பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழ்களில், இப்பட்டியலில் உள்ள விபரமே அச்சிடப்படும் என்பதால், அதில் பிழைகள் ஏதும் இல்லாமல் சரிபார்க்க, தலைமை ஆசிரியர்கள் அறிவுறுத்தப்படுகின்றனர். தேர்வெழுதும் மாணவ, மாணவியரின் இறுதி பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ள நிலையில், அவை ஜனவரி, 20ம் தேதி முதல், ஜனவரி, 22ம் தேதி வரை, தேர்வுத்துறையின் இணையதளத்தில் வெளியிடப்படுகிறது.
பிளஸ் 2 தேர்வெழுதும் மாணவ, மாணவியரின் பெயர் பட்டியலில் திருத்தம் செய்ய, ஜனவரி, 20 ம்தேதி முதல், 22ம் தேதி வரை வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது.தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு மார்ச் மாதத்தில் தொடங்குகிறது. இதில், தேர்வெழுதும் மாணவ, மாணவியரின் பெயர் பட்டியல், அந்தந்த பள்ளிகளின் மூலம், தேர்வுத்துறை இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழ்களில், இப்பட்டியலில் உள்ள விபரமே அச்சிடப்படும் என்பதால், அதில் பிழைகள் ஏதும் இல்லாமல் சரிபார்க்க, தலைமை ஆசிரியர்கள் அறிவுறுத்தப்படுகின்றனர். தேர்வெழுதும் மாணவ, மாணவியரின் இறுதி பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ள நிலையில், அவை ஜனவரி, 20ம் தேதி முதல், ஜனவரி, 22ம் தேதி வரை, தேர்வுத்துறையின் இணையதளத்தில் வெளியிடப்படுகிறது.
பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழ்களில், இப்பட்டியலில் உள்ள விபரமே அச்சிடப்படும் என்பதால், அதில் பிழைகள் ஏதும் இல்லாமல் சரிபார்க்க, தலைமை ஆசிரியர்கள் அறிவுறுத்தப்படுகின்றனர். தேர்வெழுதும் மாணவ, மாணவியரின் இறுதி பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ள நிலையில், அவை ஜனவரி, 20ம் தேதி முதல், ஜனவரி, 22ம் தேதி வரை, தேர்வுத்துறையின் இணையதளத்தில் வெளியிடப்படுகிறது.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி