஓவிய ஆசிரியர்கள் குழப்பம்.
தமிழகத்தில் 3 ஆயிரம் ஓவிய ஆசிரியர்களுக்கான போட்டி தேர்வை கல்விதகுதி தெரிவிக்காமல், ஆசிரியர் தேர்வு வாரியம்(டி.ஆர்.பி.,) அறிவித்துள்ளதால், க...
ஆசிரியர்கள் பிரச்னைக்கு காரணம் அரசா? அதிகாரிகளா? -DINAKARAN
அரைக்காசு உத்தியோகம் என்றாலும் அது அரசாங்க உத்தியோகம் என்றால் தான் சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் இருக்கும். ஆனால் அரசின் புதிய கொள்கை...
சிறுபான்மையினர் பள்ளி ஆசிரியர் நியமனத்தில் ஊழல் : இளங்கோவன் புகார்
சிறுபான்மையினர் பள்ளி ஆசிரியர் நியமனத்தில் ஊழல் நடந்துள்ளதாக ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் புகார் தெரிவித்துள்ளார்.
உயர்நீதிமன்ற பணிகளில் தட்டச்சர் பதவி: 383 பேரின் பட்டியல் இணையதளத்தில் வெளியீடு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் (பொறுப்பு) மற்றும் செயலாளர் மா.விஜயகுமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்...
அரியானா மாநில பள்ளி மாணவர்களுக்கு 'எலக்ட்ரானிக்' அடையாள அட்டை
அரியானா மாநிலத்தில், பள்ளி மாணவர்களுக்கு எலக்ட்ரானிக் அடையாள அட்டை வழங்கும் திட்டம், அடுத்த மாதம் துவங்குகிறது.பா.ஜ.,வின் மனோகர் லால் கட்டா...
ஹிமாசல பிரதேசம் ஓராசிரியர் மட்டுமே பணியாற்றும் 943 அரசுப் பள்ளிகள்
ஹிமாசலப் பிரதேச மாநிலத்தில், 943 அரசுப் பள்ளிகள் தலா ஓர் ஆசிரியரைக் கொண்டு இயங்கி வருகின்றன என்று மாநில முதல்வர் வீரபத்ர சிங் தெரிவித்தார்....
அரபு எண்ணை தமிழ் எண்ணாக்கும் வினா: 10ம் வகுப்பு மாணவர்கள் திணறல்
பத்தாம் வகுப்பு, தமிழ் இரண்டாம் தாள் தேர்வில், அரபு எண்களை, தமிழ் எண்ணாக எழுதும் வினா, போட்டித் தேர்வு வினா போல் கேட்கப்பட்டிருந்தது. இதனால...
பிளஸ் 2 வேதியியல் தேர்வில் . தவறான கேள்விகளுக்கு மதிப்பெண் அளிக்கப்படுமா?
பிளஸ் 2 வேதியியல் தேர்வில் தவறான, எழுத்து பிழையான கேள்விகள்கேட்கப்பட்டதால் மாணவர்கள் குழப்பம் அடைந்தனர். 'பி டைப்' வினாத்தாளில் ஒரு...
6 ஆசிரியர் 'சஸ்பெண்ட்;' 50 பேருக்கு 'மெமோ!' சிக்கும்மாணவர் எண்ணிக்கை 2 மடங்காக உயர்வு?
பிளஸ் 2 தேர்வில், முறைகேடுகள் மற்றும் 'பிட்' அடித்தவர்களை பிடிக்காததுதொடர்பாக, ஆறு ஆசிரியர்கள், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டுள்ள...
குறுவள மைய பயிற்சி நாள்களை ஈடுசெய் விடுப்பாக எடுத்துக் கொள்ளலாம்
பள்ளி விடுமுறை நாள்களில் நடைபெறும் பள்ளித் தொகுப்பு கருத்தாய்வு மைய பயிற்சி (சிஆர்சி) வகுப்பில் பங்கேற்கும் ஆசிரியர்கள் அதனை ஈடுசெய் விடுப...
'ஓ.பி.எஸ்., நண்பேண்டா' என்ற டி.இ.ஓ., 'டம்மி' பதவிக்கு தூக்கி வீசப்பட்டார்
கோபிசெட்டிபாளையம்: 'முதல்வர், ஓ.பி.எஸ்., நண்பர்' என கூறிக்கொண்டு, அதிகார தோரணையுடன் வலம் வந்து, பல குற்றச்சாட்டுகளுக்கு ஆளான, கோபி...
Mar 24, 2015
TET தொடர்பான வழக்குகள் மார்ச்-30 ல் பட்டியலில் இடம் பெற்றுள்ளது.
ஆசிரியர் தகுதி தேர்வு தொடர்பான வழக்குகள் மார்ச்-30 ல் கோர்ட் எண் 12 ல், வரிசை எண் 170 ஆவதாக விசாரணை பட்டியலில் இடம் பெற்றுள்ளது..வழக்கு எண்...
PGTRB கலந்தாய்வில் - தங்களது முகவரியில் குறிப்பிட்டுள்ள மாவட்டங்களில் கலந்துகொள்ள வேண்டும்
முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு போட்டித் தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட்ட1,789 பேருக்கான பணி நியமன கலந்தாய்வு ஆன்லைன் மூலமாக வரு...
தமிழகத்தில் பள்ளிகளின் எண்ணிக்கை
* தமிழக அரசின் 2014-2015 கணக்கின்படி தமிழகத்தில் பள்ளிகளின் எண்ணிக்கை:அரசு ஆரம்ப பள்ளிகள் 23928, நடுநிலைப் பள்ளிகள் 7260, உயர்நிலைப்பள்ளிகள...
TATA சங்க ஊதிய வழக்கு தற்கால நிலை
8.3.2015 அன்று ஊதிய பிரச்சினை சார்ந்த கடிதம் " ஊதிய குறை தீர்வு ஆணையம் "தலைவர் .ஓய்வு பெற்ற தலைமை நீதிபதி .திரு .வெங்கடாசல மூர்த்...
விடைத்தாளின் முகப்புச் சீட்டை சில ஆசிரியர்கள் தவறாகக் கிழித்ததால் சிக்கல்
காரைக்குடி: பிளஸ் 2 தமிழ் முதல் தாள் தேர்வில், சில பகுதிகளில், விடைத்தாளின் முகப்புச் சீட்டை சில ஆசிரியர்கள் தவறாகக் கிழித்ததால், விடைத்தாள...
பள்ளிகளில் அம்மை நோய் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுமா?
திருப்பூரில், அம்மை நோய் தாக்கம் ஏற்பட்டு வருவதால், இதுகுறித்த விழிப்பணர்வை பள்ளிகளில் ஏற்படுத்த வேண்டும்.திருப்பூர் மற்றும் சுற்றுவட்டார ப...
தமிழக பட்ஜெட் நாளை தாக்கல் புதிய ஓய்வூதிய திட்டம் கைவிடப்படுமா? அரசு ஊழியர், ஆசிரியர்கள் எதிர்பார்ப்பு
தமிழக சட்டப்பேரவையில் 2015-16-ம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டைமுதல்வர் ஓ.பன்னீர் செல்வம் நாளை தாக்கல் செய் கிறார். புதிய ஓய்வூதியத்தைகைவிடுவது...
பாடம் சொல்லிக் கொடுக்க வேண்டிய ஆசிரியர்களை போராட்டத்தில் குதிக்க வைக்கும் அரசு
*கோரிக்கைகளுக்காக கையேந்த வைப்பதா? *பேச்சுவார்த்தைக்கு அழைத்து அவமதிப்பதா? *எத்தனை முறை கேட்டும் பாராமுகம் காட்டுவதா?
தனியார்பள்ளிகளின் கூத்து!!!
எங்கள் ஊரில் தனியார் பள்ளியொன்று இருக்கிறது. ஏதோவொரு வித்யாலயா. காஸ்ட்லியான பள்ளி. அவர்கள் சமீபத்தில் வெளியிட்டிருந்த துண்டறிக்கையொன்றுகண்...
ஆசிரியர்களை அழைத்துப் பேச மனமில்லை..
தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் பொதுச் செயலாளர் ரெங்கராஜன் கூறியதாவது: தொடக்கப் பள்ளி ஆசிரியர்களின் கோரிக்கையை நிறைவேற்ற வேண...
தெரிந்து கொள்ளுங்கள் - அரசாணைகள் தொகுப்பு விபரம்
ஆசிரியர் வருங்கால வைப்புநிதியில் (TPF) இருந்து எவ்வளவு வேண்டுமானாலும் தற்காலிக முன்பணமாக பெறலாமா? அரசாணை நிலை எண்.381 நிதித்துறை நாள்.30....
PGTRB: முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு மார்ச் 28-ல் பணி நியமன கலந்தாய்வு.
ஆசிரியர் தேர்வு வாரிய போட்டித் தேர்வு மூலமாக முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணிக்கு தேர்வு செய்யப்பட்டவர் களுக்கு பணி நியமன ஆணை வழங்குவதற்கான கல...
அரசு ஊழியர்கள் ஆசிரியர்களுக்கான விடுப்பு மற்றும் விடுப்புகால ஊதியம் பற்றிய செய்திகளின் ஒட்டுமொத்த தொகுப்புவிபரம்
பணிக்கால விடுப்புகளும், ஊதியமும் : தற்செயல் விடுப்பு - முழுஊதியம் & படிகள் சிறப்பு தற்செயல் விடுப்பு - முழுஊதியம் & படிகள்
Junior Senior Pay Difference- RTI Letter About Junior Senior Pay Difference - RTI Letter.
RTI Letter About Junior Senior Pay Difference - click here RTI Ltr... Thanks To, Mr. Rajasekaran.
வேதனை தந்த வேதியியல் தேர்வு; பிளஸ் 2 மாணவர்கள் புலம்பல்
பிளஸ் 2 வேதியியல் தேர்வில் எதிர்பாராத வினாக்கள், திரித்து கேட்கப்பட்டகேள்விகளால், மாணவர்கள் திக்குமுக்காடினர்; அதேநேரத்தில், கணக்கு பதிவியல...
இடியாப்ப' கேள்விகளால் மாணவர்கள் திணறல்: வேதியியலில் 'சென்டம்' சரியும்?
பிளஸ் 2 மாணவர்களுக்கு நேற்று நடந்த வேதியியல் தேர்வில், பலகேள்விகள், சுற்றி வளைத்து கேட்கப்பட்டதால், மாணவ, மாணவியர், திணறினர். இதனால், இந்த ப...
வேதியியல் தேர்வு கடினம்; பிளஸ் 2 மாணவர்கள் கருத்து
பிளஸ் 2 வேதியியல் பாடத்தேர்வு கடினமாக இருந்ததால், சதம்எடுப்பவர்களின் எண்ணிக்கை குறைய வாய்ப்புள்ளதாக ஆசிரியர்கள் தெரிவித்தனர்.பிளஸ் 2 பொதுத்...
கொடுக்கறதே கட்டை சம்பளம்...! இதுல 'டோர் கேன்வாசிங்' வேலையுமா?
மாநிலம் முழுவதும், பல தனியார் பள்ளிகள், வரும் கல்வியாண்டில், மாணவர்களை, 'வளைக்கும்' பணியில், ஆசிரியைகளை ஈடுபடுத்தி உள்ளது. பள்ளியை ...
பிளஸ் 2 விடைத்தாளில் மாணவர்கள் விவரம் 'போச்சு!'
பிளஸ் 2 தமிழ் முதல் தாள் தேர்வில், சில பகுதிகளில், விடைத்தாளின் முகப்புச் சீட்டை சில ஆசிரியர்கள் தவறாகக் கிழித்ததால், விடைத்தாள் யாருடையது ...
பள்ளி திறக்கும் நாளில் இலவச பஸ் பாஸ்: விண்ணப்பம் வழங்கும் பணி துவக்கம்
திருச்சி: முழு ஆண்டுத்தேர்வுகள் முடிந்து, கோடை விடுமுறைக்கு பின், பள்ளிகள் திறக்கும் முதல் நாளிலேயே, பள்ளி மாணவ, மாணவியருக்கு இலவச பஸ் பாஸ்...
பிளஸ் 2 வினாத்தாள் விவகாரம் விஸ்வரூபம்: ஓசூர் டி.இ.ஓ., உட்பட 4 பேர் 'சஸ்பெண்ட்'
தர்மபுரி: பிளஸ் 2 வினாத்தாள் விவகாரம், விஸ்வரூபம் எடுத்துள்ளது. நீண்ட விசாரணைக்குப் பின், ஓசூர் கல்வி மாவட்ட அலுவலர், வேதகன் தன்ராஜ் உட்பட ...
பிளஸ் 2 தேர்வு: வேதியியல் பாடத்தில் 2 ஒரு மதிப்பெண் வினாக்களில் பிழை
பிளஸ் 2 வேதியியல் பாடத் தேர்வில் ஒரு மதிப்பெண் பகுதியில் 2 வினாக்கள் பிழையுடன் இருந்ததாக ஆசிரியர்கள் தெரிவித்தனர்.
பறக்கும் படையிடம் மாணவர்கள் பிடிபட்டால் கண்காணிப்பாளர் இடைநீக்கம்: அரசுத் தேர்வுகள் இயக்கக உத்தரவுக்கு ஆசிரியர்கள் எதிர்ப்பு
பிளஸ் 2 பொதுத் தேர்வில் காப்பியடித்த மாணவர்கள் தேர்வறை கண்காணிப்பாளர்களைத் தவிர, பறக்கும்படை உள்ளிட்ட பிற அலுவலர்களால் பிடிக்கப்பட்டிருந்தா...
பிளஸ் 2 தேர்வில் பிட் அடித்த 3 பேர் வெளியேற்றம்; 3 ஆசிரியர்கள் இடைநீக்கம்
தேனி அருகே முத்துத்தேவன்பட்டியில் பிளஸ் 2 தேர்வு எழுதிய 3 மாணவர்கள் விடைக் குறிப்பை மறைத்து வைத்திருந்ததாக பறக்கும் படையினரிடம் பிடிபட்டதை ...
ஒசூர் கல்வி மாவட்ட அலுவலர் உள்பட 4 பேர் பணியிடை நீக்கம்.
பிளஸ் 2 வினாத்தாளை கட்செவி அஞ்சல் (வாட்ஸ் அப்) மூலம் அனுப்பிய விவகாரத்தில் கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூர் கல்வி மாவட்ட அலுவலர் உள்பட 4 பேர் பணி...
விடைத்தாள் திருத்தும் பணி புறக்கணிப்பு
மாணவர்கள், 'பிட்' அடிப்பதை கண்டு பிடிக்காத ஆசிரியர்கள் மீது கடும்நடவடிக்கை எடுக்கப்படும் என, அரசு உத்தர விட்டுள்ளது. இதற்கு ஆசிரியர...
ஏ.டி.எம்.,மிற்கு ஒரு நடை போய் வருவது நல்லதோ?
அடுத்தடுத்து, அரசு விடுமுறை நாட்கள் வரவுள்ளதால், நாட்டின் பல மாநிலங்களிலும், அடுத்த வாரத்தில், ஆறு நாட்களுக்கு, தொடர்ச்சியாக, வங்கிச் சேவை...
Mar 23, 2015
முகம் நூறு: ஐ.நா. சபையில் அரசுப் பள்ளி ஆசிரியை - அரசுப்பள்ளி மீதான நம்பிக்கையை அதிகரிக்கச் செய்கிறார்
அரசுப் பள்ளி ஆசிரியர் என்பது ரமாதேவியின் அடையாளம். அந்த அடையாளத்துடன் மட்டும் அவர் நிறைவடையவில்லை. ஓடிக்கொண்டிருக்கிற நதிபோல் எப்போதும் ஏ...
கல்வித்துறை புது உத்தரவு தேர்வில் மாணவர்கள் பிட் அடித்தால் மேற்பார்வையாளர் மீது நடவடிக்கை ஆசிரியர்கள் அதிருப்தி
பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் பிட் அடித்தால், அந்த அறையின் மேற்பார்வையாளரான ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வித்துறை அதிகாரிகள...
CRC பயிற்சி நாள்களை ஈடுசெய் விடுப்பாக எடுத்துக் கொள்ளலாம்
பள்ளி விடுமுறை நாள்களில் நடைபெறும் பள்ளித் தொகுப்பு கருத்தாய்வு மைய பயிற்சி (சிஆர்சி) வகுப்பில் பங்கேற்கும் ஆசிரியர்கள் அதனை ஈடுசெய் விடுப்ப...
12th Standard March 2015 Exam Key Answer - Zoology
12th Standard March 2015 Exam Key Answer - Zoology click here... Thanks To, SMARTXerox Internet Printers Thirumurugan Complex, Keel...
தமிழ்நாடு ஆசிரியர் சங்கங்கள் உண்ணாவிரத போராட்டம் நடத்த முடிவு
ஆசிரியர் சங்கங்களின் கோரிக்கைகளை தமிழக அரசு ஏற்காதபட்சத்தில், கூட்டு நடவடிக்கைக் குழு சார்பாக உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் என்று ‘ஜாக்டா...
ஏப்ரல் 19-இல் ஆசிரியர்கள் உண்ணாவிரதம்
மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து ஆசிரியர் சங்கங்களின் சார்பில் மாவட்டத் தலைநகரங்களில் ஏப்...
பதவி உயர்வு பெற்ற பட்டதாரி ஆசிரியர்களுக்கு தனி ஊதியம் 750-/- சேர்த்து கொள்ளவேண்டும் - தொடக்கக் கல்வி இயக்குநர்
பதவி உயர்வு பெற்ற பட்டதாரி ஆசிரியர்களுக்கு தனி ஊதியம் 750-/- சேர்த்து கொள்ளவேண்டும் என தொடக்கக் கல்வி இயக்குநர் அவர்கள் ஈரோடு மாவட்ட தொடக்கக...
உண்மையான வரலாறு எங்கே!!!
ஆரம்பம் முதல் உயர்நிலைப் பள்ளிப்படிப்பை முடிக்கும்வரை மாணவர்களுக்கு பாடத்திட்டத்தில் வரலாறு என்று ஒரு பாடம் உண்டு.இதில் இந்திய வரலாறு பற்றி...
whats app விவகாரம் - அரசு பள்ளி ஆசிரியர்கள்,கல்வி அதிகாரிகள் சிக்குகின்றனர்.
பிளஸ் 2 தேர்வு கணித வினாத்தாளை, 'வாட்ஸ் அப்'பில் அனுப்பிய விவகாரத்தில், ஆள்மாறாட்ட முறைகேடும் நடந்துள்ளது தெரியவந்துள்ளது. இது தொடர...
"வாட்ஸ்-அப்'பில் பிளஸ் 2 வினாத்தாள்: தேர்வு மையத்தில் 7 ஆசிரியர்கள் பணிக்கு வராதது ஏன்? அதிகாரிகள் விசாரணை
பிளஸ் 2 வினாத்தாளை கட்செவி அஞ்சல் (வாட்ஸ்-அப்) மூலம் வெளியிட்ட விவகாரத்தில், ஒரே நாளில் 7 ஆசிரியர்கள் தேர்வுப் பணிக்கு வராதது ஏன் என்பது தொ...
மார்ச் 23 - மாவீரன் தோழர் பகத்சிங் தூக்கிலிடப்பட்ட நாள்
மார்ச் 23 - 24 வயதில் தூக்குமேடை ஏற பயப்படாத மாவீரன் தோழர் பகத்சிங், தோழர் சுகதேவ், தோழர் ராஜகுரு தூக்கிலிடப்பட்ட நாள்...
விபத்தில் பலியான ஆசிரியை பயிற்சி பள்ளி மாணவி உடல் உறுப்புகள் தானம்
ஈரோடு மாவட்டம் அரச்சலூர் அருகே உள்ள ஓடாநிலையை சேர்ந்தவர் செல்வி. இவரது மகள் நவநீதா (வயது 21). இவர் அப்பகுதியில் உள்ள ஆசிரியை பயிற்சி பள்ள...
நேரடி மானியத் திட்டத்தில் இணைய ஒரு வாரம் மட்டுமே அவகாசம்:
சமையல் எரிவாயு நேரடி மானியத் திட்டத்தில் இணையாதவர்கள் இன்னும் ஒரு வார கால (மார்ச் 31 வரை) அவகாசத்துக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என எண்ணெய் ...
இஎஸ்ஐ மருத்துவக் கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ். இட ஒதுக்கீடு: வெளிப்படைத்தன்மைக்கு ஆவன செய்யப்படுமா?
மத்திய அரசின் இஎஸ்ஐ மருத்துவக் கல்லூரிகளில் தொழிலாளர்களின் வாரிசுகளுக்கு உரிய 20 சதவீத எம்.பி.பி.எஸ். இட ஒதுக்கீடு மாணவர் சேர்க்கை பகிரங்கப...
காஷ்மீர் மாநிலத்தில் பெண் குழந்தைகளுக்கு மாதம் ரூ.1000 உதவித்தொகை பட்ஜெட்டில் அறிவிப்பு:
காஷ்மீர் மாநிலத்தில் மக்கள் ஜனநாயக கட்சி, பாரதீய ஜனதா கட்சி கூட்டணி அரசின் 2015–2016–ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை சட்டசபையில் நிதி மந்திரி ஹசீப்...
வெளிநாட்டு வினோதங்கள்-வன்முறை படம் ஒளிபரப்பிய ஆசிரியைக்கு சிக்கல்:
மாணவ-மாணவிகளுக்கு நல்லொழுக்கம் தொடர்பான திரைப்படங்கள் சில நேரங்களில் பள்ளிகளில் ஒளிபரப்புவது உண்டு. ஆனால் அமெரிக்க ஆசிரியை ஒருவர் தவறான படத...
காது கேளாதோருக்கான பட்டப்படிப்பு: 15 இடங்களுக்கு 150 பேர் விண்ணப்பம்
விண்ணப்பிப்பவர்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வரும் நிலையில், காது கேளாதோருக்கான சிறப்புப் பட்டப் படிப்பு மேலும் சில கல்லூரிகளி...
தலைமை ஆசிரியர் உட்பட மூன்று ஆசிரியர்கள் சஸ்பெண்ட் - நாகைமாவட்ட கலெக்டர் அதிரடி
நாகை மாவட்டம் சீர்காழியை அடுத்த கீழப்பெரும்பள்ளம் அரசு பள்ளியில், கடந்த 19ம் தேதி 10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத வந்த 5 மாணவிகள், ஒரு மாணவ...
' ஜாக்டா,ஜாக்டோ' தனித்தனி போராட்டம்: ஆசிரியர்கள் குழப்பமோ குழப்பம்
ஆசிரியர்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி, ஏப்ரல், 19ம் தேதி உண்ணாவிரதப் போராட்டம் நடத்த, 'ஜாக்டோ' முடிவு செய்துள்ளது. அதேநேரத்தில், ஜா...
குரூப் -2வில் 1:5 விகிதம்தேர்வானவர்கள் குழப்பம்
டி.என்.பி.எஸ்.சி., குரூப்- 2 பணியிட நியமனத்திற்கு வழக்கமான 1:2 என்ற விகிதாசாரத்தை 1:5 ஆக மாற்றியதால் தேர்வானவர்கள் குழப்பமடைந்துள்ளனர்.
வயது வரம்பில் அதிகாரிகளுக்கு சலுகை
மாநில அரசுகளில் பணியாற்றும் மூத்த அதிகாரிகளை, ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., பணிகளில் சேர்த்து கொள்வதற்கான, அதிகபட்ச வயது வரம்பு, 56 ஆக அதிகரிக்கப்...
ஐ.ஏ.எஸ்., நேர்முக தேர்வு பயிற்சி விண்ணப்பங்கள் வரவேற்பு
குடிமை பணிக்கான, நேர்முகத் தேர்வை எதிர்கொள்வதற்கான பயிற்சி வகுப்பில் சேர, முதன்மைத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களிடம் இருந்து, விண்ணப்பங்கள்...
கபீர் புரஸ்கார் விருது விண்ணப்பம் : தொடக்ககல்வி இயக்ககம் அறிவிப்பு
கபீர் புரஸ்கார்' விருதுக்கான விண்ணப்பங்களை பெறுவது குறித்து, தொடக்கக்கல்விஇயக்ககம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.பிறர் உயிரை காப்பாற்றியவர்...
Mar 22, 2015
TNPSC-Departmental Examinations Dec 2014 List of Tests Published
TNPSC-Departmental Examinations Dec 2014List of Tests Published >4 Edu.Dept-Deputy Inspectors Test- Paper-I >119 Edu.Dept-Dy.Inspecto...
TET தேர்வு நடத்தப்படாததன் காரணம் என்ன?- புதியதலைமுறை
திறமையான ஆசிரியர்களைத் தேர்ந்தெடுத்து மாணவர்களுக்கு கல்வி பயிற்றுவிக்க வேண்டும் என்பதற்காகவே ஆசிரியர் தகுதித் தேர்வு அறிமுகம் செய்யப்பட்டத...
PGTRB: முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களுக்கு மார்ச் 28-இல் பணி நியமன கலந்தாய்வு
ஆசிரியர் தேர்வு வாரியத்தால் தேர்வு செய்யப்பட்ட 1,789 முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களுக்கு வருகிற 28-ஆம் தேதி பணி நியமன கலந்தாய்வு நடைபெற உள...
ஐஏஎஸ், ஐபிஎஸ் மெயின் தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு இலவச மாதிரி நேர்முகத்தேர்வு: தமிழக அரசு சிறப்பு ஏற்பாடு
ஐஏஎஸ் மெயின் தேர்வில் தேர்ச்சி பெறும் தமிழக மாணவர்களுக்கு இலவசமாக மாதிரி நேர்முகத்தேர்வு நடத்த தமிழக அரசு சிறப்பு ஏற்பாடு செய்துள்ளது.இதுதொ...
3,000 அங்கன்வாடி ஊழியர்கள் பணியிடங்களை காலியாக வைத்திருக்கு உத்தரவு
சென்னை: அங்கன்வாடி ஊழியர் பணிக்கான,17 ஆயிரம் காலியிடங்களை நிரப்ப விதிக்கப்பட்டிருந்த தடையை, சென்னை உயர் நீதிமன்றம் நீக்கியது. 3,000 இடங்களை...
"வாட்ஸ் அப்'பில் பிளஸ் 2 வினாத்தாள்: 131 பேர் பணியில் இருந்து விடுவிப்பு
பிளஸ் 2 வினாத்தாளை செல்லிடப் பேசியின் கட்செவி அஞ்சல் (வாட்ஸ் அப்) மூலம் கசியவிட்ட விவகாரத்தில் கிருஷ்ணகிரி, தருமபுரி மாவட்டங்களைச் சேர்ந்த ...
பிளஸ்–2 பரீட்சை முறைகேட்டில் யார்–யாருக்கு தொடர்பு?
தமிழ்நாட்டில் தற்போது பிளஸ்–2 பொதுத்தேர்வு நடைபெற்று வருகிறது.‘வாட்ஸ் அப்’பில் கணித வினாத்தாள்கடந்த 18–ந் தேதி கணிதத் தேர்வு நடைபெற்றது. கி...
தனியார் பள்ளிகளுக்கான பாட புத்தகம் விலை 50 சதவீதம் உயர்வு: பள்ளிகள், பெற்றோர் அதிர்ச்சி
தனியார் பள்ளிகள் மாணவர்களுக்கு வினியோகிக்கும் பாடப் புத்தகங்கள் விலையை 50 சதவீத்திற்கும் மேல் உயர்த்தி தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல்...
Mar 21, 2015
அண்ணா பல்கலைக்கழகத்தில் 280 பேராசிரியர் காலிப் பணியிடங்கள்: விண்ணப்பிக்க ஏப்ரல் 10 கடைசி நாள்
அண்ணா பல்கலைக்கழகம், அதன் கீழ் இயங்கி வரும் உறுப்புக் கல்லூரிகள், மண்டல அலுவலகங்களில் காலியாக உள்ள 280 பேராசிரியர், இணைப் பேராசிரியர் காலிப...
டில்லி:விரைவில் இ-ரேஷன் கார்டு
நாட்டிலேயே முதல் முறையாக அடுத்த வாரம் முதல் இ-ரேஷன் கார்டு முறையை அறிமுகப்படுத்த ஆம்ஆத்மி அரசு முடிவு செய்துள்ளது. இத்திட்டத்தின் மூலம் ரேஷன...
குடிமைப் பணிக்கான மாதிரி ஆளுமைத் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்
2014-ம் ஆண்டிற்கான மத்திய தேர்வாணையத்தின் முதன்மை தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டவுடன், குடிமைப் பணிக்கான மாதிரி ஆளுமைத் தேர்வு எண். 163/1,...
கண்காணிப்பு பணி ஆசிரியர்களுக்கு தேர்வுதுறை கடும் எச்சரிக்கை: மையங்களில் செல்போன் பயன்படுத்தக் கூடாது
வாட்ஸ்-அப்பில் வினாத்தாள் அனுப்பிய விவகாரம் கல்வித்துறையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தகவல் தொழில் நுட்பம் வளர்ந்த இக்கால கட்டத்தி...
மேல்நிலை இரண்டாமாண்டு - அரசு பொதுத்தேர்வு மார்ச் 2015 - விலங்கியியல் மாதிரி விடைகுறிப்பு.
HSC - PUBLIC EXAMINATION MARCH 2015 - ZOOLOGY TENTATIVE ANSWER KEYS CLICK HERE...
ஏப்ரல் 19ல் மாவட்ட தலைநகரங்களில் மாபெரும் உண்ணாவிரதம் போராட்டம் நடத்த ஜாக்டோ முடிவு
இன்று சென்னையில் நடைபெற்ற ஜாக்டோ உயர்மட்ட பொறுப்பாளர்கள் கூட்டத்தில் ஏப்ரல் 19ல் மாவட்ட தலைநகரங்களில் மாபெரும் உண்ணாவிரதம் போராட்டம் நடத்த...
ஆதிதிராவிட/ கள்ளர் சீரமைப்பு பள்ளிகளில் பணியிடங்களை விரைந்து நிரப்பகோரிதொடர் போராட்டம்
அனைத்து சகோதர / சகோதரிகளுக்கும் வணக்கம்...தமிழக அரசின் ஆதிதிராவிட / கள்ளர் சீரமைப்பு நலப்பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர்பணியிடங்கள் நிரப்பப்பட...
அங்கன்வாடி காலிப் பணியிடங்களை நிரப்ப விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கம்: உயர் நீதிமன்றம்
அங்கன்வாடி பணியாளர்கள் காலிப் பணியிடங்களை நிரப்ப விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், காலிப் பணியி...
அங்கன்வாடி ஊழியர் தேர்வுக்கான தடை நீங்கியது: 3,000 இடங்களை காலியாக வைத்திருக்க உத்தரவு
அங்கன்வாடி ஊழியர் பணிக்கான, 17 ஆயிரம் காலியிடங்களை நிரப்பவிதிக்கப்பட்டிருந்த தடையை, சென்னை உயர் நீதிமன்றம் நீக்கியது. 3,000 இடங்களை, காலிய...
பட்டதாரி ஆசிரியர் முன்னுரிமை நிர்ணயம் செய்வது எப்படி ?
ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிகளில் பணி புரியும் பட்டதாரி ஆசிரியர்கள் பதவி உயர்வு மற்றும் நேரடி நியமனம் மூலம் நியமனம் செய்யப்படுகிறார்கள். ப...
அரசுப் பள்ளிகளிலும் மே மாதமே பாடங்கள் நடத்த உத்தரவு: மாணவர்கள் ஆசிரியர்கள் அதிர்ச்சி
தனியார் பள்ளிக்ளைப் போல அரசுப் பள்ளிகளிலும் முன்கூட்டியே பாடங்களை நடத்தகல்வி அதிகாரிகள் வற்புறுத்துவதால் மாணவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்....
குழந்தைகளுக்கு ‘வைட்டமின் ஏ’ மருந்து வழங்கும் முகாம்: மார்ச் 23-ல் தொடக்கம்
சென்னை மாநகராட்சி சார்பில் 6 மாதம் முதல் 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கான வைட்டமின் ஏ திரவ மருந்து வழங்கும் முகாம் மார்ச் 23-ம் தேதி தொடங...
கணினி ஆசிரியர் தேர்வு பட்டியல் வெளியீடு
அரசு பள்ளி கணினி ஆசிரியர் இறுதி தேர்வு பட்டியலும், உடற்கல்வி இயக்குநர் எழுத்துத்தேர்வு முடிவும் நேற்று வெளியிடப்பட்டன.அரசு மேல்நிலைப் பள்ளி...
குரூப்-2 தேர்வில் தேர்ச்சி பெற்ற 346 பேருக்கு இன்று கலந்தாய்வு
பள்ளிக்கல்வி இயக்குநர் ச.கண்ணப்பன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது:-தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் உதவியாள...
பிளஸ் 2 வேளாண் தேர்வில் 59 மதிப்பெண் போச்சு
தொழிற்கல்வியில், வேளாண் செயல்முறை கள் பாடத்துக்கு, 'தியரி' தேர்வை, தமிழகம் முழுவதும், 12 ஆயிரம் பேர் நேற்று எழுதினர். இந்தப் பாடத்த...
மத்திய அரசு ஊழியர்களுக்கு யோகா
மத்திய அரசில் பணியாற்றும், 31 லட்சம் பணியாளர்களுக்கும், அவர்களின் குடும்பத்தினருக்கும், இலவசமாக, யோகா பயிற்சி அளிக்கும் திட்டம், ஏப்ரல் 1 ம...
ஒசூரில் பிளஸ் 2 வினாத்தாளை "வாட்ஸ் அப்'பில் அனுப்பிய 4 ஆசிரியர்கள் கைது
கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூரில் பிளஸ் 2 வினாத்தாளை செல்லிடப்பேசியின் கட்செவி அஞ்சலில் ("வாட்ஸ் அப்') அனுப்பிய 4 ஆசிரியர்கள் கைது செய...
இதே நாளில் அன்று
1981 - மார்ச் 21 தமிழகத்தில், மதுவிலக்கு தளர்த்தப்பட்ட நாள்! கடந்த, 1977ல், தமிழக முதல்வரான, எம்.ஜி.ஆர்., மது விலக்கை முழுமையாக அமல்படுத்தி...
பிளஸ் 2 வேளாண் தேர்வில் 59 மதிப்பெண் போச்சு
தொழிற்கல்வியில், வேளாண் செயல்முறை கள் பாடத்துக்கு, 'தியரி' தேர்வை, தமிழகம் முழுவதும், 12 ஆயிரம் பேர் நேற்று எழுதினர். இந்தப் பாடத்த...
'வாட்ஸ் அப்'ல் பிளஸ் 1 வினாத்தாள்
பரமக்குடி: பிளஸ் 1 மாணவர்களுக்கான ஆண்டு இறுதித் தேர்விற்கான வினா கேள்வித்தாள்கள், தேர்வுக்கு முதல் நாளே 'வாட்ஸ் அப்' ல் உலா வருகின்றன.
Mar 20, 2015
PGTRB: Provisional Result and Certiificate Verification List for the subject Physical Director Grade I.:
Provisional Result and Certiificate Verification List for the subject Physical Director Grade I. As per the Notification No.8/201...
TRB:COMPUTER INSTRUCTOR Provisional Selection List After Certificate Verification
DIRECT RECRUITMENT OF COMPUTER INSTRUCTOR Provisional Selection List After Certificate Verification As per the Noti...
விண்ணப்பித்த 60 நாட்களில் புதிய ரேஷன் கார்டு: அமைச்சர்
ரேஷன் கார்டு கேட்டு விண்ணப்பிக்கும் அனைவருக்கும் 60 நாட்களில் வழங்கப்படும் என உணவுத்துறை அமைச்சர் காமராஜ் கூறியுள்ளார்.மாவட்ட வழங்கல் மற்று...
மீத்தேன் திட்டம் ரத்தாகிறது: மத்திய அரசு அறிவிப்பு!
தமிழகத்தில் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து நடைபெற்று வரும் மீத்தேன் திட்டம் ரத்து செய்யப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
வாட்ஸ் அப் மூலம் கேள்வித்தாள் அவுட்
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில் தேன்கனிக்கோட்டை சாலையில் உள்ள பரிமளம் மெட்ரிக் பள்ளியில் கடந்த 18ம் தேதி பிளஸ்2 கணித தேர்வு நடந்தது. இதில், ஓ...
* 652 கணினி ஆசிரியர்கள் நியமனம்: ஐகோர்ட்டு இறுதித்தீர்ப்பை பொறுத்தே இருக்கும் நீதிபதி உத்தரவு.
652 கணினி ஆசிரியர்கள் நியமனம் ஐகோர்ட்டு இறுதித்தீர்ப்பை பொறுத்தே இருக்கும் என்று நீதிபதி உத்தரவிட்டுள்ளார். கணினி ஆசிரியர்பணியிடம்
பத்திரிகை விளம்பரம் மூலம் அரசுப் பணிகளுக்கு அழைப்பு; தமிழகஅரசு முடிவு
அரசுப் பணிகளுக்கு பத்திரிகை விளம்பரம் மூலமாகவும் அழைப்பு விடுக்கப்பட வேண்டும் என்ற ஐகோர்ட்டின் உத்தரவை அமல்படுத்துவதற்கு தமிழக அரசு முடிவு...
தொடக்க,நடுநிலைப் பள்ளிகளுக்கு மே 1ஆம் தேதி முதலே விடுமுறை.
தொடக்க,நடுநிலைப் பள்ளிகளுக்கு மே 1ஆம் தேதி முதலே விடுமுறை. கட்டாயம் 220 நாட்கள் பள்ளி வேலை நாள் ஆகும். இதில் எவ்வித மாற்றமும் இல்லை. ஏப்ரல்...
உதவியாளர் பணிநியமன கலந்தாய்வு மார்ச் 21ம் தேதி நடக்கிறது: பள்ளிக்கல்வி இயக்குநர் அறிவிப்பு
டிஎன்பிஎஸ்சி குரூப்-2- ஏ தேர்வு மூலம் உதவியாளர் பணிக்கு தேர்வு செய்யப்பட்டு பள்ளிக்கல்வித்துறைக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டவர்களுக்கு பணிநியமன...
மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலகங்கள் 18.03.2015 முதல் அனைத்து விடுமுறை நாட்களிலும்தொடர்ந்து வேலை செய்ய இயக்குனர் உத்தரவு.
தொடக்கக் கல்வி இயக்குனர் அவர்களின் செயல்முறைகள் ந.க.எண்.002284/பி.சி.3-1/2015, நாள்.18.03.2015ன் படி தொடக்கக் கல்வி - பட்ஜெட் 2015ஐ முன்னிட...
தற்போது மீண்டும் வாட்ஸப் கால் இலவசமாக கொடுத்துள்ளது விரைந்து பயன்படுத்துவீர் இன்று மட்டும். ; வாட்ஸ்ஆப் வாய்ஸ் கால் ஆக்டிவேட் செய்வது எப்படி?
வாட்ஸ்ஆப் செயலியில் வாய்ஸ் காலிங் அம்சம் அனைத்து ஆன்டிராய்டு பயனாளிகளுக்கும் கிடைக்கின்றது. மாதம் 70 கோடி பயனாளிகளை கொண்டிருக்கும் உலகின் ப...
தாமதமாக தொடங்கிய பிளஸ்-2 தேர்வு: தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்ககோரி பெற்றோர்கள் மனு:தினத்தந்தி
வளவனூர் அரசு பள்ளி யில் பிளஸ்-2 தேர்வு தாமதமாக தொடங்க காரணமாக இருந்த தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்ககோரி மாணவர்களின் பெற் றோர் கலெக்டர...
கேள்விக்கு விடை கேள்வி:தமிழ் தேர்வில் 'சுவாரஸ்யம்'
பத்தாம் வகுப்பு தமிழ் முதல் தாள் தேர்வில் நான்கு மதிப்பெண் கேள்விக்கான விடை, அடுத்த கேள்வியாக அமைந்திருந்ததால் மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
அரசு ஊழியர் அனுபவங்களை பகிர 'அனுபவ்' இணையதளம் துவக்கம்
அடுத்த ஆறு மாதங்களில் ஓய்வு பெற உள்ள, மத்திய அரசு ஊழியர்கள்,தங்களின் பணிக்காலத்தில் செய்த நல்ல பணிகள் மற்றும் அனுபவங்களை பகிர்ந்து கொள்ள வே...
சி.பி.எஸ்.சி. நடத்திய 12–ம் வகுப்பு கணித கேள்வித்தாள்கடினம் என புகார் கருணை மதிப்பெண்கள் வழங்க முடிவு?
மத்திய பள்ளி கல்வி வாரியம் சி.பி.எஸ்.சி., 12–வது வகுப்பு கணித தேர்வு, நாடு முழுவதும் நேற்று முன்தினம் நடந்தது. இந்த தேர்வு வினாத்தாள் மிகவு...
கோடை விடுமுறையில் பிளஸ் 2 வகுப்புகள்
பிளஸ் 1 வகுப்பில், தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு, கோடை விடுமுறையில், பிளஸ் 2 பாடங்களைத் துவங்க, அரசு பள்ளிகள் முடிவு செய்துள்ளன. இதுகுறித்த...
முக்கிய அரசாணைகள் (Important GO’S !!)
பட்டதாரி ஆசிரியர்களுக்கு M.Phil அல்லது Ph.Dக்கான இரண்டாவது ஊக்க ஊதிய உயர்வு, அரசாணை வெளியிடப்பட்ட நாளான 18.01.2013 முதல் வழங்கலாம் என பள்ளி...
இப்படியும் சில மனிதர்கள்
ரமேஷ் : இல்ல... நீ என்னை மறந்துட்டு, வேற யாரையாவது கல்யாணம் பண்ணிக்கணும்! பெண் : அப்படி சொல்லாதடா ரமேஷ்; எனக்கு நீ வேணும்டா! ரமேஷ் : இங்...
"பிஎச்.டி. தகுதி தொடர்பான தீர்ப்பால் கல்வித் தரம் உயரும்'
பிஎச்.டி. தகுதி தொடர்பாக உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பு, உயர் கல்வியின் தரம் உயரவும் ஆராய்ச்சிகள் மேம்படவும் வழி வகுக்கும் என கல்வித் துறை...
சிட்டுக்கு... செல்லச் சிட்டுக்கு உங்கள் வீட்டில் ஓர் இடம் இருக்கா? இன்று உலக சிட்டு குருவி தினம்
இந்தியாவிலுள்ள, 1314 வகை பறவை இனங்களில், 34 பறவை இனங்கள் மட்டுமே, உலகம் முழுவதும் உள்ளன; இவற்றில், சிட்டுக்குருவியும் அடங்கும். அழிந்து வரு...
விரிசல் பள்ளிகளில் பாடம் நடத்த தடை
திண்டுக்கல்:மேற்கூரை விரிசல் உள்ள பள்ளிகளில் பாடம் நடத்த ஆசிரியர்களுக்கு அரசு தடை விதித்துள்ளது.பராமரிப்பு இல்லாததால் ஏராளமான ஊராட்சி ஒன்றி...
10ம் வகுப்பு பொதுத்தேர்வு துவக்கம்:வினாத்தாளில் விடையும் வந்த வினோதம்
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நேற்று, 10ம் வகுப்பு பொதுத்தேர்வு துவங்கியது. முதல் தேர்வாக, தமிழ் முதல் தாள் தேர்வு நடந்தது. இதன் வினாத்தாள...
Mar 19, 2015
அனைவருக்கும் விண்டோஸ் 10 இலவசம்: மைக்ரோசாப்ட் அதிரடி முடிவு
திருடன் கையிலேயே சாவியை கொடுக்கும் வகையில், விண்டோஸ் ஓ.எஸ்.-ஐ பயன்படுத்தும் அனைவருக்கும் விண்டோஸ் 10-ஐ இலவசமாக கொடுக்க மைக்ரோசாப்ட் நிறுவனம...
கடல் காற்று வீசாத மாவட்டங்களில் கோடை வெயில் 110 டிகிரியை தாண்டும்: வானிலை மையம் தகவல்
தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து கொண்டே வருகிறது. அக்னி நட்சத்திரம்அடுத்த மாதம்தான் தொடங்குகிறது. ஆனால் அதற்கு ...
வலுக்கிறது ஆசிரியர் போராட்டம்!
அதிரடி இது ‘ஜாக்டோ’ ஜல்லிக்கட்டுஅறியாமை என்ற இருளை நீக்கி வாழ்வில் ஒளியேற்றும் ஆசிரியர்களை வீதிக்குக்கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறது தமிழக...
'டி.இ.டி.,தேர்வு விதிமுறை செல்லும்' (பல்கலைக்கழகம், கல்லூரி, கல்வி மையம் ஆகியவற்றில்)
பல்கலைக்கழகம், கல்லூரி, கல்வி மையம் ஆகியவற்றில், விரிவுரையாளர் பணியில் சேர்வதற்கான குறைந்தபட்ச தகுதியாக, நெட்/ஸ்லெட் தேர்வு, நிர்ணயிக்கப்பட...
PGTRB: முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களுக்கு அடுத்த வாரத்தில் பணி நியமன கலந்தாய்வு.
ஆசிரியர் தேர்வு வாரியத்தால் தேர்வு செய்யப்பட்டுள்ள 1,700-க்கும் அதிகமான முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களுக்கு அடுத்த வாரத்தில் பணி நியமன கலந்...
விரிவுரையாளர் பணி நியமனத்தில் மத்திய அரசின் விதிமுறை செல்லும்: சுப்ரீம் கோர்ட்
பல்கலைக்கழகம், கல்லூரி, கல்வி மையம் ஆகியவற்றில், விரிவுரையாளர் பணியில் சேர்வதற்கான குறைந்தபட்ச தகுதியாக, நெட்/ஸ்லெட் தேர்வு, நிர்ணயிக்கப்பட...
20 சத ஊதியத்தை மாணவர் நலனுக்கு வழங்கிய அரசுப் பள்ளி ஆசிரியர்
ஊத்தங்கரை அரசுப் பள்ளி ஆசிரியர் கு.கணேசன் தனது சம்பளத்தில் 20 சதத்தை மாணவர்களின் நலனுக்கு மாதந்தோறும் வழங்கி வருகிறார்.ஊத்தங்கரை அரசு ஆண்கள...
கம்ப்யூட்டர் பயிற்றுநர்கள் நியமனத்திற்கு எதிராக வழக்கு: ஐகோர்ட் நோட்டீஸ்
பள்ளிகளில் கம்ப்யூட்டர் பயிற்றுநர்கள் நேரடி நியமனத்திற்கான அறிவிப்பைரத்து செய்யக்கோரிய வழக்கில் அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப மதுரை ஐகோர்ட் கிளை...
முதல் முறையாக பத்தாம் வகுப்பு தேர்வு மையமானது மதுரை மத்திய சிறை
பத்தாம் வகுப்புத் தேர்வு எழுதும் 99 சிறைவாசிகளுக்காக மதுரை மத்திய சிறை வளாகத்தில் முதல்முறையாக தேர்வு மையம் அமைக்கப்பட்டுள்ளது.தமிழகம் முழு...
மலேசிய பள்ளிகளில் திருக்குறள் பாடத்திட்டமாக சேர்க்க முடிவு
'மலேசியாவில் கல்வி பயிலும் இந்தியர்கள், முழு சுதந்திரத்துடனும், பாதுகாப்புடனும் உள்ளனர்,'' என, மலேசிய நாட்டின் கல்வித்துறை இணை ...
பிளஸ் 2 மாணவர்களுக்கு ஏப்ரல் முதல் வாரத்திலேயே புத்தகங்கள்: பள்ளிக் கல்வி இயக்ககம் உத்தரவு
அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வரும் கல்வியாண்டுக்கான (2015-16) பிளஸ் 2புத்தகங்களை ஏப்ரல் முதல் வாரத்திலேயே விநியோகிக்க வேண்டும் என பள்ளிக் கல்...
பயிற்சி நாட்களில் ஆசிரியர்களுக்கு விடுப்பு: அரசாணை வெளியீடு
தொடக்கப் பள்ளி ஆசிரியர்களின் பயிற்சி நாட்களுக்கு, விடுமுறை அளிப்பது தொடர்பான குழப்பத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு, கல்வித்துறை அரசாணை...
பிளஸ் 2 கணிதத்தேர்வு வினாத்தாளில் குழப்பம்: 'சென்டம்' குறைய வாய்ப்பு
பிளஸ் 2 கணிதத் தேர்வு கேள்வித்தாள் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு,'ஈசி'யாகவும், மெட்ரிக் பள்ளி மாணவர்களுக்கு, கடினமாகவும் இருந்துள்ளது....
10ம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று துவக்கம்: 10.72 லட்சம் பேர் பங்கேற்பு
தமிழகம் மற்றும் புதுச்சேரியில், 3,298 மையங்களில் இன்று 10 ம் வகுப்பு பொதுத்தேர்வு துவங்குகிறது. இதில், 11,827 பள்ளிகளைச் சேர்ந்த, 5,40,505 ...
Mar 18, 2015
பிளஸ்-2 தேர்வில் தவறான வினாத்தாளை வழங்கிய ஆசிரியர்கள் மீது வழக்கு பதிவு
உத்தர பிரதேச மாநிலத்தில் தற்போது பிளஸ்-2 பொதுத்தேர்வு நடைபெற்று வருகிறது. நேற்று ஆங்கிலம் முதல் தாள் தேர்வு நடைபெற்றது.பறக்கும் படையினரின் ...
அரசுத் தொடக்கப் பள்ளியில் கணினி அறை திறப்பு
கும்மிடிப்பூண்டி கே.எல்.கே. ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் அனைத்து வசதிகளுடன் கூடிய கணினி அறை திறப்பு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
பேஸ்புக் மூலம் இனி பணமும் அனுப்பலாம்
சமூக வலைதளங்களில் ஜாம்பவனாக விளங்கும் பேஸ்புக், பணத்தை அனுப்பும் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. பேஸ்புக் மெசேஞ்ஜர் மூலம், தற்போது அழைப்பு வ...
தகவல் தொழில்நுட்பத்தில் மேலும் ஒரு மெகா மைல் கல்: டேப்லெட்டுக்கு பதிலாக உடலோடு உறவாடும் சீக்ரெட் பிரேஸ்லெட்
தகவல் தொழில்நுட்பத்தில் நாம் பல படிநிலைகளை கடந்து வந்துள்ளோம். இருபது ஆண்டுகளுக்கு முன்னர், முழங்கை அளவிலான மொபைல் போன்களை அபூர்வ கண்டுபிட...
வங்கிகளுக்கு 3 நாட்கள் தொடர் விடுமுறை: ஏ.டி.எம். மையங்களில் அதிக பணம் நிரப்ப முடிவு
வங்கிகளுக்கு தொடர்ந்து 7 நாட்கள் விடுமுறை என்ற தகவல் பரவி வருகிறது. இதனால் வியாபாரிகள், வர்த்தக பிரமுகர்கள் கலக்கம் அடைந்தனர். மார்ச் 28–ந்...
TRB: ASSISTANT PROFESSORS PROVISIONAL SELECTION List...
DIRECT RECRUITMENT OF ASSISTANT PROFESSORS IN GOVT. ARTS AND SCIENCE COLLEGES UNDER TAMIL NADU COLLEGIATE EDUCATIONAL SERVICE - 2012 TO D...
ஓட்டை, உடைசல் பள்ளிகள் கணக்கெடுப்பு?
பல்வேறு அரசு பள்ளிகளின் கட்டட விபத்துகளை தொடர்ந்து, தமிழகம் முழுவதும், ஓட்டை, உடைசலாக, பராமரிப்பின்றி இருக்கும் அரசு பள்ளி கட்டடங்களை கணக்க...
இலவச பாடப்புத்தகங்கள் மாணவர்களுக்கு முன்கூட்டியே வழங்கப்படுகிறது; பள்ளி கல்வித்துறை முடிவு
தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு தொடக்கப்பள்ளிகள், அரசு நடுநிலைப்பள்ளிகள், அரசு உயர்நிலைப்பள்ளிகள் மற்றும் அரசு மேல்நிலைப்பள்ளிகள் ஆகியவற்றில்...
குரூப் 1 அலுவலர்கள் நியமனத்திற்கு எதிராக வழக்கு: ஐகோர்ட் நோட்டீஸ்
காத்திருப்போர் பட்டியல் அடிப்படையில் டி.என்.பி.எஸ்.சி., குரூப் 1பணியிடங்களில் நியமிக்கப்பட்டவர்களின் நியமனங்களை ரத்து செய்யக் கோரிய வழக்கில...
குரூப் 2: மார்ச் 26 முதல் சான்றிதழ் சரிபார்ப்பு
குரூப் 2 காலிப் பணியிடங்களை நிரப்ப நடந்த எழுத்துத் தேர்வில் தேர்ச்சிபெற்றவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு வரும் 26-ஆம் தேதி தொடங்குகிறது.இ...
பள்ளிக் கல்வித்துறையில் தேர்வான உதவியாளர்களுக்கு 21ம் தேதி கவுன்சலிங்
கடந்த 2013-14ம் ஆண்டில் பள்ளிக் கல்வித்துறையில் ஏற்பட்ட உதவியாளர்பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் போட்டித் தே...
கலைக் கல்லூரிகளில் உதவி பேராசிரியர்கள் நேரடி நியமனம்
ஆசிரியர் தேர்வு வாரியம் நேற்று வெளியிட்ட அறிவிப்பில்கூறப்பட்டுள்ளதாவது: கடந்த 2013ம் ஆண்டு வெளியான அறிவிப்பின்படி கல்லூரிக் கல்வி இயக்ககத்த...
அரசு கல்லூரி உதவி பேராசிரியர் நேர்முக தேர்வு அறிவிப்பு
'அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகளில், உதவி பேராசிரியர் பணிக்கு,வரும் 25ம் தேதி, நேர்முகத் தேர்வு நடத்தப்படும்' என, தமிழ்நாடு ஆச...
குரூப் 2 தேர்வு: சான்றிதழ் சரிபார்ப்பு வரும் 26-ல் தொடக்கம்: டி.என்.பி.எஸ்.சி.
குரூப் 2 காலிப் பணியிடங்களை நிரப்ப நடந்த எழுத்துத் தேர்வில் தேர்ச்சிபெற்றவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு வரும் 26-ஆம் தேதி தொடங்குகிறது. ...
ரூ. 5 ஆயிரம் கோடி எங்கே போச்சு :புதிய பென்ஷன் திட்டத்தில் 'பகீர்'
“தமிழகத்தில் கடந்த, 2003ம் ஆண்டுக்கு பின், இரண்டு லட்சம் பேரிடம், புதியபென்ஷன் திட்டத்திற்காக, பிடித்தம் செய்த, 5,000 கோடி ரூபாய்க்கு, என்ன...
10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வு நாளை தொடக்கம்.
10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு வியாழக்கிழமை (மார்ச் 19) தொடங்க உள்ளது. ஏப்ரல் 10-ஆம் தேதி வரை நடைபெறும் இந்தத் தேர்வை 11,827 பள்ளிகளிலிருந்து ...
மேற்கு வங்க மாநில ஆசிரியர்கள் மீது தாக்குதலை கண்டித்து தமிழ்நாட்டில் மார்ச்.20 ஆர்ப்பாட்டம்.
மேற்கு வங்க மாநில ஆசிரியர்கள் தொடர்ந்து தாக்கப்பட்டு வருவதற்குகண்டனம் தெரிவித்து, மாவட்ட தலைநகர்களில் ஆர்ப்பாட்ட போராட்டம் அறிவிக்கப்பட்டுள...
எம்.பி.ஏ., எம்.சி.ஏ. தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு.
சென்னைப் பல்கலைக்கழக தொலைதூரக் கல்வி நிறுவன எம்.பி.ஏ. எம்.சி.ஏ.,எம்.எஸ்சி. தகவல் தொழில்நுட்ப படிப்புகளுக்கான 2014 டிசம்பர் மாதத் தேர்வு முட...
கேமரா மூலம் 24 மணி நேர கண்காணிப்பு:தேர்வுத்துறை இயக்குனர் உத்தரவு
'பிளஸ் 2, பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் விடைத்தாள் சேகரிப்பு, திருத்தும்மையங்களில் 24 மணி நேர கண்காணிப்பு கேமரா வசதி செய்ய வேண்டும்,...
ஜாகோட்டா" -வை உடைக்க முயற்சி - வதந்திகளை நம்ப வேண்டாம் - திரு. செ.ஜார்ஜ்
"ஜாகோட்டா" -வை உடைக்க முயற்சி - வதந்திகளை நம்ப வேண்டாம் : ஆதாரங்களுடன் பொதுச் செயலாளர் திரு. செ.ஜார்ஜ் அவர்கள் விளக்கம். அனைத்...