69% இட ஒதுக்கீட்டை ரத்து செய்யக் கோரிய மனுவை தள்ளுபடி செய்ய உச்ச நீதிமன்றம் மறுப்பு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 19, 2016

69% இட ஒதுக்கீட்டை ரத்து செய்யக் கோரிய மனுவை தள்ளுபடி செய்ய உச்ச நீதிமன்றம் மறுப்பு

தமிழகத்தில் நடைமுறையில் உள்ள 69% இட ஒதுக்கீட்டு முறையை ரத்து செய்யக் கோரி தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்ய உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது.69% இட ஒதுக்கீட்டுக்கு எதிரான மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்ற தமிழக அரசின் கோரிக்கையை உச்ச நீதிமன்றம் நிராகிரித்துவிட்டது.


மேலும், உச்ச நீதிமன்றம் கூறியிருப்பதாவது, வழக்குத் தொடர்பாக மனுதாரர்களின் கோரிக்கையை கேட்க வேண்டும். விசாரிக்க வேணடிய அம்சங்கள் இருப்பதால் உடனடியாக மனுவை தள்ளுபடி செய்ய முடியாது என்று தெரிவித்துள்ளது.தமிழகத்தில் அமலில் உள்ள 69% இட ஒதுக்கீட்டு முறையை ரத்து செய்ய கோரி பல தரப்பினர் கோரிக்கை வைத்து வருவதாக மனுவில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி