தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணயமான, டி.என்.பி.எஸ்.சி., சார்பில் நடத்தப்பட்ட பல்வேறு தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.கிராம நிர்வாக அலுவலர் பதவிக்கான, மூன்றாம் கட்ட நியமனத்துக்கு, 2015 ஜூனில் நடந்த தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு, சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு, பிப்.,1ல் நடக்கிறது.
தமிழக வேளாண் துறையில் உதவி தோட்டக்கலை அதிகாரி பணிக்கான தேர்வில், தேர்ச்சி பெற்றவர்களின் பட்டியலும், டி.என்.பி.எஸ்.சி., இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. நெடுஞ்சாலைத் துறையில், 213 உதவி பொறியாளர் (கட்டிடவியல்) காலியிடங்களுக்கு, 2015 செப்., 6ல் எழுத்துத் தேர்வு நடந்தது. இதில் நேர்காணலில் பங்கேற்றவர்களுக்கான மதிப்பெண் பட்டியலையும் டி.என்.பி.எஸ்.சி., வெளியிட்டுள்ளது.
தமிழக வேளாண் துறையில் உதவி தோட்டக்கலை அதிகாரி பணிக்கான தேர்வில், தேர்ச்சி பெற்றவர்களின் பட்டியலும், டி.என்.பி.எஸ்.சி., இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. நெடுஞ்சாலைத் துறையில், 213 உதவி பொறியாளர் (கட்டிடவியல்) காலியிடங்களுக்கு, 2015 செப்., 6ல் எழுத்துத் தேர்வு நடந்தது. இதில் நேர்காணலில் பங்கேற்றவர்களுக்கான மதிப்பெண் பட்டியலையும் டி.என்.பி.எஸ்.சி., வெளியிட்டுள்ளது.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி