July 2015 - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 31, 2015

செல்வமகள் சேமிப்பு திட்டத்துக்கு 12 வயது குழந்தைகளும் சேரலாம்: டிச.12 வரை வயது வரம்பு சலுகை

செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் கணக்கு தொடங்குவதற்கான வயது வரம்பு சலுகை டிசம்பர் 2-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி சிறப்பு முகா...
Read More Comments: 0

பீகாரில் 1500 ஆசிரியர்கள் ராஜினாமா.

பீகாரில் பள்ளி ஒன்றில் மாணவர்கள் பிட் அடிப்பதற்கு பெற்றோர்களும்,உறவினர்களும் உதவிய போட்டோக்கள் மற்றும் வீடியோக்கள் சில மாதங்களுக்கு முன்வெ...
Read More Comments: 1

6% அகவிலைப்படி உயர்வு கணக்கீடு:

PAY AUTHORISATION JULY 2015 - DATED 27/07/2015

CLICK HERE FOR 790 BT AND PG POSTS... CLICK HERE FOR 8462 POSTS... CLICK HERE FOR 900 PG POSTS...
Read More Comments: 0

ஆசிரியர்கள் மாறுதலுக்கு விண்ணப்பிக்க ஒரு வருடம் பணிபுரிந்திருந்தால் போதும்: பள்ளிக்கல்வித்துறை முடிவு

தமிழ்நாட்டில் 35 ஆயிரம் தொடக்கப்பள்ளிகள், 10 ஆயிரம் நடுநிலைப்பள்ளிகள், 5,500 உயர்நிலைப்பள்ளிகள், 5,900 மேல்நிலைப்பள்ளிகள் உள்ளன. இந்த பள்ளி...
Read More Comments: 28

"டாக்டர்.அப்துல் கலாம்' அவர்களின் பிறந்தநாளை "இளைஞர் எழுச்சிநாள்" ஆக கொண்டாட முதலமைச்சர் செல்வி . ஜெயலலிதா அவர்கள் உத்தரவு - ஒவ்வொரு சுதந்திர தினத்தன்றும்"டாக்டர். அப்துல் கலாம் விருது" என்ற விருதும் வழங்கப்படும்

Flash News: ஆசிரியர் மாறுதல் கலந்தாய்வு -தமிழக அரசு அறிவிப்பு

*ஆசிரியர் கலந்தாய்வு மாறுதல் விண்ணப்பம் இன்று முதல்(31.07.15) விண்ணபிகலாம் தமிழக அரசு அறிவிப்பு *மேல்நிலை,உயர்நிலைப்பள்ளி ஆசிரியர்கள் முதன்...
Read More Comments: 28

ஆசிரியர் மாறுதல் கலந்தாய்வு நிபந்தனைகள்: கல்வித்துறை முடிவில் திடீர் மாற்றம்

பல்வேறு ஆசிரியர் சங்கங்கள் தொடர் போராட்டம் எதிரொலியால் பொதுமாறுதல் கலந்தாய்வில் இந்தாண்டு சேர்க்கப்பட்ட புதிய நிபந்தனைகளை தளர்த்திக்கொள்ள க...
Read More Comments: 14

அக்.15 இளைஞர் எழுச்சி நாள்; அப்துல் கலாம் பெயரில் விருது- தமிழகஅரசு அறிவிப்பு

விஞ்ஞான வளர்ச்சி, மனிதவியல் மற்றும் மாணாக்கர் நலன் ஆகியவற்றிற்கு பாடுபட்டு வரும் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒருவருக்கு ஒவ்வோர் ஆண்டும் சுதந்திர ...
Read More Comments: 2

அகஇ-பள்ளி செல்லா குழந்தைகள் மற்றும் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் குழந்தைகளுக்கு கல்வி வசதி அளித்தல் சார்ந்துமாநில திட்ட இயக்குனரின் செயல்முறைகள்

CLICK HERE-SSA-INCLUSION OF OUT OF SCHOOL CHILDREN AGENDA IN GRAMA SABHA 15.08.2015 REG...
Read More Comments: 0

August Month Diary

வாட்ஸ் ஆப் அறிமுகப்படுத்தியிருக்கும் 3 புதிய வசதிகள் –ஆக்டிவேட் செய்யும் வழிமுறை!

பிரபல சமூக வலைத்தளமான வாட்ஸ் ஆப் 3 புதிய வசதிகளுடன் கூடிய அப்டேட்களை வெளியிட்டுள்ளது. இந்த புதிய வசதிகளை அப்டேட் செய்யப்பட்ட லேட்டஸ்ட் பத...
Read More Comments: 0

அரசு அறிவித்த பிறகும் விடுமுறை அளிக்காத தனியார் பள்ளி முற்றுகை

அரசு அறிவித்த பிறகும் விடுமுறை அளிக்காத தனியார் பள்ளியை பெற்றோர் முற்றுகையிட்டுள்ளனர். நாமக்கல் குமாரபாளையத்தில் ஆரம்ப பாடசாலையை முற்றுகையி...
Read More Comments: 0

ஐ.சி.டி., திட்டத்தில் ஆசிரியர்களுக்கு தேசிய விருது

தகவல் தொடர்பு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி கற்பித்தல் பணியில் சிறப்பாக செயல்படும் ஆசிரியர்களுக்கு தேசிய விருது விரைவில் அறிவிக்கப்படவுள்ளது....
Read More Comments: 0

பெண்கள் கிறிஸ்துவ கல்லூரியில் பணியாற்றிவரும் உதவி பேராசிரியர்களின் நியமனத்துக்கு ஒப்புதல் அளிக்க வேண்டும்: கல்லூரி கல்வி இயக்குனருக்கு ஐகோர்ட் உத்தரவு

பெண்கள் கிறிஸ்துவ கல்லூரியில் 6 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றிவந்த 19 உதவி பேராசிரியர்களின் பணி நியமனத்துக்கு கல்லூரி கல்வி இயக்குனர் ஒப்பு...
Read More Comments: 0

வருங்கால வைப்பு நிதி கணக்குடன் இணைப்பதற்காக, அரசு ஊழியர்கள் ஆதார் எண் சமர்ப்பிக்க வேண்டும்.

வருங்கால வைப்பு நிதி கணக்குடன் இணைப்பதற்காக, அரசு ஊழியர்கள் ஆதார் எண் சமர்ப்பிக்க வேண்டும். இதற்கு இரண்டு மாதம் அவகாசம் எடுத்துக்கொள்ளலாம். ...
Read More Comments: 0

பள்ளிகளின் மாதிரி காலஅட்டவணை

மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: விண்ணப்பிக்க ஆகஸ்ட் 19 கடைசி நாள்

மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சி.பி.எஸ்.இ.) நடத்தும் மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான (சி.டி.இ.டி.) அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.இந்த...
Read More Comments: 0

இந்திய ராணுவத்தில் சேர இன்று முதல் இணையம் மூலம் விண்ணப்பிக்கலாம்

இந்திய ராணுவத்தில் சேருவதற்கு இணையம் மூலம் வெள்ளிக்கிழமை (ஜூலை 31) முதல் விண்ணப்பிக்கலாம்.இணையம் மூலம் விண்ணப்பித்தவர்களுக்கு ஆள்சேர்ப்பு ம...
Read More Comments: 0

சித்தா, ஆயுர்வேத படிப்புக்குவிண்ணப்பிக்க இன்றே கடைசி

சித்தா, ஆயுர்வேதம் உள்ளிட்ட, இந்திய மருத்துவ படிப்புகளுக்கு விண்ணப்பிக்க, இன்று கடைசி நாள் என, அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழகத்தில்,
Read More Comments: 0

கலாம் பாடத்துடன் புதிய பி.இ., வகுப்பு துவக்கம் அண்ணா பல்கலை இணைப்பு கல்லூரிகள் ஏற்பாடு

அண்ணா பல்கலைக்கு உட்பட்ட, 534 இன்ஜினியரிங் கல்லுாரிகளில், ஆகஸ்ட், 3ம்தேதி, புதிய வகுப்புகள் துவங்க உள்ளன. முதல் நாளில், முன்னாள் ஜனாதிபதியு...
Read More Comments: 0

விபத்தில் சிக்குவோருக்கு உதவிசெய்ய 70,000 மாணவருக்கு முதலுதவி பயிற்சி

தமிழகத்தில், 70 ஆயிரம் மாணவர்களுக்கு, அவசரகால முதலுதவி பயிற்சி அளிக்கும் முகாம் துவங்கியது.இதுகுறித்து, தமிழ்நாடு எலும்பு, முடநீக்கியல் நிப...
Read More Comments: 0

பார்வையற்றோர் காலிபணியிடங்களின் எண்ணிக்கை 14 ஆயிரம்

மத்திய அரசின் பல்வேறு துறைகளில் பார்வையற்றோருக்கான காலிப் பணி யிடங்களின் எண்ணிக்கை 14 ஆயிரமாக உள்ளது என மத்திய இணை அமைச்சர் ஜிதேந்திரசிங் த...
Read More Comments: 0

Jul 30, 2015

ஒட்டுமொத்த தமிழகமும் கலாமுக்கு அஞ்சலி

முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம், இறுதி சடங்கு, இன்று நடைபெறுவதையொட்டி, தமிழகத்தில், இன்று கடைகள் மூடப்படுகின்றன; லாரிகள் ஓடாது. சினிமா காட...
Read More Comments: 11

7th Pay Commission Likely to Hike Salaries By 40%: Credit Suisse

The 7th Pay Commission is likely to raise the salaries of government employees by up to 40 per cent, said Neelkanth Mishra, India equity st...
Read More Comments: 0

Flash News: கலந்தாய்வு நெறிமுறைகளில் மாற்றம்: 3ஆண்டுகள் என்பது ஓராண்டாக குறைப்பு?

கலந்தாய்வு நெறிமுறைகளில் மாற்றம்: *தொடக்கக் கல்வித் துறை பொது மாறுதல் கலந்தாய்வு ஆகஸ்ட் 8 ஆம் தேதி உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்கள் மாறுத...
Read More Comments: 13

ஜேக்டோ சார்பில் 15 அமசக் கோரிக்கைகளை வலியுறுத்தி மாபெரும் தொடர் முழுக்க உண்ணாவிரதப் போராட்டம்

திட்டமிட்டப்படி ஆகஸ்டு 1ஆம் தேதி ஜாக்டோவின் "மாபெரும் தொடர் முழுக்க உண்ணாவிரதப் போராட்டம்" சென்னையில் நடைபெறும்

நேற்று காலை தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி அலுவலகத்தில் கூடிய ஜாக்டோ உயர்மட்டக் குழு உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் திட்டமிட்ட...
Read More Comments: 0

03.08.2015-வல்வில் ஓரி விழா-நாமக்கல் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை - மாவட்ட ஆட்சியர் செயல்முறை

“அப்துல் கலாம்” எழுதிய “அக்னி சிறகுகள்” தமிழில் படிக்க

“அக்னி சிறகுகள்” தமிழில் படிக்க click here...
Read More Comments: 0

30/07/2015 அன்று நடைபெற இருந்த ஆதி திராவிட நல பள்ளிகளின் பொதுமாறுதல் கலந்தாய்வு தேதிகள் மாற்றம் செய்து உத்தரவு

CTET: செப்., 20 மத்திய பள்ளிகளுக்கான ஆசிரியர் தகுதித்தேர்வு

சி.பி.எஸ்.இ. சார்பில் மத்திய அரசு பள்ளிகளுக்கான ஆசிரியர் தகுதித்தேர்வு செப்., 20 ல் நடக்கிறது.மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா, நவோதயா, சை...
Read More Comments: 0

தமிழகத்தில் 7,243 நர்ஸ் தேர்வு:தடை விதிக்க ஐகோர்ட்மறுப்பு

மத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்த, தமிழகத்தில், 7,243 நர்ஸ் தேர்வு அறிவிப்புக்கு, தடை விதிக்க, சென்னை உயர் நீதிமன்றம் மறுத்து விட்டது. அ...
Read More Comments: 2

TNPSC: குரூப் - 2 'கீ ஆன்சர்' குறித்து ஆக., 4க்குள் கருத்து சொல்லலாம்

அரசுத் துறைகளில் காலியாக உள்ள குரூப் - 2 பதவிகளான, துணை வணிகவரி அதிகாரி, லஞ்ச ஒழிப்பு போலீஸ் சிறப்பு உதவியாளர் உட்பட, 1,241 காலியிடங்களுக்க...
Read More Comments: 0

சி.பி.எஸ்.இ.,க்கு இணையாக அரசு பள்ளிகளில் சிறப்பு பாடத்திட்டம்

மத்திய இடைநிலைக் கல்வி அமைப்பான சி.பி.எஸ்.இ., பாடத்திட்டம் போல், தனியார் பள்ளிகளுக்கு நிகராக, சமச்சீர் கல்வியில், சிறப்புப் பாடங்களுக்கான, ...
Read More Comments: 0

ஆதிதிராவிடர் ஆசிரியர் கவுன்சிலிங் துவக்கம்

ஆதிதிராவிடர், பழங்குடியினர் நல, மேல்நிலை, உயர்நிலை, நடுநிலை, ஆரம்ப பள்ளி தலைமை ஆசிரியர்; முதுகலை பட்டதாரி ஆசிரியர்; கணினி ஆசிரியர்; உடற்கல்...
Read More Comments: 1

TNPSC: நேர்காணல், கவுன்சிலிங் தேதிகள் மாற்றம்

முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் மறைவை ஒட்டி, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம், சான்றிதழ்சரிபார்ப்பு மற்றும் சட்டப் பல்கலையின் கவுன்சில...
Read More Comments: 1

10-ம் வகுப்பு மாணவர்களின் முழு விவரங்களை பள்ளி அளவில் தயாரிக்க அரசு தேர்வுத்துறை உத்தரவு

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் நிகழாண்டில் 10ம் வகுப்பு தேர்வு எழுத இருக்கிற மாணவ, மாணவிகளின் முழு விவரங்களையும் பள்ளி அளவில் தயா...
Read More Comments: 0

மைக்ரோசாப்டின் விண்டோஸ்-10 இன்று வெளியாகிறது: விண்டோஸ்-7, 8 வைத்திருப்பவர்கள் இலவசமாக அப்டேட் செய்யலாம்

கம்ப்யூட்டர் உலகின் புதிய வரவான மைக்ரோசாப்டின் விண்டோஸ்-10 பதிப்பு இன்று வெளியாகிறது. பல்வேறு அதிவேக, நவீன அம்சங்களை கொண்ட இந்த பதிப்பை ஏ...
Read More Comments: 0

Jul 29, 2015

ஆசிரியர்கள் பொது மாறுதல் - ஓராண்டு பணிபுரிந்தாலே கலந்து கொள்ளலாம் என அரசாணை விரைவில் வெளிவரலாம்.

இது குறித்து துறை அதிகாரி ஒருவர் கூறும்போது,
Read More Comments: 24

TNPSC GR.II EXAM(26/07/2015) - OFFICIAL ANSWER KEY PUBLISHED BY TNPSC

* CLICK HERE FOR GENERAL TAMIL *. CLICK HERE FOR GENERAL ENGLISH *. CLICK HERE FOR GENERAL STUDIES (DEGREE STD)
Read More Comments: 0

கலாம் இறுதிச்சடங்கை முன்னிட்டு ஜூலை 30-ம் தேதி அரசு விடுமுறை

அப்துல் கலாமின் இறுதிச் சடங்கு 30-ம் தேதி(வியாழக்கிழமை) அவரது சொந்தஊரான ராமேஸ்வரத்தில் நடைபெற உள்ளது.இதை முன்னிட்டு தமிழக அரசு அனைத்து பள...
Read More Comments: 4

TNTET:ஆசிரியர் தகுதித் தேர்வு எப்போது நடத்தப்படும்?

மத்திய அரசின் கட்டாய இலவச கல்வி உரிமை சட்டத்தின்படி, ஒன்று முதல் 8-ம் வகுப்பு வரையில் இடைநிலை ஆசிரியர் மற்றும் பட்ட தாரி ஆசிரியர் பணியில் ச...
Read More Comments: 16

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் நடத்திய குரூப்-2 தேர்வுக்கான விடைகள் தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் நேர்முகத்தேர்வுடன் கூடிய குரூப்-2 தேர்வை கடந்த 26-ந்தேதி நடத்தியது. 1241 பணியிடங்களை நிரப்ப நடந்த இந்...
Read More Comments: 0

புதுச்சேரியில் நாளை பொதுவிடுமுறை; கடைகள் அடைப்பு

அப்துல் கலாம் மறைவை முன்னிட்டு புதுச்சேரியில் வியாழக்கிழமை பொதுவிடுமுறைவிடப்பட்டுள்ளது.கடைகள் அடைக்கப்பட்டிருக்கும் என்று சங்கங்கள் தெரிவித...
Read More Comments: 0

பள்ளி வேலை நாட்கள் - திருப்பூர் மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலரின் செயல்முறை ஆணை.

கற்பித்தலில் அலட்சியம்: இடைநிலை ஆசிரியர் சஸ்பெண்ட்

CTET: CENTRAL TEACHER ELIGIBILITY TEST – SEPT 2015

The Central Board of Secondary Education, Delhi will be conducting the 8th Edition of Central Teacher Eligibility Test (CTET) on 20.09.2015...
Read More Comments: 11

பள்ளிக்கல்வி - தகவல் தொழில் நுட்பத்தை பள்ளியில் சிறப்பாக பயன்படுத்தும் ஆசிரியர்களுக்கு "ICT" திட்டத்தின் கீழ் தேசிய விருது - ஆசிரியர்களின் பட்டியல் வெளியிட்டு இயக்குனர் செயல்முறைகள்

TNPSC:சிவில் சர்வீஸ் முதல்நிலைத் தேர்வு ஹால் டிக்கெட்

ஐஏஎஸ், ஐஎப்எஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட பணிகளில் 1,129 காலியிடங்களையும், இதேபோல், இந்திய வனப்பணியில் (ஐஎப்எஸ்) 110 காலியிடங்களையும் நிரப்பும் வகையி...
Read More Comments: 0

அப்துல் கலாமை உயர்த்திய அரசு பள்ளிகள்

அப்துல் கலாம் ஆரம்பக் கல்வி முதல் இடைநிலைக் கல்வி வரை பயின்றது அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில்தான். அன்றைய காலகட்டத்தை நினைவுகூர்க...
Read More Comments: 1

காலமும் காலனும் செய்த பிழை!

காலமும் காலனும் செய்த பிழையின் காரணமாக  கலாம் எனும் பாரதத் தேசத்தின், பார் போற்றும், முதல் குடிமகனாய் இருந்திருந்தாலும் ஒரு எளிய குடிமகனாகவ...
Read More Comments: 8

அரசு ஊழியர்களுக்கு ஆதார் அட்டை இனி, கட்டாயம்! 60 நாட்களுக்குள் எடுக்க காலக்கெடு

'அரசு ஊழியர்கள் அனைவரும், கட்டாயம் ஆதார் எண் சமர்ப்பிக்க வேண்டும்' என்று, தமிழக அரசின் கருவூல கணக்குத்துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ள...
Read More Comments: 0

தமிழகத்தில் ஒரு வாரம் துக்கம்அரை கம்பத்தில் தேசியக்கொடி

முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் மறைவையொட்டி, தலைமைச் செயலகம் உட்பட, அனைத்து அரசு அலுவலகங்களிலும், நேற்று தேசியக் கொடி, அரை கம்பத்தில் பறக்க...
Read More Comments: 0

விரைவில் அமலுக்கு வருகிறது புதுத்திட்டம் - ஆதார் அட்டை நகல் வழங்காத போலீசாருக்கு சம்பளம் கட்

ஆதார் அட்டையின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அரசின் உதவிகள், சலுகைகள் பெறுவது உள்ளிட்ட அனைத்துக்கும் முக்கியமானதாக உள்ளது. கைரே...
Read More Comments: 0

அஞ்சலகங்களில் ஓய்வூதியம் பெற ஆதார் எண் அவசியம்

அஞ்சலகங்கள் வாயிலாக ஓய்வூதியம் பெறுபவர்கள் ஆதார் அடையாள எண்ணைத் தெரிவிக்குமாறு அஞ்சல் துறைக் கேட்டுக் கொண்டுள்ளது. இதுகுறித்து சென்னை நகர ம...
Read More Comments: 0

விருப்ப ஓய்வுக்கு பின் பணியாற்றக்கூடாது - உயர்நீதிமன்றம்

'விருப்ப ஓய்வு பெற்றபின் வேறு மருத்துவமனையில் பணியாற்றினால் அரசு நடவடிக்கை எடுக்கலாம்' என அரசு மருத்துவமனை தலைமை டாக்டர் தொடர்ந்த வ...
Read More Comments: 0

'ஜாக்டோ' அமைப்பை தடை செய்ய தமிழ்நாடு அனைத்து ஆசிரியர் முன்னேற்றப் பேரவை கோரிக்கை

ஜாக்டோ' ஆசிரியர் அமைப்பை, தடை செய்ய வேண்டும் என, தமிழ்நாடு அனைத்து ஆசிரியர் முன்னேற்றப் பேரவை, கோரிக்கை விடுத்துள்ளது.இதன் மாநிலத் தலைவ...
Read More Comments: 2

விடுமுறை குறித்து முறையான அறிவிப்பு இல்லை: கடும் அவதிக்குள்ளான பள்ளி மாணவர்கள்

தமிழக அரசின் முறையான அறிவிப்பு இல்லாததால், பள்ளி, கல்லுாரிகளில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு, மாணவ, மாணவியர் கடும் அவதிக்கு ஆளாகினர்.முன்...
Read More Comments: 1

அரசு பள்ளி துப்புரவு பணியாளர்களுக்கு இம்மாத ஊதியம் கிடைப்பதில் சிக்கல்

அரசு பள்ளிகளில் பணியாற்றும் 2,000 துப்புரவு பணியாளர்களுக்கு இம்மாத ஊதியம் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.தமிழகத்தில் உள்ள அரசு உயர்நிலை,...
Read More Comments: 0

பள்ளி ஆசிரியை தாக்கிய 11ம் வகுப்பு மாணவர்கள் கைது!

பள்ளி ஆசிரியரை தாக்கிய 11ம் வகுப்பு மாணவர்கள் நான்குபேர் கைது செய்யப்பட்டனர். திருநெல்வேலி, புளியங்குடி அரசு மேல்நிலைப்பள்ளியில் கம்ப்யூட்ட...
Read More Comments: 1

சம்பளத்திற்கு புதிய'சாப்ட்வேர்': ஊழியர் சங்கம் கண்டிப்பு

சத்துணவு ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவதில் கருவூலத்துறை புதிய 'சாப்ட்வேர்'அறிமுகம் செய்ய உள்ளதால் சம்பளம் பெறுவதில் குளறுபடி ஏற்படு...
Read More Comments: 0

கலாம் படித்த பள்ளியில் மக்கள் திரண்டு அஞ்சலி

ராமேஸ்வரத்தில், அப்துல் கலாம் படித்த பள்ளிக்கு, திரண்டுவந்த பொதுமக்கள், கலாம் படத்திற்கு மலர்களை துாவி, அஞ்சலி செலுத்தினர்.ராமேஸ்வரத்தில் உ...
Read More Comments: 0

மேற்படிப்பு உதவித்தொகை: லாரி ஓட்டுநர்களின் குழந்தைகள் விண்ணப்பிக்கலாம்

அசோக் லைலேண்ட் மூலம் வழங்கப்படும் மேற்படிப்பு உதவித்தொகை பெற, அரசு பொதுத் தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெற்ற கனரக வாகன ஓட்டுநர்களின் குழந்தைக...
Read More Comments: 0

Jul 28, 2015

Flash News: தமிழகத்தில் நாளை மறுநாள் (வியாழன்)பொது விடுமுறை- தமிழக அரசு அறிவிப்பு.

தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகள்,அரசு அலுவலகங்கள் , தனியார் நிறுவனங்கள் அனைத்துக்கும் நாளை மறுநாள் (30.07.2015) அப்துல் கலாமி...
Read More Comments: 0

திரு.அப்துல் கலாம் அவர்கள் மறைவு-கல்விச்செய்தியின் ஆழ்ந்த இரங்கல் பதிவு!

ஒரு நல்ல மாமனிதரை இழந்து விட்டோம்! அவருக்கு கல்விச்செய்தியின் வீரவணக்கம்!
Read More Comments: 49

SSA-மேற்பார்வையாளர்கள் மற்றும் ஆசிரியர் பயிற்றுநர்களுக்கு நிரந்தர பயணப்படி 01.04.2015 முதல் உயர்த்துதல் ஆணை !!

கட்டாயப்படுத்தி திறக்கப்படும் பள்ளிகள்:பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு அறிக்கை

கலாமுக்கு இழைக்கப்பட்ட அவமரியாதை உலக அரங்கில் இந்தியாவுக்கு பெருமை சேர்த்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் மறைவுக்கு மரியாதை செல...
Read More Comments: 4

Flash News: தமிழகத்தில் பள்ளிகள் வழக்கம் போல் இயங்கும்.-பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் கண்ணப்பன் அறிவிப்பு.

தமிழகத்தில் பள்ளிகள் வழக்கம் போல் இயங்கும்.-பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் கண்ணப்பன் அறிவிப்பு.ஒரு சில தனியார் பள்ளிகள் தங்கள் சுய விருப்பத்த...
Read More Comments: 21

பள்ளி,கல்லூரிகளுக்கு விடுமுறை தற்போதுவரை உறுதிபடுத்தவில்லை தமிழக அரசு.

தினமணி மற்றும் மாலைமலர் நாளிதழில் நேற்றிரவு விடுமுறை செய்தி அறிவிப்பு வெளியிடப்பட்டது.அந்த செய்தி தற்போதுவரை தமிழக அரசால் உறுதிபடுத்தவில்லை...
Read More Comments: 4

ஆசிரியர் இடமாறுதல் விதிமுறைகளை மாற்ற திட்டம் 'கவுன்சிலிங்' தேதி அறிவிப்பு திடீரென தள்ளிவைப்பு

இடமாறுதல், 'கவுன்சிலிங்' விதிமுறை களுக்கு, ஆசிரியர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளதால், கவுன்சிலிங் தேதி அறிவிப்பது, திடீரென தள்ள...
Read More Comments: 9

மாணவர்கள் 'டாப் - ரேங்க்'குக்கு திட்டம்

அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வுகளில், அதிக மதிப்பெண் மற்றும் அதிக தேர்ச்சி பெற, கண்காணிப்பு ...
Read More Comments: 0

ஆசிரியர்களுக்கான பணியிடமாறுதல்: 3 ஆண்டுகள் நிபந்தனையை குறைக்க ஆலோசனை.

தலைமையாசிரியர்கள், ஆசிரியர்களுக்கான பணியிடமாறுதல் கலந்தாய்வில்பங்கேற்க அவர்கள் ஒரே பள்ளியில் குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் பணியாற்றியிருக்க வேண்...
Read More Comments: 2

தொடக்க கல்வியில் 50:50 முறை மீண்டும் வருமா: ஆசிரியர்கள் எதிர்பார்ப்பு

தமிழக அரசு நடுநிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்விற்கு எற்கெனவே நடைமுறையில் இருந்த '50 சதவீதம் பதவி உயர்வு; 50 சதவீதம் நேரடி நியம...
Read More Comments: 1

ஆதிதிராவிடர் நலத்துறை பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு வரும் 29 ம்தேதி முதல் தொடங்கும் என்று தமிழக அரசு அறிவிப்பு

ஆதிதிராவிடர் நலத்துறை பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு வரும் 29 ம்தேதி முதல் தொடங்கும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. ...
Read More Comments: 0

Adi Dravidar and Tribal Welfare Department online counselling for Teachers Transfers and postings

'ஆசிரியர் பணியை நேசித்தவர்'

தமிழ்நாடு கல்வியியல் பல்கலை முன்னாள் துணைவேந்தர் விஸ்வநாதன்:வரும், 2020ல், இந்தியாவை வல்லரசாக்க வேண்டும் என்ற கொள்கையோடு, இளைஞர்களை உருவாக்...
Read More Comments: 1

அறிவியல் விழாவில் அரசு பள்ளிகள்!

இந்திய கலாசாரத் துறை சார்பில், தேசிய அறிவியல் அருங்காட்சியக கவுன்சில், தேசிய அறிவியல் நாடக விழாவை,ஆண்டுதோறும் நடத்துகிறது. இந்த கல்வி ஆண்டு...
Read More Comments: 0

பிளஸ் 2 சிறப்பு துணைத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு ஆக.1-ல் கலந்தாய்வு: அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு

பிளஸ் 2 சிறப்பு துணைத் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு ஆகஸ்ட் 1-ம் தேதி கலந்தாய்வு நடைபெறும் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது...
Read More Comments: 0

சென்னை கணித அறிவியல் நிலையத்தில் உதவித்தொகையுடன் பயிற்சி

இந்திய அரசின் அணுசக்தி துறையின்கீழ் சென்னையில் செயல்பட்டு வரும் கணித அறிவியல் கல்வி நிறுவனத்தில் (The Institute of Mathematical Science) ...
Read More Comments: 0

பொறியியல் பொது கலந்தாய்வு இன்றுடன் முடிகிறது

பொறியியல் பொது கலந்தாய்வு இன்றுடன் (செவ்வாய்க்கிழமை) முடிவடைகிறது. நாளை முதல்2 நாட்களுக்கு தொழிற் கல்வி மாணவர்களுக்கான கலந்தாய்வு நடத்தப்பட...
Read More Comments: 0

Jul 27, 2015

அப்துல் கலாம் மறைவு

முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் திடீர் உடல் நலக்குறைவு காரணமாக மேகாலயா மாநிலம் ஷில்லாங்கில் காலமானார். அவருக்கு வயது 83.
Read More Comments: 12

கலாம் மறைவு: 7 நாட்கள் அரசுமுறை துக்கம் அனுசரிப்பு

இந்திய முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் திங்கள் இரவு திடீரென காலமானார். அவருக்கு வயது 83.அவரது மறைவையொட்டி 7 நாட்கள் அரசு முறை துக்க...
Read More Comments: 0

நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை: புதுச்சேரி அரசு அறிவிப்பு

இந்திய முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் அப்துல்கலாம் மறைவையெட்டி, புதுச்சேரி முழுவதும் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை (செவ்வாய்க்கிழமை) விடுமு...
Read More Comments: 0

ஏ.பி.ஜே அப்துல் கலாமின் வாழ்க்கை வரலாறு

இந்தியாவின் தலைசிறந்த விஞ்ஞானி, தொழில்நுட்ப வல்லுநர், மிகப்பெரிய பொருளாளர், இந்தியாவின் 11 வது குடியரசு தலைவர், இந்திய ஏவுகணை நாயக...
Read More Comments: 0

"அப்துல்கலாம்"‬ என்றொரு தமிழன் - வாழ்க்கையும் கல்வியும்...

               கலாம் 1931 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 15 ஆம் நாளில், ஒரு படகுச் சொந்தக்காரரும் மரைக்காயரும் ஆன ஜைனுலாப்தீன் அவர்களுக்...
Read More Comments: 0

TNPSC Group 2 Key Answers 2015

TNPSC Group 2 Key Answers 2015 1. AASEAN VISAC TNPSC FREE COACHINGCENTRE ERODE 2. Appolo Academy TNPSC Group 2 Answer Key 3. CLICK ...
Read More Comments: 15

ஆசிரியர்கள் இடமாற்றம்: புதிய விதிகளுக்கு ராமதாஸ் எதிர்ப்பு

ஊழல் மற்றும் முறைகேட்டுக்கு வழி வகுக்கும் ஆசிரியர் இடமாற்ற விதிகளை தமிழக அரசு ரத்து செய்ய வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்...
Read More Comments: 1

இடமாறுதல் கவுன்சலிங் நெறிமுறைகளில் மாற்றம்: ஆசிரியர்கள் எதிர்ப்பு எதிரொலி

ஆசிரியர்களின் எதிர்ப்பால் இடமாறுதல் கவுன்சலிங் நெறிமுறைகளை மாற்ற கலவித்துறை முடிவு செய்துள்ளது. இதைதொடர்ந்து ஆகஸ்ட் முதல் வாரத்தில் கலந்த...
Read More Comments: 16

பொது கலந்தாய்வு நாளை முடிகிறது: என்ஜினீயரிங் காலி இடங்கள் ஒரு லட்சத்தை தாண்டுகிறது

தமிழகத்தில் உள்ள 539 பொறியியல் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு கடந்த 1–ந் தேதி முதல் கலந்தாய்வு நடைபெற்று வருகிறது.சென்னை அண்ணா ப...
Read More Comments: 0

அரசாணை தேவை

நண்பா்களே! ஆசிரியர்கள் அரசு ஊழியர்கள் காசநோய் புற்றுநோய் போன்ற தீவிர நோய் பாதிப்பிற்கு உள்ளாகி சிகிச்சை பெறும்போது அவர்களுக்கு ஊதியத்துடன்...
Read More Comments: 0

தமிழகத்தில் தமிழைப் படிக்காமலேயே பட்டம் பெறும் அவல நிலை: கருணாநிதி குற்றச்சாட்டு

தமிழகத்தில் அனைத்துப் பள்ளிகளிலும் தமிழை ஒரு பாடமொழியாக கற்பிக்கும் நடவடிக்கை, வெறும் ஏட்டளவில் மட்டுமே இருப்பதாக திமுக தலைவர் கருணாநிதி வி...
Read More Comments: 0

DEE - PAY AUTHORIZATION FOR 1610 SEC.GR.TEACHERS

ஆதி திராவிடர் பள்ளி ஆசிரியர்களுக்கு கலந்தாய்வு.

திருச்சி மாவட்டத்தில் உள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர்நலத்துறையின் கீழ் இயங்கும் மேல்நிலை, உயர்நிலை, நடுநிலை மற்றும் ஆரம்ப பள்ளிகளில...
Read More Comments: 2

மோடி சுற்றுப்பயணம் செல்லாத நாடு எது?: தேர்வில் கேட்கப்பட்ட கேள்வியால் பரபரப்பு

பிரதமர் நரேந்திர மோடியின் தொடர்ச்சியான வெளிநாட்டு பயணங்கள், பெரும் விவாதத்தை ஏற்படுத்தி வரும் நிலையில் கேரளாவில் நடைபெற்ற ஒரு தேர்வில் மோடி...
Read More Comments: 0

அகஇ - மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் வாயிலாக பள்ளிகளில் கழிவறைகள் கட்டிதருதல் சார்ந்து மாநில திட்ட இயக்குனரின் செயல்முறைகள்....

ஆசிரியர்களுக்கு பயிற்சி கட்டாயம்:தற்செயல் விடுப்புக்கு அனுமதி மறுப்பு.

அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், ஆசிரியர்களுக்கு நடத்தப்படும் பயிற்சி நாட்களில் தற்செயல் விடுப்பு எடுக்க அனுமதி மறுத்து, மாநில திட்ட இய...
Read More Comments: 2

மதுவின் தீமைகள்: மாணவர்களுக்கு அறிவுறுத்த கல்வித்துறை உத்தரவு

தமிழகத்தில் பள்ளி மாணவர்களிடம் பரவும் மது குடிக்கும் கலாச்சாரத்தை கட்டுப்படுத்த பள்ளி கல்வித்துறை அனைத்து தலைமை ஆசிரியர்களுக்கும் சுற்றறிக்...
Read More Comments: 0

அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை: சென்னையில் 29-இல் ஆலோசனை

அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை உள்ளிட்டவை குறித்து விவாதிப்பதற்காக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள், மாவட்டக் கல்வி அலுவலர்கள் கூட்டம் ...
Read More Comments: 0

TNPSC: குழந்தை நல அலுவலர்கள் நியமன அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும்: டி.என்.பி.எஸ்.சி தலைவர் அறிவிப்பு

தமிழ்நாட்டில் 89 குழந்தை நல அலுவலர் காலியிடங்களுக்கான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என்று தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய (டி.என்.பி....
Read More Comments: 0

உதவி பேராசிரியர் நியமிக்க உயர் நீதிமன்றம் தடை

உதவிப் பேராசிரியர் நியமனத்துக்கு, சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.சென்னை சிந்தாதிரிப்பேட்டையைச் சேர்ந்த சங்கீதா, உயர் நீத...
Read More Comments: 3

முதல்வர் தனிப்பிரிவுக்கு மனு எதிரொலி : ஓவியம், தையல் பாடங்களுக்கு புதிய பாடத்திட்டம் தயாரிக்க குழு அமைப்பு

ஓவியம், தையல் உள்ளிட்ட சிறப்பு பாடங்களுக்கு புதிய பாடத்திட்டம் தயாரிக்க குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழு நாளை தொடங்கி 3 நாட்களில்பாடத்தி...
Read More Comments: 0

பொதுத்தேர்வுக்கு பெயர் பட்டியல் பிளஸ்2 மாணவர்கள், பெற்றோரிடம் உறுதிமொழிப்படிவம் வாங்க வேண்டும்: தேர்வுத்துறை உத்தரவு

ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதத்தில் நடக்கும் பிளஸ் 2 பொதுத் தேர்வில் 8லட்சத்துக்கும் மேற்பட்ட பள்ளி மாணவ, மாணவியர் தேர்வு எழுதி வருகின்றனர். ...
Read More Comments: 0

பள்ளி வாகனங்கள் பராமரிப்பை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்: பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு

தனியார் பள்ளி வாகனங்களில் வேகக் கட்டுப்பாட்டுக் கருவி பொருத்தப்பட வேண்டும் என்று பள்ளிக் கல்வி இயக்ககம் அறிவுறுத்தியுள்ளது. தமிழகத்தில்கடந...
Read More Comments: 0

தமிழகத்தில் பள்ளி செல்லா குழந்தைகள் 37 ஆயிரம் பேர்!

தமிழகத்தில் 37,500 குழந்தைகள் பள்ளி செல்லாமல் உள்ளது தெரியவந்துள்ளது.அனைவருக்கும் கல்வி இயக்கத் திட்டம் சார்பில் தமிழகம் முழுவதும் உள்ள பள்...
Read More Comments: 0

இன்று எம்.சி.ஏ., பொதுப்பிரிவு கலந்தாய்வு

எம்.சி.ஏ., படிப்பிற்கான கலந்தாய்வு கோவை அரசு தொழில்நுட்ப கல்லுாரியில் நேற்று துவங்கியது. சிறப்பு பிரிவின் கீழ், ஒரு மாற்றுத்திறனாளி மாணவர் ...
Read More Comments: 0

பி.இ. துணைக் கலந்தாய்வு: 31- இல் விண்ணப்பம் பதிவு

பொறியியல் சேர்க்கை துணைக் கலந்தாய்வுக்கான அறிவிப்பை சென்னை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது.பிளஸ் 2 சிறப்புத் துணைத் தேர்வில் தேர்ச்சி ப...
Read More Comments: 0

பாரதிதாசன் பல்கலைக்கழகத்துக்கு புதிய பதிவாளர்

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் புதிய பதிவாளராக புதுக்கோட்டை அரசு மன்னர் கல்லூரி வணிகவியல் துறை இணைப் பேராசிரியர் சி. திருச்செல்வம் ந...
Read More Comments: 0

கல்வி உதவித் தொகை பெற்றுத் தருவதில் தனியார் மெட்ரிக். பள்ளி நிர்வாகங்கள் அலட்சியம்

சிறுபான்மை இன மாணவர்களுக்கு அரசின் கல்வி உதவித் தொகையை பெற்றுத் தருவதில் தனியார் மெட்ரிக். பள்ளிகள் அலட்சியம் காட்டி வருவதாக பெற்றோர்கள் வே...
Read More Comments: 0

பயிற்சியாளர்களுக்கு தட்டுப்பாடு: 4 கோடி குழந்தைகளுக்கு கற்றல் குறைபாடு - திறந்தநிலை பல்கலை. துணைவேந்தர் தகவல்

கற்றல் குறைபாடு உள்ள குழந்தை களுக்கு பயிற்சி அளிக்க நாடு முழுவதும் 2.25 லட்சம் பேர் தேவை. ஆனால், 70 ஆயிரம் பேர் மட்டுமே உள்ளனர் என்று தமிழ்...
Read More Comments: 0

சமச்சீர் கல்வியை, சி.பி.எஸ்.இ.,க்கு இணையாகவோ அல்லது சி.பி.எஸ்.இ., பாடத் திட்டத்தையே, சமச்சீர் கல்வியாகவோ மாற்ற வேண்டும்

சென்னை ஐ.ஐ.டி., நுழைவுத் தேர்வில் பங்கேற்ற தமிழக மாணவர்கள், 2,815 பேரில், 451 பேர் தேர்வு பெற்றனர். இதில், சி.பி.எஸ்.இ., பாடத் திட்டத்தில் ...
Read More Comments: 0

கல்லூரி ஆசிரியர் பணி நேரத்தை நிர்ணயிக்க... அனுமதி:உயர் கல்வி துறை செயலருக்கு யு.ஜி.சி., கடிதம்.

அரசு மற்றும் அரசு உதவி பெறும் முதுநிலை கல்லுாரிகளில், ஆசிரியர்களின் பணி நேரம் குறித்து, மாநில உயர்கல்வி துறையே முடிவு செய்து கொள்ளலாம்,” என...
Read More Comments: 0

பி.இ., - பி.டெக்., படிப்புகளுக்கு ஆக., 1ல் 2ம் கட்ட கவுன்சிலிங்

தமிழகத்தில், பி.இ., - பி.டெக்., படிப்புகளுக்கு காலியாக உள்ள இடங்களை நிரப்ப, இரண்டாம் கட்ட கவுன்சிலிங், ஆகஸ்ட், 1ம் தேதி நடக்கிறது. அண்ணா பல...
Read More Comments: 0

"80 சதவீதத்தினருக்கு ஹெபடைட்டிஸ் - சி அறிகுறிகளே தெரியாது'

ஹெபடைட்டிஸ் சி வைரஸ் பாதித்தவர்களில் 80 சதவீதம் பேருக்கு 6 மாதங்களுக்குப் பிறகுதான் நோய்க்கான அறிகுறிகளே தென்படும் என டாக்டர் பாசுமணி தெரிவ...
Read More Comments: 0

Jul 26, 2015

TNPSC: 2 மாதத்தில் குரூப் 2 தேர்வு முடிவு

2 மாதத்தில் குரூப் 2 தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. தமிழகம் முழுவதும் டி.என்.பி.எஸ்.சி குரூப்-2 பதவியில...
Read More Comments: 1

பள்ளிக்கல்வி - அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள்மற்றும் மாவட்ட கல்வி அலுவலர்கள் ஆய்வுக் கூட்டம் 29.07.2015 அன்று சென்னையில் நடைபெறவுள்ளது.

DSE - ALL CEO / DEOs MEETING WILL BE HELD ON 29.07.2015 AT CHENNAI REG PROC CLICK HERE...
Read More Comments: 0

"CRC" எஸ்கேப் ஆசிரியர்களுக்கு ஆப்சென்ட் எச்சரிக்கை

228 சத்துணவு சமையல் உதவியாளர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

திருவள்ளுவர் மாவட்டத்தில் காலியாகவுள்ள 228 சமையல் உதவியாளர் பணிக்கு பெண்களிடமிருந்து மட்டும் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றனஇது தொடர்பாக ம...
Read More Comments: 0

ஆதார் அட்டையில் திருத்தம் செய்ய வாய்ப்பு! தபால் மூலமும் விண்ணப்பிக்கலாம்

"ஆதார் அட்டையில் பெயர், முகவரி, பிறந்த தேதி உள்ளிட்ட விவரங்களை, "ஆன்-லைன்' வாயிலாக திருத்த முடியாதவர்கள், தபால் மூலமாக அனுப்ப...
Read More Comments: 0

பணிநிரவல் ஆசிரியர்கள் எதிர்ப்பு

முந்தைய ஆண்டு மாணவர்கள் எண்ணிக்கையின் அடிப்படையில், உபரி ஆசிரியர்களை பணிநிரவல் செய்ய, ஆசிரியர் சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.ஒவ்வொரு ஆ...
Read More Comments: 8

அரசு எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ். படிப்பு: அனைத்து இடங்களும் நிரம்பியது

சென்னை ஓமந்தூரார் அரசு பல்நோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை அரங்கில் எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ். இரண்டாம் கட்டக் கலந்தாய்வு கடந்த ஜூலை 22-ஆம் த...
Read More Comments: 0

அதிகார பிரச்னைகளால் பி.எட்., சேர்க்கை இழுபறி:உச்சகட்ட குழப்பத்தில் தடுமாறும் கல்வித்துறை

பல துறைகளின் அதிகார பிரச்னையால், பி.எட்., மாணவர் சேர்க்கை குறித்த முடிவுகள் எடுப்பதில், இழுபறி நிலை ஏற்பட்டுள்ளது. கல்வி ஆண்டு எப்போது துவங...
Read More Comments: 5

பணத்தை ரீபண்ட்’ பெற விரும்பினால் ‛ஆன்-லைன்’மூலமே வருமான வரி தாக்கல்

வருமான வரம்பு ரூ.5 லட்சத்துக்கு மேற்பட்டவர்களும், வருமான வரி பிடித்தம் செய்ததை திரும்ப பெற விரும்புபவர்களும் ‛ஆன்-லைன்’ மூலம் மட்டுமே வருமா...
Read More Comments: 0

மத்திய அரசின் புதிய திட்டம்: இனி அரசு பள்ளி மாணவர்களும் இங்கிலிலீஷில் பேசலாம்!

31 ஆயிரம் அரசு பள்ளி மாணவர்கள் ஆங்கிலம் பேசுவதற்கு பயிற்சியை அளிக்கிறது "கரடி பாத்' என்கிற கல்வி நிறுவனம். இதன்மூலம் இனி அரசு பள்ள...
Read More Comments: 1

தமிழகத்தில் 75 கல்வி அலுவலர் பணியிடங்கள் காலி.

தமிழகத்தில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் (சி.இ.ஓ.) அளவில் 10பணியிடங்களும், மாவட்டக் கல்வி அலுவலர் (டி.இ.ஓ.) அளவில் 65 பணியிடங்களும் பல மா...
Read More Comments: 0

114 மையங்களில் இன்று குரூப் 2 தேர்வு.

தமிழகம் முழுவதும் இன்று குரூப் 2 தேர்வு நடைபெற உள்ளது. மொத்தம் உள்ளஆயிரத்து 241 இடங்களுக்காக சுமார் 6 லட்சத்து 20 லட்சம் பேர் தேர்வு எழுத உ...
Read More Comments: 0

தினமும் சுமார் 4 மணி நேரம் ஆபாசப் படங்களை பார்க்கும் மாணவர்கள்: ஆய்வக தகவல்.

மாணவர்களிடையே இன்றைய காலகட்டத்தில் போதைப் பழக்கம் போல் ஆபாசபடம் பார்க்கும் பழக்கமும் தொற்றிக் கொண்டு உள்ளது சுமார் 4 மணி நேரம் ஆபாச படங்களை...
Read More Comments: 2

முந்தைய ஆண்டு அடிப்படையில் பணிநிரவல்: ஆசிரியர்கள் எதிர்ப்பு

முந்தைய ஆண்டு மாணவர்கள் எண்ணிக்கையின் அடிப்படையில் உபரிஆசிரியர்களை பணிநிரவல் செய்ய ஆசிரியர் சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.ஒவ்வொரு ஆண்ட...
Read More Comments: 1

மாவட்டந்தோறும் உள்ள பள்ளிகளை கண்காணிக்க இணை இயக்குனரை தலைவராக கொண்ட கண்காணிப்பு குழு- பள்ளிக் கல்வித்துறை இயக்குனர் கண்ணப்பன் தகவல்

இணை இயக்குனரை தலைவராக கொண்ட கண்காணிப்பு குழு அமைத்து, மாவட்டந்தோறும் உள்ள பள்ளிகளை கண்காணிக்கவும், பின்தங்கிய பள்ளிகளில் முன்னேற்ற நடவடிக்க...
Read More Comments: 0

அரசு பள்ளி பராமரிப்பு நிதியில் சுகாதாரத்திற்கு முக்கியத்துவம் அளிக்க உத்தரவு

அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு வழங்கும் பராமரிப்பு நிதியில், முழு சுகாதாரத்திற்கு முக்கியத்துவம் கொடுக்க, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது...
Read More Comments: 0

இன்று குரூப்- 2 தேர்வு:6 லட்சம் பேர் எழுதுகின்றனர்

தமிழகத்தில் குரூப்- 2 முதல் நிலைத் தேர்வு, ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 26) நடைபெறுகிறது. இதில் 6 லட்சம் பேர் பங்கேற்கின்றனர். தமிழகத்தில் குரூப...
Read More Comments: 3

சென்னை அரசு பள்ளியில் லட்சக்கணக்கில் வசூல் பட்டியலுடன் பெற்றோர் - ஆசிரியர் கழகம் புகார்

அரசு பள்ளிகளில், உள்கட்டமைப்பு மேம்பாடு மற்றும் பராமரிப்பு என்ற பெயரில், ரசீதே இல்லாமல், லட்சக்கணக்கில் வசூல் வேட்டை நடந்துள்ளது. இதை எதிர்...
Read More Comments: 0

ஓவியம், தையல் பாடம் ஆய்வு செய்ய சிறப்பு குழு

அரசு பள்ளிகளில் ஓவியம், தையல், உடற்கல்வி படிப்புகளுக்கான, பாடத்திட்டத்தை மாற்றி அமைக்க, பள்ளிக்கல்வித் துறையில், குழு அமைக்கப்பட்டுள்ளது.அர...
Read More Comments: 0

சமச்சீர் கல்வி தரம் தாழ்ந்து விட்டது:தனியார் பள்ளி சங்கத்தினர் புகார்

சென்னை பாரிமுனை, ராஜா அண்ணாமலை மன்றத்தில், தனியார் பள்ளி நிர்வாகிகள் சங்க மாநாடு, நேற்று நடந்தது. இதில், 12 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டனஇத...
Read More Comments: 0

மாணவர்களுக்கு ஆதார் முகாம்:பள்ளிகளில் நடத்த ஏற்பாடு

தமிழகம் முழுவதும், 70 லட்சம் மாணவ, மாணவியருக்கு, ஆதார் அட்டை எடுப்பதற்கான முகாம் நடத்த, பள்ளிக்கல்வித்துறை ஏற்பாடு செய்துள்ளது.தமிழகம் முழு...
Read More Comments: 0

Jul 25, 2015

ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு விதிகளில் மாற்றம் வர வாய்ப்புள்ளது - பள்ளிக்கல்வி இயக்குனர்

மெட்ராஸ் உயர் நீதிமன்றம் சென்னை உயர் நீதிமன்றமாக விரைவில் பெயர் மாற்றம்

மெட்ராஸ் உயர் நீதிமன்றம் சென்னை உயர் நீதிமன்றமாக விரைவில் பெயர் மாற்றம்செய்யப்பட உள்ளது. இதுகுறித்து விரைவில் அரசாணை வெளியிட உள்ளதாக மத்திய ...
Read More Comments: 0

ஆசிரியர்கள் எதிர்பார்த்த பொதுமாறுதல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வு ஆக.,1 அல்லது 2ம் தேதி துவங்க வாய்ப்பு?

ஆசிரியர்கள் எதிர்பார்த்த பொதுமாறுதல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வு ஆக.,1 அல்லது 2ம் தேதி துவங்க வாய்ப்பு உள்ளது. இந்தாண்டு கலந்தாய்வு நிபந...
Read More Comments: 12

ஆக.,1ல் ஆசிரியர்கள் பொதுமாறுதல் கலந்தாய்வு?

ஆசிரியர்கள் எதிர்பார்த்த பொதுமாறுதல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வு ஆக.,1 அல்லது 2ம் தேதி துவங்க வாய்ப்பு உள்ளது. இந்தாண்டு கலந்தாய்வு நிபந...
Read More Comments: 0

ஓய்வூதிய திட்ட கணக்கில் குளறுபடி: பல ஆயிரம் கோடி ரூபாய் 'அம்போ!'

பங்களிப்பு ஓய்வூதியமான -- சி.பி.எஸ்., திட்டத்தில், கணக்கு எண் குளறுபடியால், 50 ஆயிரம் அரசு ஆசிரியர்களின் ஓய்வூதியம் கேள்விக்குறியாகி உள்ளது...
Read More Comments: 0

குடித்துவிட்டு வந்த மாணவர்களுக்கு " TC " - மீண்டும் சேர்க்க மாவட்ட ஆட்சியர் பரிந்துரையை நிராகரித்த தலைமை ஆசிரியை - விளக்கம் கேட்டு தலைமை ஆசிரியைக்கு நோட்டீஸ்

இன்று (25/07/2015) நடக்கும் SPECIAL CRC மற்றும் UPPER PRIMARY CRC குறித்து தெளிவுரை ஆணை

நாளை டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வு.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் குரூப்-2 பதவிக்களுக்கான போட்டித் தேர்வு வரும் 26 ஆம் தேதி(ஞாயிற்றுக்கிழமை) நடைபெற உள...
Read More Comments: 0

TNPSC தேர்வு விவரம் இணையதளத்தில் வெளியீடு

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான - டி.என்.பி.எஸ்.சி., சார்பில் நடத்தப்படும், பணி நியமனம் மற்றும் துறைகள் குறித்த பட்டியல்வெளியிடப்பட்டு...
Read More Comments: 0

பத்தாம் வகுப்பு சிறப்பு துணைத் தேர்வு: மதிப்பெண் சான்றிதழைப் பதிவிறக்கம் செய்யலாம்-DOWNLOADLINK

பத்தாம் வகுப்பு சிறப்பு துணைத் தேர்வு: மதிப்பெண் சான்றிதழைப் பதிவிறக்கம் செய்யலாம்- DOWNLOADLINK click here...
Read More Comments: 0

பத்தாம் வகுப்பு சிறப்பு துணைத் தேர்வு: மதிப்பெண் சான்றிதழைப் பதிவிறக்கம் செய்யலாம்

பத்தாம் வகுப்பு சிறப்பு துணைத் தேர்வை எழுதிய மாணவர்கள் தங்களது தாற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்யலாம் என...
Read More Comments: 0

பத்தாம் வகுப்பு தேர்வு வினாத்தாளில் மாற்றம்: பள்ளி கல்வி இயக்குனர் பேட்டி

"இந்தாண்டு பத்தாம் வகுப்பு அறிவியல் தேர்வு வினாத்தாளில் மாற்றம் செய்யப்படஉள்ளது" என பள்ளிக் கல்வி இயக்குனர் கண்ணப்பன் தெரிவித்தார...
Read More Comments: 0

பிளஸ் 2 மாணவர்களின் ரேஷன், ஆதார் எண் சேகரிப்பு

நடப்பு கல்வி ஆண்டில், பிளஸ் 2 தேர்வு எழுத உள்ள மாணவ, மாணவியரின் ரேஷன் அட்டை, ஆதார் அட்டை மற்றும் மொபைல் போன் விவரங்களை சேகரிக்க, அரசு தேர்வ...
Read More Comments: 0

ஆடிப் பெருக்கு தருமபுரி மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அறிவிப்பு

ஆடிப் பெருக்கு விழாவை முன்னிட்டு தருமபுரி மாவட்டத்துக்கு ஆகஸ்ட் 3ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து மாவட்ட ஆட்சியர்...
Read More Comments: 0

CEO TRANSFERRED LIST

KANCHEEPURAM SSA CEO SEETHALAKSHMI TO CEO,TIRUVALLUR TRB DD BOOPATHY TO CEO,VELLORE CHENNAI CEO ANITHA ADDL CHARGE DD,TRB
Read More Comments: 0

மாணவர்களுக்கு சைக்கிள்தாமதமின்றி வழங்க உத்தரவு

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு, இலவச சைக்கிள்களை, தாமதமின்றி வழங்கும்படி, அதிகாரிகள் உத்தரவிட்டு உள்ளனர்....
Read More Comments: 0

மருத்துவ நுழைவுத்தேர்வு: நாடு முழுவதும் 6.3 லட்சம் பேர் தேர்வில் பங்கேற்பு

சி.பி.எஸ்.இ., நடத்தும் மருத்துவ நுழைவுத் தேர்வு இன்று மீண்டும் நடத்துகிறது.இந்நுழைவுத்தேர்வினை நாடு முழுவதும் 6.3 லட்சம் பேர் எழுதுகிறார்கள...
Read More Comments: 0

ஹெல்மெட் அணிவதில் உள்ள நடைமுறை சிரமங்கள் கருத்தில் கொள்ளப்படும்: உயர் நீதிமன்ற நீதிபதி என்.கிருபாகரன் கருத்து

ஹெல்மெட் அணிவதில் பொதுமக்களுக்கு உள்ள நடைமுறை சிரமங்கள் கருத்தில் கொள்ளப் படும் என்று சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி என்.கிருபாகரன் கூறினார்....
Read More Comments: 0

பவுன் விலை ரூ.18,752 ஆக சரிவு: நகைக் கடைகளில் விற்பனை 40% அதிகரிப்பு - அலைமோதும் மக்கள் கூட்டம்

கடந்த 4 ஆண்டுகளில் முதல் முறையாக பவுன் விலை நேற்று ரூ.18,752 ஆக குறைந்தது. தொடர் விலைச் சரிவு காரணமாக, மக்கள் கூட்டம் அலைமோதுவதால் தமிழக நக...
Read More Comments: 0

Jul 24, 2015

TET வழக்குகள் வரும் ஆகஸ்ட் 11 அன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது?

மதுரை: அரசு பள்ளிகளில் குறைந்துவரும் மாணவர்கள் சேர்க்கை

கடந்த ஆண்டை ஒப்பிடும்போது, நடப்பு கல்வியாண்டில் மதுரையில் உள்ள அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறைந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்...
Read More Comments: 0

CRC அன்று (CL) தற்செயல் விடுப்பு எடுக்க கூடாது,எடுத்தால் Absent என புதிய உத்தரவு!

ஆசிரியர் தேர்வில் பூஜ்யம் மதிப்பெண்: விடைத்தாளை மீண்டும் திருத்த உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு

ஆசிரியர் தேர்வில் பூஜ்யம் மதிப்பெண் பெற்றவரது விடைத்தாளை மீண்டும் திருத்த ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்...
Read More Comments: 8

ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களின் பங்களிப்பு ஓய்வூதிய தொகையை செலுத்தாத தமிழக அரசு: தகவல் உரிமை சட்டத்தில் அம்பலம்

ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கான பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தில் பிடித்தம் செய்யப்பட்ட 5,000 கோடி ரூபாயை தமிழகஅரசு மத்திய அரசிடம் செ...
Read More Comments: 5

ஒழுங்கு நடவடிக்கை எச்சரிக்கை நடுக்கத்தில் ஆசிரியர்கள்

பள்ளிகளில் செயல்முறை, படைப்பாற்றல் கல்விமுறையை பின்பற்றாவிட்டால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்' என தொடக்கக் கல்வித்துறை எச்சரித்துள்ள...
Read More Comments: 1

TNPSC: 213 உதவி பொறியாளர்கள் பணியிடம்: தமிழ்வழி பொறியியல் படித்தவர்களுக்கு 20 சதவீத சிறப்பு இட ஒதுக்கீடு

தனியாரால் கவனிக்கப்படாதவர்கள் அரசுப் பணியில் சாதிக்க வாய்ப்பு நெடுஞ்சாலை உதவி பொறியாளர்கள் நியமனத்துக்கான போட்டித் தேர்வில், தமிழ்வழியில்...
Read More Comments: 0

பெருகும் ப்ளே ஸ்கூல்கள்... 'விளையாட்டு' விவகாரம் அல்ல!

"ஓடி விளையாடு பாப்பா, நீ ஓய்ந்திருக்கலாகாது பாப்பா!" என்றான் பாரதி. அதில் ஓய்வெடுக்கக்கூடாது என்பதை மட்டும் கருத்தில் கொண்டுவிட்ட...
Read More Comments: 0

பள்ளிகளில் உபரியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை பணிநிரவல் செய்தல் தொடர்பான அரசாணை

எந்த அரசுப் பள்ளியும் மூடப்படவில்லை- பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.சி.வீரமணி

தமிழகத்தில் எந்த அரசுப் பள்ளியும் மூடப்படவில்லை என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.சி.வீரமணி தெரிவித்தார்.சென்னை, அசோக் நகர் பெண்கள் மே...
Read More Comments: 0

பள்ளி கல்வித்துறை மீது கலை ஆசிரியர்கள் புகார்.

இடமாறுதல் "கவுன்சிலிங்' உத்தரவில், ஆசிரியர்களை பள்ளி கல்வித்துறைபழிவாங்குவதாக, கலை ஆசிரியர் நலச்சங்கம் புகார் தெரிவித்துள்ளது.இதன்...
Read More Comments: 1

கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க கால நீட்டிப்பு

வருமான சான்றிதழ் பெறுவதில் ஏற்பட்டுள்ள சிக்கலால், சிறுபான்மைப் பிரிவு பள்ளி மாணவர்கள், கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க ஆகஸ்ட், 15ம் தேதி ...
Read More Comments: 0

+2 தேர்வில் சிறந்த மதிப்பெண்ணுடன் மாணவ, மாணவியரை தேர்ச்சி பெற வைப்பதே ஆசிரியர்களின் தலையாய பணி! இயக்குநர் பேச்சு

தொடர்ந்து கற்கும் ஆசிரியரால் மட்டுமே, பள்ளியில் மாணவர்களுக்கு பாடங்களை சிறப்பாக கற்பிக்க முடியும்,''என, தமிழக பள்ளி கல்வித்துறை இயக...
Read More Comments: 0

10 லட்சம் 'ஆடிட்டர்'கள் தேவையாம்படிப்பவர்களுக்கு அடிக்கிறது யோகம்!

''இந்தியாவில், ஐந்து ஆண்டுகளுக்குப் பின், 10 லட்சம் ஆடிட்டர்கள் தேவைப்படுவர்,'' என, ஐ.சி.ஏ.ஐ., துணைத்தலைவர் தேவாரெட்டி தெரி...
Read More Comments: 0

PAY ORDER FOR 31 CEO PA RELEASED

சென்னை பல்கலை உடனடித் தேர்வு முடிவு வெளியீடு.

சென்னை பல்கலை பட்டப்படிப்புக்கான உடனடித் தேர்வு முடிவுகள், இன்று வெளியிடப்படுகின்றன. இதுகுறித்து, சென்னைப் பல்கலை வெளியிட்ட அறிவிப்பில்,...
Read More Comments: 0

70 லட்சம் மாணவர்களுக்கு ஆதார் முகாம் பள்ளிகளில் நடத்த கல்வித்துறை ஏற்பாடு

தமிதமிழகம் முழுவதும், அனைத்து வகை அரசுத் திட்டங்களுக்கும், ஆதார் எண்ணை இணைக்கும் பணி நடந்து வருகிறது. பள்ளிகளில் மாணவ, மாணவியரின் கல்வி உதவ...
Read More Comments: 0

தமிழ்ப் பல்கலை.யில் 5-ம் கட்டத் தேர்வு முடிவுகள் வெளியீடு.

தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் ஐந்தாம் கட்டத் தேர்வு முடிவுகள் நேற்று வியாழக்கிழமை வெளியிடப்பட்டன.இதுகுறித்து பல்கலைக்கழகத் தொலைநிலைக்...
Read More Comments: 0

தமிழகத்தில் 75 கல்வி அலுவலர் பணியிடங்கள் காலி

தமிழகத்தில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் (சி.இ.ஓ.) அளவில் 10 பணியிடங்களும், மாவட்டக் கல்வி அலுவலர் (டி.இ.ஓ.) அளவில் 65 பணியிடங்களும்பல மா...
Read More Comments: 0

மாணவிகளின் உயர் கல்விக்கான "உதான்' திட்டம்: விண்ணப்பிக்க ஆகஸ்ட் 3 கடைசி நாள்

மத்திய அரசின் உயர் தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களில் மாணவிகள் சேரும் வகையில் நடைமுறைப் படுத்தப்பட்டு வரும் பயிற்சித் திட்டமான "உதான்&#...
Read More Comments: 0

முதுநிலைப் பட்ட கல்வி உதவித் தொகை: விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு

முதுநிலைப் படிப்புகளுக்கான பல்கலைக்கழக மானியக் குழுவின் (யுஜிசி) கல்வி உதவித் தொகைகளைப் பெறுவதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.முன்ன...
Read More Comments: 0

கல்வியியல் பல்கலைக்கு இடைக்கால கமிட்டி அமைப்பு

ஆசிரியர் கல்வியியல் பல்கலை துணைவேந்தர் விஸ்வநாதன் ஓய்வு பெற்றதை அடுத்து, பல்கலை பணிகளை கவனிக்க, உயர்கல்வித்துறை முதன்மை செயலர் தலைமையில், ம...
Read More Comments: 0

சித்தா, ஆயுர்வேத படிப்பு: விண்ணப்பம் பெற இன்றே கடைசி

தமிழகத்தில், இந்திய மருத்துவ படிப்புகளுக்காக, ஆறு அரசு மருத்துவக் கல்லுாரிகளில், 336 இடங்கள்; 21 சுய நிதி கல்லுாரிகளில், 1,143 இடங்களும் உள...
Read More Comments: 0

Jul 23, 2015

பள்ளி மாணவ மாணவிகளுக்கு இலவச மிதிவண்டிக்காக ரூ 233 கோடி ஒதுக்கீடு: அமைச்சர் செந்தில் பாலாஜி

பள்ளி, மாணவ, மாணவிகளுக்கு, மிதிவண்டிகள் வழங்க 233 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டிருப்பதாக போக்குவரத்து துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித...
Read More Comments: 0

இறப்பு சான்றிதழ் அளித்தால் மட்டுமே வாக்காளர் பட்டியலில் பெயரை நீக்க வேண்டும்: தலைமை தேர்தல் அதிகாரி உத்தரவு

உறவினர்கள் இறப்பு சான்றிதழ் அளித்தால் மட்டுமே இறந்தவர்கள் பெயரை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்ப...
Read More Comments: 0

Finance Dept. - G.O Ms No 71 dated2nd July 2015 on additional format to apply/renewal of Passport

Finance Dept. - G.O Ms No 71 dated2nd July 2015 on additional format to apply/renewal of Passport click here...
Read More Comments: 0

DGE PROCEEDINGS REGARDING PREPARATION OF HSC NOMINAL ROLL FOR MARCH 2016 EXAM & NOMINAL ROLL DECLARATION FORMAT

DGE PROCEEDINGS REGARDING PREPARATION OF HSC NOMINAL ROLL FOR MARCH 2016 EXAM & NOMINAL ROLL DECLARATION FORMAT click here...
Read More Comments: 0

சேலம் விநாயக மிஷின் பல்கலைக்கழகத்தில் படித்த -உயர்கல்விக்கு பதவி உயர்வு வழங்க நீதிமன்ற ஆணை நகல்.

7 வது ஊதியக்குழுவில் வீட்டுவாடகைப்படி உயர்த்த -2011 - மக்கள் தொகை கணக்கெடுப்பை கொண்டு நகரங்கள்தரம்பிரிக்கப்படுகிறது !!!

Classification of Cities / Towns with effect from 1.4.2015 for the purpose of HRA – Fin.min Orders
Read More Comments: 2

7th Pay commission. latest news.

Likely to be submitted on orbefore 14.8.15. 1. Minimum pay 21000/- 2. No grade pay system and open ended scales. 3. Retirement - 33yr...
Read More Comments: 0

குடி போதையில் பள்ளிக்கு வந்த மாணவர் டிஸ்மிஸ் மீண்டும் சேர்க்க கலெக்டர் பரிந்துரை நிராகரித்த பள்ளிதலைமை ஆசிரியர்

ஆசிரியர்களின் கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்ற ஜி.கே.வாசன் வலியுறுத்தல்

அரசு மற்றும் அரசு உதவிபெறும்பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களின் கோரிக்கைகளை, தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும் என்று, தமிழ் மாநில காங்கிரஸ் தல...
Read More Comments: 9

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் இந்த மாதம் சம்பளம் பெறுவதில் சிக்கல்!

25/07/2015 "UPPER PRIMARY CRC MODULES"

" UPPER PRIMARY CRC MODULES " *. CLICK HERE - TAMIL ALM MODULE *. CLICK HERE - ENGLISH ALM MODULE *. CLICK HERE - MATHS ALM MOD...
Read More Comments: 0

பள்ளிக்கல்வி - மாணவர்களை பாதுகாப்பற்ற மற்றும் ஆபத்தான பணிகளில் ஈடுபடுத்தக்கூடாது - இயக்குனர் செயல்முறைகள்

TNPSC : GROUP 2A ( NON- INTERVIEW POST) 2nd CV LIST PUBLISHED - D.O.E : 29/06/2014

கலந்தாய்வு கட்டுப்பாட்டிற்கு எதிர்ப்பு வலுக்கிறது வகுப்பை புறக்கணிக்க ஆசிரியர் சங்கங்கள் முடிவு

கலந்தாய்வு மற்றும் நிர்வாக மாறுதல் நிபந்தனைகளை தளர்த்தாவிட்டால், வகுப்பு புறக்கணிப்பு போராட்டம் நடத்த ஆசிரியர்கள் முடிவு செய்துள்ளனர்.ஆண்டு...
Read More Comments: 3

இந்த ஆண்டு என்ஜினீயரிங் கல்லூரிகளில் 1 லட்சம் இடங்கள் காலி: வேலை இல்லாததால் ஆர்வம் குறைந்தது.

பிளஸ்–2 தேர்வில் வெற்றி பெற்ற அனைவரும் என்ஜினீயரிங் கல்லூரிகளில்சேர வேண்டும்' என்ற ஆர்வம் சில ஆண்டுகளுக்கு முன்பு இருந்தது. வருடந்தோறு...
Read More Comments: 0

தொடக்க கல்வி ஆசிரியர் பட்டய படிப்புக்கான விண்ணப்பம் இன்று முதல் விநியோகம்

தொடக்கக் கல்வி ஆசிரியர் பட்டயப் படிப்பு மாணவர் சேர்க்கைக்கு வியாழக்கிழமை முதல் விண்ணப்பம் விநியோகம் செய்யப்பட உள்ளது என்று பெருந்துறை மாவட்...
Read More Comments: 0

மத்திய அரசுப் பள்ளிகளில் யோகா கட்டாயப் பாடமாகாது: ஸ்மிருதி இராணி

கேந்திரிய வித்யாலயா பள்ளி மற்றும் ஜவஹர் நவோதயா வித்யாலயா மாணவர்களுக்கு யோகாகட்டாய பாடமாக்கப்பட மாட்டது என மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர்...
Read More Comments: 0

சுருக்கெழுத்தர் பணிக்கு 29-ம் தேதி முதல் சான்றிதழ் சரிபார்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு.

சுருக்கெழுத்தர் பணிக்கு ஜூலை 29-ந் தேதி முதல் சான்றிதழ் சரிபார்ப்புநடைபெறும் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. இதுதொடர்பாக டிஎன்பிஎஸ்சி செ...
Read More Comments: 0

ஆசிரியர்களுக்கு பயிற்சி 25ம் தேதி துவக்கம்

அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளில் புத்தக படிப்பு மட்டுமல்லாமல், மாணவ,மாணவியரின் கற்பனை திறன், பிற திறமைகளை வளர்க்கும் வகையில், அனைவருக்கு...
Read More Comments: 0

பள்ளி பராமரிப்புப் பணிகளில் மாணவர்களை ஈடுபடுத்தும் தலைமையாசிரியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை: பள்ளிக் கல்வி இயக்ககம் எச்சரிக்கை

பள்ளிகளில் பராமரிப்புப் பணிகளில் மாணவர்களை ஈடுபடுத்தும் தலைமையாசிரியர்கள்மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக் கல்வி இயக்ககம் எச்...
Read More Comments: 2

ஆசிரியர்கள் பணியை சேவையாகக் கருதினால் 100 சதவீத தேர்ச்சியை அளிக்க முடியும்: பள்ளிக் கல்வித் துறை இயக்குநர்

ஆசிரியர்கள், தங்கள் பணியை சேவையாகக் கருதினால் 100 சதவீத தேர்ச்சியை அளிக்க முடியும் என்று பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் கண்ணப்பன் தெரிவித்த...
Read More Comments: 0

அரசு ஊழியர் கோரிக்கை நிறைவேறாவிடில் 2003 தேர்தலில் சந்தித்த விளைவு ஏற்படும்: அலுவலர் சங்கம் எச்சரிக்கை

அரசு ஊழியர்களின் கோரிக்கையை நிறைவேற்றாவிட்டால் கடந்த 2003ல் சந்தித்தவிளைவை தான் அ.தி.மு.க., அரசு சந்திக்க நேரிடும்,” என சிவகங்கையில் ஊரகவளர...
Read More Comments: 0

ஜாதி, வருமானச் சான்றிதழ் கல்வி அலுவலரே வாங்கித் தருவார்!

மாணவர்களுக்கு இருப்பிட, ஜாதி மற்றும் வருமானச் சான்றிதழ்களை, பள்ளிகள் மூலமேவாங்கித் தர, பள்ளிக் கல்வித்துறை ஏற்பாடு செய்துள்ளது. தமிழகத்தி...
Read More Comments: 0

மாணவர்கள் கற்றல்திறன் மாறுபாடுகற்பிக்கும் முறையே காரணம்

ஆசிரியர்களின் ஒரே மாதிரியான கற்பிக்கும் முறையால் மாணவர்களின் கற்கும்திறன்மாறுபடுகிறது என, காந்திகிராம பல்கலை ஆய்வில் தெரியவந்தது.மாணவர்களின...
Read More Comments: 0

இலவச கல்வி ஒதுக்கீடு சேர்க்கையில் போலி சான்று: குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் ஆய்வு

தமிழகப்பள்ளிகளில் இலவச கட்டாய கல்வி 25 சதவீத இட ஒதுக்கீடு மாணவர்கள் சேர்க்கை தொடர்பான ஆவணங்களில் முறைகேடுகள் ஏதும் உள்ளதா என குழந்தைகள் உரி...
Read More Comments: 0

அதிக மாணவர்களை ஏற்றி செல்லும் பள்ளி வாகனங்கள் மீது நடவடிக்கை: போக்குவரத்துத்துறை எச்சரிக்கை

விதிமுறை மீறி அதிக எண்ணிக்கையில் மாணவர்களை ஏற்றிச்செல்லும் தனியார் பள்ளி வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்க போக்குவரத்துத்துறை உத்தரவிட்டுள்ளத...
Read More Comments: 0

புத்தம் புதிய பூமி: கெப்ளர் டெலஸ்கோப் கண்டுபிடித்துள்ளதாக நாசா விஞ்ஞானிகள் தகவல்

பூமி போன்று இன்னொரு கிரகம் இருக்கிறதா என்று நீண்ட காலமாக நாசா ஆய்வு நடத்தி வந்த நிலையில் தற்போது இன்னொரு பூமியை கெப்ளர் டெலஸ்கோப் கண்டுப...
Read More Comments: 0

எஸ்.எஸ்.சி., தேர்வுகாலக்கெடு நீட்டிப்பு

மத்திய அரசின், பல்வேறு துறைகளில் காலியாக உள்ள, 6,578 பணியிடங்களுக்காக, எஸ்.எஸ்.சி., நடத்தும் தேர்வுக்கு, விண்ணப்பிக்க காலக்கெடு நீட்டிக்கப்...
Read More Comments: 0

செவிலியர் பட்டயப் படிப்பு: 3 ஆயிரம் விண்ணப்பங்கள் விநியோகம்

செவிலியர் பட்டயப் படிப்புக்கான விண்ணப்ப விநியோகம் புதன்கிழமை தொடங்கியது. முதல் நாளில் 3 ஆயிரம் விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டன.தமிழகத்தில்...
Read More Comments: 0

தங்கம் விலை தொடர்ந்து சரிவு: பவுன் ரூ.18,864 -க்கு விற்பனை - விலை நிலவரம்

ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.216 குறைந்து, புதன்கிழமை ரூ.19 ஆயிரத்துக்கும் கீழ் விற்பனை செய்யப்பட்டது. மாலை நிலவரப்படி, ஒரு பவுன் ர...
Read More Comments: 0

பள்ளி ,ரேஷன் கடைகளில்" மொபைல் சென்டர் "அமைத்த ஆதார் கார்டு வழங்கப்படும்!!!

மத்திய, மாநில அரசு அலுவலக ஆதாரத்திற்கென "ஆதார் அட்டை' கட்டாயமாகிறது. சிவகங்கையில் இப்பணி மந்தநிலையில் நடப்பதை, துரிதப்படுத்த பள்ளி...
Read More Comments: 0

பட்டமளிப்பு விழாவில் இனி பட்டாடை 'நோ'.

கல்லுாரி, பல்கலைக் கழகங்களின் பட்டமளிப்பு விழாக்களில், கைத்தறி துணிகளை பயன்படுத்த, உயர்கல்வித் துறை முடிவு செய்துள்ளது.கைத்தறித் துணி வர்த்...
Read More Comments: 0

கோவை வேளாண்மைப் பல்கலை.யில் முதுநிலைப் படிப்புக்கான நுழைவுத் தேர்வு

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் முதுநிலை பட்டப் படிப்புகளில் சேருவதற்கான நுழைவுத் தேர்வு புதன்கிழமை நடைபெற்றது. இப் பல்கலைக்கழ...
Read More Comments: 0

அரசு இசைக் கல்லூரியில் ஓட்டுநர் பணி: விண்ணப்பிக்க ஜூலை 31 கடைசி நாள்

தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் ஓட்டுநர் பணியிடத்துக்கு ஜூலை 31-க்குள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார். இது குறித்து புத...
Read More Comments: 0

Jul 22, 2015

ஆசிரியர் தகுதித்தேர்வு : தமிழக அரசு மேல்முறையீடு! வழக்கு 2 வாரகாலத்துக்கு ஒத்திவைப்பு!

தமிழக ஆசிரியர் தகுதித்தேர்வில் இடஒதுக்கீடு, வெய்ட்டேஜை எதிர்த்து பாதிக்கப்பட்டவர்களால் தொடரப்பட்ட வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்...
Read More Comments: 177

தொடக்கக்கல்வி மற்றும் பள்ளிக்கல்விக்கான பள்ளி நாட்க்காட்டி ஒரே பக்கத்தில்

உதவித்தொடக்கக்கல்வி அலுவலர் சங்க அறிக்கை

இனிய AEEO நண்பர்களே வணக்கம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பலர் சென்னையில் AEEOகாலிப்பணியிடங்களின் விவரம் கேட்கின்றனர் அ).சென்னை மாவட்டத்தி...
Read More Comments: 0

பள்ளிக்கல்வி - பள்ளிகளில் மராமத்து பணிகளை தொழிலாளர்கள் மூலம் செயல்படுத்தவும், எக்காரணத்தை கொண்டும் மாணவர்களை பயன்படுத்த கூடாதென பள்ளிக்கல்வி இயக்குனர் உத்தரவு

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல்...
Read More Comments: 0

அரசு 1200 பள்ளிகளை மூடும் முடிவை கைவிட வேண்டும்: கருணாநிதி

கல்வி வளர்ச்சியைக் கருத்திலே கொள்வதுடன் 1200 பள்ளிகளை மூடுகின்ற முடிவினை உடனடியாகத் திரும்பப் பெறவேண்டும்.மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க...
Read More Comments: 0

20 ஆயிரம் ஆசிரியர்கள் பங்கேற்க முடியாத பரிதாபம்!

சேலம் விநாயக மிஷின் பல்கலைக் கழகம் வாயிலாக உயர்கல்வி படித்தவர்களுக்கு ஊக்க ஊதிய உயர்வு &பதவி உயர்வு வழங்க இயலாது என பொது தகவல் அலுவலர் மற்றும் துணை இயக்குநரின் கடிதம் - RTI

ஆசிரியர்கள் இடமாறுதல் கலந்தாய்வு: பணியாற்றிய காலத்தை ஓராண்டாகக் குறைக்க வலியுறுத்தல்

ஆசிரியர்கள், தலைமையாசிரியர்களுக்கான இடமாறுதல் கலந்தாய்வில் பங்கேற்க ஒரே பள்ளியில் மூன்று ஆண்டுகள் பணியாற்றியிருக்க வேண்டும் என்பதை ஓராண்டாக...
Read More Comments: 6

நூலகங்களுக்கு நூல்களை தேர்வு செய்ய புதிய குழு: பள்ளிக் கல்வித்துறை செயலர்உத்தரவு

தமிழகத்தில் உள்ள பொது நூலகங்களுக்கு நூல்கள் வாங்க புதிய தேர்வுக் குழு அமைக்கப் பட்டுள்ளது. கடந்த ஆண்டு ஒதுக்கீட்டுக்கான நூல்கள் விரைவில் கொ...
Read More Comments: 0

25.07.2015 அன்று நடைபெற உள்ள குறுவள பயிற்சியில் அனைத்து உயர்/மேல்நிலை பள்ளி ஆசிரியர்களும் கலந்து கொள்ள வேண்டும் - பள்ளிக்கல்வி இயக்குனர்

25.07.2015 அன்று நடைபெற உள்ள குறுவள பயிற்சியில் அனைத்து உயர்/மேல்நிலை பள்ளி ஆசிரியர்களும் கலந்து கொள்ள வேண்டும் எனவும் அதனை அனைத்து மாவட்ட ...
Read More Comments: 0

ஜூலை 24ல் ஐந்து மாவட்டகல்வி அதிகாரிகள் கூட்டம்-80% கீழ் தேர்ச்சி பெற்ற தலைமையாசிரியர்கள் அழைப்பு

மதுரையில் பொதுத் தேர்வு முடிவுகள் குறித்து ஐந்து மாவட்ட கல்விஅதிகாரிகள் ஆய்வுக் கூட்டம் ஜூலை 24ல் நடக்கிறது.மதுரை, திண்டுக்கல், தேனி, ராமநா...
Read More Comments: 0

மழலை பள்ளி குழந்தைகளை எப்படி நடத்தவேண்டும் புதிய விதிமுறைஅரசு இணையதளத்தில் வெளியிடு

`மழலை வகுப்புகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டும் என்றும், குழந்தைகளை ஆசிரியர்கள் அடிக்கக்கூடாது என்றும் பள்ளிக் கல்வித்துறை உத்தர...
Read More Comments: 0

தமிழகத்தின் கல்விப் பசிக்கு ஒரு தேசிய திறந்தநிலைப் பள்ளி.

பள்ளியில் படிக்க வாய்ப்பு இல்லாதவர்களுக்காக மத்திய அரசால் ஆரம்பிக்கப்பட்ட திறந்தவெளிப் பள்ளியாக இது நடத்தப்படுகிறது. எதுவும் படிக்காதவர்களு...
Read More Comments: 0

உயிர் பாதுகாப்புக்கு தனிச்சட்டம் ஆசிரியர்கள் வலியுறுத்தல்.

ஆசிரியர்களின் உயிர் பாதுகாப்புக்கு தனிச்சட்டம் கொண்டு வர தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழகம் வலியுறுத்தியுள்ளது. அதன் மாவட்ட பொதுக்குழு கூட்ட...
Read More Comments: 0

புதிய கல்வித் திட்டத்துக்கான கருத்துக்கேட்பு கூட்டம் தள்ளிவைப்பு

புதிய கல்வித்திட்டம் தொடர்பான கலந்தாய்வு மற்றும் கருத்து கேட்புக்கூட்டத்தை தமிழகம் முழுவதும் நடத்த மாநில கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நி...
Read More Comments: 0

இடைநிலை ஆசிரியர் பயிற்சி படிப்புக்கு 2-வது கட்ட கலந்தாய்வு ஆக.7-ம் தேதி: ஜூலை 23 முதல் விண்ணப்பிக்கலாம்

பிளஸ் டூ சிறப்பு துணைத்தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் பயன்பெறும் வகையில், இடைநிலை ஆசிரியர் பயிற்சி படிப்புக்கான 2-வது கட்ட கலந்தாய்வு ஆக...
Read More Comments: 0

ஜாதி, மத மோதல்களை தவிர்க்க மாணவர்களுக்கு கட்டுரை போட்டி

மாணவர்கள் மத்தியில், ஜாதி, மத மோதல்களைத் தவிர்க்கும் வகையில், 'தேசிய ஒற்றுமை மற்றும் மத நல்லிணக்கம்' என்ற தலைப்பில், கட்டுரைப் போட்...
Read More Comments: 0

அரசுப் பள்ளி மாணவர்கள் 31,000 பேருக்கு ஆங்கிலப் பயிற்சி

காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களைச் சேர்ந்த 90 அரசுத் தொடக்கப் பள்ளிகளில் படிக்கும் 31 ஆயிரம் மாணவர்களுக்கு ஆங்கிலம் பேசும் பயிற்சி வழங்...
Read More Comments: 0

மருத்துவ படிப்புகளுக்கு இன்று 2ம் கட்ட கவுன்சிலிங்

மருத்துவப் படிப்புகளுக்கான இரண்டாம் கட்ட கவுன்சிலிங், இன்று துவங்கி நான்குநாட்களுக்கு நடக்கிறது.எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புகளுக்க...
Read More Comments: 0

டிப்ளமோ நர்சிங் படிப்புக்கு இன்று முதல் விண்ணப்பம்

டிப்ளமோ நர்சிங்' படிப்புக்கான விண்ணப்ப வினியோகம், இன்று துவங்குகிறது.தமிழகத்தில், அரசு மருத்துவக் கல்லுாரிகள் மற்றும் மாவட்ட தலைமை மருத...
Read More Comments: 0

Jul 21, 2015

கம்ப்யூட்டர் மூலம் பாடம் கற்பித்தல்: அரசு பள்ளி ஆசிரியருக்கு விருது!

கம்ப்யூட்டர் மூலம் மாணவர்களுக்கு பாடம் கற்பிப்பதில் சிறந்த ஆசிரியர் என்ற மத்திய, மாநில அரசுகளின் விருதை சிவகாசி அரசு பள்ளி ஆசிரியர் கருணை...
Read More Comments: 3

எந்தவொரு அரசுப் பள்ளியையும் மூடும் எண்ணம் கிடையாது: தமிழக பள்ளிக் கல்வித்துறை

தமிழகத்தில், 1,200 தொடக்கப் பள்ளிகள் மூடப்படவிருப்பதாக வெளியாகியிருக்கும் செய்தி ஆதாரமற்றது என பள்ளிக்கல்வித்துறை விளக்கமளித்துள்ளது. சென்ன...
Read More Comments: 2

TET வழங்கின் தற்போதய நிலை...

TET தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்த வழக்கு தற்சமயம் வாதம் நடைபெற்று வருவதாக தகவல்...
Read More Comments: 32

ஆசிரியர் கலந்தாய்வு குறித்து "WhatsApp" வந்த செய்தி தவறானதா???? - பள்ளிக்கல்வி இயக்குனர் விளக்கம்

TET தொடர்பான வழங்குகள் 21.07.15 இன்று விசாரணைக்கு வருகிறது.

TET தொடர்பான வழங்குகள் 21.07.15 இன்று உச்சநீதிமன்றத்தில் கோர்ட் No-9 ல் விசாரணைக்கு வருகிறது.
Read More Comments: 88

தொடக்க/நடுநிலைப் பள்ளிகளில் 1 முதல் 4 வகுப்புகளுக்குSABL - LESSON PLAN எழுத தேவை இல்லை

அனைவருக்கும் கல்வி திட்ட பயிற்சி:ஆசிரியர்கள் பங்கேற்பு அவசியம்

அனைவருக்கும் கல்வி இயக்க பயிற்சியில் 100 சதவீத ஆசிரியர்களும் பங்கேற்பதை கல்வித்துறை அதிகாரிகள் உறுதி செய்யவேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது...
Read More Comments: 0

தமிழகத்தில் பள்ளிகள்: ஒரு புள்ளி விவரம்

* தமிழகத்தில் அரசு பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் 45,366 உள்ளன. * இப்பள்ளிகளில் 87,68,231 மாணவ, மாணவிகள் கல்வி பயில்கின்றனர். ...
Read More Comments: 0

அனைவருக்கும் இடைநிலைக் கல்வி திட்டத்துக்கு புதிய இணை இயக்குநர்

அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டத்துக்கு புதிய இணை இயக்குநர் நியமிக்கப்பட்டுள்ளார். இதுவரை அந்தப் பொறுப்பில் இருந்த பி.ஏ. நரேஷ், பள்...
Read More Comments: 0

வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்: மாவட்ட ஆட்சியர்

வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித்தொகை பெற மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்களில் விண்ணப்பிக்கலாம் என, சென்னை மாவட்ட ஆட்சியர் எ.சுந்தரவல்லி தெரிவித...
Read More Comments: 0

'உயர்கல்வி மாணவர் சேர்க்கையில் தமிழகம் முதலிடம்'

''உயர்கல்வி மாணவர் சேர்க்கையில், இந்திய அளவில், தமிழகம் முதலிடத்தில் இருக்கிறது,'' என, தமிழக உயர்கல்வித் துறை அமைச்சர் பழனி...
Read More Comments: 0

கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியீடு: ஆகஸ்ட் 6-ல் கலந்தாய்வு தொடக்கம்

கால்நடை மருத்துவப் படிப்புகளுக் கான தரவரிசைப் பட்டியலில் சென்னை கால்நடைமருத்துவக் கல்லூரியில் வெளியிடப்பட்டது. ஆகஸ்ட் 6-ம் தேதி கலந்தாய்வு ...
Read More Comments: 0

டாக்டர் அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழக பட்டப்படிப்பு கலந்தாய்வு தொடக்கம்: பொதுப்பிரிவில் பங்கேற்க 306 மாணவர்களுக்கு அழைப்பு

தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழக பி.ஏ., எல்.எல்.பி. பட்டப்படிப்புக்கான கலந்தாய்வு சென்னையில் நேற்று தொடங்கியது. இதில் பொதுப் ப...
Read More Comments: 0

தமிழக அரசின் 3-ஆம் கட்ட தடுப்பூசி முகாம்: 7 மாவட்டங்களில் இன்று தொடக்கம்

தமிழக அரசின் சார்பில் விடுபட்ட குழந்தைகள், கர்ப்பிணிகளுக்கு நடைபெறும் மூன்றாம் கட்ட தடுப்பூசி முகாம் செவ்வாய்க்கிழமை (ஜூலை 21)தொடங்க உள்ளது...
Read More Comments: 0

'ப்ளே ஸ்கூல்' திருத்திய விதிமுறைகள் வெளியீடு

ப்ளே ஸ்கூல்' நடத்துவதற்கான, திருத்திய விதிமுறைகளை, தமிழக அரசு வெளியிட்டுஉள்ளது.தமிழகத்தில், ப்ளே ஸ்கூல் புற்றீசல் போல் அதிகரித்து வருகி...
Read More Comments: 0

அழகப்பா பல்கலை. தொலைநிலைக் கல்வி தேர்வு முடிவுகள் வெளியீடு

காரைக்குடி அழகப்பா பல்கலைக் கழக தொலைநிலைக் கல்விதேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. பி.ஏ., ஆங்கிலம், பொது நிர்வாகம், பி.லிட...
Read More Comments: 0

பி.எப்., அலுவலகத்தில் அதிகரிக்கும் காலியிடங்கள்

மதுரை மண்டல பி.எப்., அலுவலகத்தில் மூன்றில் ஒரு பங்கு பணியிடங்கள் காலியாகவுள்ளன. 'செட்டில்மென்ட்' மனுக்கள் மீதான நடவடிக்கை 20 நாட்கள...
Read More Comments: 0

ராணுவத்தில் சேர 'ஆன் - லைனில்' விண்ணப்பம்

நாட்டிலேயே முதன்முறையாக, தமிழகத்தில் ராணுவத்திற்கான ஆட்சேர்ப்பு முறையில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. இதன்படி, ராணுவத்தில் சேர விரும்புவோர்...
Read More Comments: 0

அரசு இணையதளத்தில் வேலை

அரசு நடத்தும் வேலைவாய்ப்பகங்களில் பெரியளவில் மாற்றம் ஏற்படுத்தும், தேசிய தொழில் சேவை திட்டத்தை, பிரதமர் நரேந்திர மோடி நேற்று துவக்கி வைத்தா...
Read More Comments: 0

Jul 20, 2015

அரசு பள்ளி ஆசிரியர் இடமாறுதல், பதவி உயர்வுக்கு கலந்தாய்வு: ஜூலை 29 முதல் ஆக.18 வரை நடத்த கல்வித்துறை ஏற்பாடு

அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கான பொது இடமாறுதல் மற்றும் பதவி உயர்வுக்கான கலந்தாய்வை ஜூலை 29 முதல் ஆகஸ்ட் 18-ம் தேதி வரை நடத்த பள்ளிக்கல்வித்து...
Read More Comments: 74

ஆசிரியர் இடமாறுதல் கலந்தாய்வு: உத்தேச அட்டவணை இன்னும் உறுதி செய்யப்படவில்லை, விரைவில் தேதி அறிவிப்பு

ஆசிரியர் பணியிட மாறுதல் கலந்தாய்வு தொடர்பாக விரைவில் அறிவிப்பு வெளியிடப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்களுக...
Read More Comments: 0

CRC பயிற்சி வகுப்பு புறக்கணிப்பு:4,000 ஆசிரியர்களுக்கு அதிரடி "நோட்டீஸ்'

தொடக்கக்கல்வித்துறையில், குறுவள மைய பயிற்சி வகுப்பை புறக்கணித்த, 4,000 ஆசிரியர்களுக்கு, விளக்கம் கேட்டு, சம்பந்தப்பட்ட மாவட்ட தொடக்கக் கல்வ...
Read More Comments: 7

தமிழகத்தில் 1200 அரசுப் பள்ளிகள் மூடலா?- ராமதாஸ் அதிர்ச்சி

தமிழ்நாட்டில் 1200 தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளை மூடும் தமிழக அரசின் முடிவு கண்டிக்கத்தக்கது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார். ...
Read More Comments: 3

மதுரையில் 6 தொடக்கப் பள்ளிகளை மூட முடிவு: ஆசிரியர்கள் சங்கக் கருத்தரங்கில் கண்டனம்

மாணவர்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பதால் மதுரையில் 6 தொடக்கப் பள்ளிகளைமூடுவதற்கு கல்வித் துறை முடிவு செய்திருப்பதற்கு கண்டனம் தெரிவிக்கப்பட...
Read More Comments: 0

தொடக்கக்கல்வி - இனிவரும் CRC பயிற்சி வகுப்புகளுக்கு தொடக்க/உயர்தொடக்க நிலை ஆசிரியர்கள் வருகையை கண்காணிக்க மாவட்டத் தொடக்கக்கல்வி அலுவர்களுக்கும், உதவித் தொடக்கக்கல்வி அலுவர்களுக்கும் இயக்குனர் உத்தரவு

டிப்ளமோ நர்ஸிங் படிப்புக் காலம் 3 ஆண்டுகளாக குறைப்பு: நடப்பு கல்வி ஆண்டில் இருந்து அமலுக்கு வருகிறது

அரசு மற்றும் தனியார் செவிலியர் பள்ளிகளில் மூன்றரை ஆண்டு டிப்ளமோ படிப்பை3 ஆண்டுகளாக குறைத்து இந்திய நர்ஸிங் கவுன்சில் உத்தரவிட்டுள்ளது.நாடு ...
Read More Comments: 0

வருமான வரி தாக்கல் செய்வதற்காக எளிமையாக்கப் பட்ட புதிய படிவம் வருமான வரி அலுவலகத்தில் இன்று முதல் விநியோகம்

வருமான வரி தாக்கல் செய்வதற்காக எளிமையாக்கப் பட்ட புதிய படிவம் வருமான வரி அலுவலகத்தில் இன்று முதல் விநியோகம் செய்யப்படுகிறது. வருமான வரித் ...
Read More Comments: 0

IGNOU- B.Ed. Prospectus for January 2016

CLICK HERE- TO DOWNLOAD -IGNOU B.ED ENTRANCE APPLICATION CUM ADMISSION-2016... Indira Gandhi National Open University >IGNOU invites...
Read More Comments: 0

பள்ளிக்கல்வி - தொழிற்கல்வி - அரசானை எண்: 35 இன் படிமுறையான ஊதிய விகிதத்தில் பணிபுரிந்து வரும் ஆசிரியர்கள் பணிவரன் முறை சார்ந்த விவரங்களை கோரி இயக்குனர் செயல்முறைகள்

2,160 உதவிப் பேராசிரியர் பணியிடங்களை நிரப்ப போட்டித் தேர்வு.

கர்நாடகத்தில் அரசு முதல்நிலைக் கல்லூரிகளில் உதவிப் பேராசிரியர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதுகுறித்து கர்நாடகத் தேர்வு ஆணையம...
Read More Comments: 0

பொது வேலை நிறுத்தத்தில் ஆசிரியர்கள்:மாநில செயலாளர் பேட்டி

“இந்திய அளவில் செப்டம்பரில் நடக்கும் பொது வேலை நிறுத்தத்தில் ஆசிரியர் சங்கங்கள் பங்கேற்கும்,” என தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்க மாநில பொது...
Read More Comments: 0

மாணவர் சேர்க்கையில் புதிய மாற்றம்: பொறியியல் பட்டதாரிகளும் பி.எட். படிப்பில் சேரலாம்

இந்த ஆண்டு பிஎட் மாணவர் சேர்க்கையில் புதிய மாற்றம் கொண்டுவரப்பட உள்ளது.அதன்படி, இனிமேல் பொறியியல் பட்டதாரிகளும் பிஎட் படிப்பில் சேரலாம்.தமி...
Read More Comments: 0

பிளாஸ்டிக் தேசிய கொடிக்கு தடை

நாடு முழுவதும், பிளாஸ்டிக் தேசியக் கொடிகளை வாங்கவும், விற்கவும் தடை விதிக்க, மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதுகுறித்து, மத்திய உள்துறை அமை...
Read More Comments: 0

நிரந்தர பணிக்கு ஆசிரியர்கள் தேவை

CPS திட்டத்தில் உள்ளவர்கள் 25% தொகையை திரும்ப பெற்று கொள்ள வகைசெய்யும் ஆணை

PFRDA - இந்தியாவில் உள்ள CPS திட்டத்தில் உள்ளவர்கள் 25% தொகையை திரும்ப பெற்று கொள்ள வகைசெய்யும்ஆணை(REFER ENGLISH VERSION PAGE NO.19-23 &...
Read More Comments: 0

பூஜ்ஜியத்தை அழுத்தினால் மானியம் ரத்தாகாது இந்தியன் ஆயில் நிறுவன உயர் அதிகாரி அறிவிப்பு

கியாஸ் சிலிண்டருக்கு போனில் பதிவு செய்யும் போது பூஜ்ஜியத்தை அழுத்தினால் மானியம் ரத்தாகாது என்று இந்தியன் ஆயில் நிறுவன உயர்அதிகாரி தெரிவித்த...
Read More Comments: 0

மாணவர்கள் எண்ணிக்கை குறைவால் 1,200 அரசு பள்ளிகளை மூட முயற்சி தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி குற்றச்சாட்டு

மாணவர்கள் எண்ணிக்கை குறைவால் 1,200 அரசு பள்ளிகளை மூட முயற்சி நடப்பதாகஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி குற்றம்சாட்டியது. ஆசிரியர் கூட்டணி
Read More Comments: 0

இடைநிலை ஆசிரியர்களுக்கு மறுக்கப்படும் ஊதியமும் இழைக்கப்படும் அநீதியும் :-

தமிழக அரசின் தொடக்க கல்வித்துறையின் கீழ் இடைநிலை ஆசிரியர்கள் , மொத்தம் 1,16,129, பேர் பணிபுரிந்து வருவதாக ஒருநபர் மற்றும்  மூன்று நபர் குழு...
Read More Comments: 0

அரசுக் கல்லூரி ஆசிரியர்கள் போராட்ட அறிவிப்பு

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, வருகிற ஆகஸ்ட் 7 ஆம் தேதி அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தை நடத்தப்போவதாக அரசுக் கல்லூரி ஆசிரியர் மன்றம் அறி...
Read More Comments: 0

வட்டார வள மைய ஆசிரியர் பயிற்றுநர்களை பள்ளிக்கு அனுப்ப அரசு முன்வர வேண்டும்

மாநிலத்தில் 532 ஒன்றியங்களில் வட்டார வள மையங்கள் செயல்படுகின்றன. இதில்6 ஆயிரத்து 302 பணியிடங்கள் உள்ளன. அதில் காலியாக ஆயிரத்து 718 பணியிடங்...
Read More Comments: 2

கால்நடை மருத்துவப் படிப்பு சேர்க்கை: தரவரிசைப் பட்டியல் இன்று வெளியீடு

ஐந்தரை ஆண்டு கால கால்நடை மருத்துவ அறிவியல் படிப்பு கலந்தாய்வுக்கு விண்ணப்பித்தவர்களுக்கான தரவரிசைப் பட்டியல் திங்கள்கிழமை (ஜூலை 20) வெளியிட...
Read More Comments: 0

மாணவர்களின் உயர்வுக்கு மூன்று யோசனைகள்: நெல்லை சு.முத்து

மாணவர்கள் உயர்வு பெற அன்பு, அறிவு, தேக்கம் இல்லாமை ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு செயல்பட வேண்டும் என்று, பணி நிறைவு பெற்ற இந்திய விண்வெளி ஆய...
Read More Comments: 0

"டிப்ளமோ நர்சிங்' 22ல் விண்ணப்பம்

டிப்ளமோ நர்சிங் படிப்புக்கான விண்ணப்ப வினியோகம், 22ம் தேதி துவங்கும்' என, மருத்துவக் கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது. தமிழகத்தில்,
Read More Comments: 0

தனியார் பள்ளிகளுக்கு ஆதரவு அரசு மீது கல்வி வல்லுனர் புகார்

பெங்களூரு:''அரசு பள்ளிகளின் அபிவிருத்திக்கு எந்த நடவடிக்கையும் எடுக்காத மாநில அரசு, தனியார் பள்ளிகளின்வளர்ச்சிக்கு மறைமுகமாக ஆதரவளி...
Read More Comments: 0

ஓய்வூதியர்கள் ஜூலை 29-க்குள் குறைகளை அனுப்பலாம்: மாவட்ட ஆட்சியர்.

சென்னை மாவட்டத்தைச் சேர்ந்த ஓய்வூதியதாரர்கள் தங்களது குறைகளை ஜூலை 29-ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்கலாம் என மாவட்ட ஆட்சியர் எ.சுந்தரவல்லி தெரி...
Read More Comments: 0

Jul 19, 2015

TET தொடர்பான வழங்குகள் 21.07.15 அன்று விசாரணைக்கு வருகிறது.

TET தொடர்பான வழங்குகள் 21.07.15 அன்று உச்சநீதிமன்றத்தில் கோர்ட் No-9 ல் விசாரணைக்கு வருகிறது.
Read More Comments: 90

சத்துணவு பணியாளர் சங்க நிர்வாகிகள் தேர்வு

தமிழ்நாடு சத்துணவு பணியாளர் சங்கத்தின் மாநில நிர்வாகிகள் புதுக்கோட்டையில் தேர்வு செய்யப் பட்டனர். புதுக்கோட்டையில் நேற்று நடைபெற்ற அச்சங்...
Read More Comments: 0

C.M Cell Petition Regarding Web Pay Roll System