வருமான வரி சட்டங்களில், சில உட்பிரிவுகள், இரண்டு அர்த்தங்களைத் தரும் வகையில் இருப்பதால், பல்வேறு வழக்குகளுக்கு வழிவகுக்கின்றன. எனவே, அத்தகைய உட்பிரிவுகளை ஆய்வு செய்து, அவற்றை எளிமைப்படுத்துவது குறித்து சிபாரிசு செய்வதற்காக, ஓய்வுபெற்ற நீதிபதி ஆர்.வி.ஈஸ்வர் தலைமையிலான உயர்மட்ட குழுவைகடந்த ஆண்டு அக்டோபர் 27–ந் தேதி மத்திய அரசு நியமித்தது.அக்குழுவின் பதவிக்காலம் ஓராண்டு ஆகும். முதல்கட்ட சிபாரிசுகளை ஜனவரி 31–ந் தேதிக்குள் சமர்ப்பிக்குமாறு அக்குழு கேட்டுக்கொள்ளப்பட்டது. அதன்படி, தனதுமுதல்கட்ட சிபாரிசுகள் அடங்கிய 78 பக்க வரைவு அறிக்கையை நேற்று வெளியிட்டது. அதில் 25–க்கும் மேற்பட்ட சிபாரிசுகளை தெரிவித்துள்ளது.இந்த சிபாரிசுகள் பற்றி பொதுமக்கள் 23–ந் தேதி வரை கருத்து தெரிவிக்கலாம். அதன்பிறகு, அக்குழு தனது அறிக்கையை 31–ந் தேதிக்குள் இறுதி செய்யும்.வரம்பை உயர்த்த வேண்டும்முக்கிய சிபாரிசாக, மூலத்தில் பிடித்தம் செய்யப்படும் வரிக்கான (டி.டி.எஸ்.) வருமான வரம்பை உயர்த்த வேண்டும் என்று கூறியுள்ளது. அதுபற்றிஅறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:–தனிநபர் வருமான வரி வசூலில் 65 சதவீத தொகை, டி.டி.எஸ். வரி மூலமாகவே கிடைக்கிறது. அத்தகைய வரி, மிகவும் நேசிப்புக்குரியதாக இருக்க வேண்டும். இத்தனை ஆண்டுகளாக இருப்பதுபோல, வெறுப்புக்கு உரியதாக இருக்கக்கூடாது.டி.டி.எஸ். வரி பிடித்தம் செய்யப்படுவதற்கான நுழைவு வரம்பு, நீண்ட காலமாக உயர்த்தப்படவில்லை. அதை கணிசமாக உயர்த்த வேண்டும்.
வருமான வரி பிடித்தம் செய்வதில் மாற்றம் கொண்டுவர வேண்டும் என்றும், வரி விகிதத்தை குறைக்கவும் மத்திய அரசு நியமித்த உயர்மட்ட குழு சிபாரிசு செய்துள்ளது.
வருமான வரி சட்டங்களில், சில உட்பிரிவுகள், இரண்டு அர்த்தங்களைத் தரும் வகையில் இருப்பதால், பல்வேறு வழக்குகளுக்கு வழிவகுக்கின்றன. எனவே, அத்தகைய உட்பிரிவுகளை ஆய்வு செய்து, அவற்றை எளிமைப்படுத்துவது குறித்து சிபாரிசு செய்வதற்காக, ஓய்வுபெற்ற நீதிபதி ஆர்.வி.ஈஸ்வர் தலைமையிலான உயர்மட்ட குழுவைகடந்த ஆண்டு அக்டோபர் 27–ந் தேதி மத்திய அரசு நியமித்தது.அக்குழுவின் பதவிக்காலம் ஓராண்டு ஆகும். முதல்கட்ட சிபாரிசுகளை ஜனவரி 31–ந் தேதிக்குள் சமர்ப்பிக்குமாறு அக்குழு கேட்டுக்கொள்ளப்பட்டது. அதன்படி, தனதுமுதல்கட்ட சிபாரிசுகள் அடங்கிய 78 பக்க வரைவு அறிக்கையை நேற்று வெளியிட்டது. அதில் 25–க்கும் மேற்பட்ட சிபாரிசுகளை தெரிவித்துள்ளது.இந்த சிபாரிசுகள் பற்றி பொதுமக்கள் 23–ந் தேதி வரை கருத்து தெரிவிக்கலாம். அதன்பிறகு, அக்குழு தனது அறிக்கையை 31–ந் தேதிக்குள் இறுதி செய்யும்.வரம்பை உயர்த்த வேண்டும்முக்கிய சிபாரிசாக, மூலத்தில் பிடித்தம் செய்யப்படும் வரிக்கான (டி.டி.எஸ்.) வருமான வரம்பை உயர்த்த வேண்டும் என்று கூறியுள்ளது. அதுபற்றிஅறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:–தனிநபர் வருமான வரி வசூலில் 65 சதவீத தொகை, டி.டி.எஸ். வரி மூலமாகவே கிடைக்கிறது. அத்தகைய வரி, மிகவும் நேசிப்புக்குரியதாக இருக்க வேண்டும். இத்தனை ஆண்டுகளாக இருப்பதுபோல, வெறுப்புக்கு உரியதாக இருக்கக்கூடாது.டி.டி.எஸ். வரி பிடித்தம் செய்யப்படுவதற்கான நுழைவு வரம்பு, நீண்ட காலமாக உயர்த்தப்படவில்லை. அதை கணிசமாக உயர்த்த வேண்டும்.
வருமான வரி சட்டங்களில், சில உட்பிரிவுகள், இரண்டு அர்த்தங்களைத் தரும் வகையில் இருப்பதால், பல்வேறு வழக்குகளுக்கு வழிவகுக்கின்றன. எனவே, அத்தகைய உட்பிரிவுகளை ஆய்வு செய்து, அவற்றை எளிமைப்படுத்துவது குறித்து சிபாரிசு செய்வதற்காக, ஓய்வுபெற்ற நீதிபதி ஆர்.வி.ஈஸ்வர் தலைமையிலான உயர்மட்ட குழுவைகடந்த ஆண்டு அக்டோபர் 27–ந் தேதி மத்திய அரசு நியமித்தது.அக்குழுவின் பதவிக்காலம் ஓராண்டு ஆகும். முதல்கட்ட சிபாரிசுகளை ஜனவரி 31–ந் தேதிக்குள் சமர்ப்பிக்குமாறு அக்குழு கேட்டுக்கொள்ளப்பட்டது. அதன்படி, தனதுமுதல்கட்ட சிபாரிசுகள் அடங்கிய 78 பக்க வரைவு அறிக்கையை நேற்று வெளியிட்டது. அதில் 25–க்கும் மேற்பட்ட சிபாரிசுகளை தெரிவித்துள்ளது.இந்த சிபாரிசுகள் பற்றி பொதுமக்கள் 23–ந் தேதி வரை கருத்து தெரிவிக்கலாம். அதன்பிறகு, அக்குழு தனது அறிக்கையை 31–ந் தேதிக்குள் இறுதி செய்யும்.வரம்பை உயர்த்த வேண்டும்முக்கிய சிபாரிசாக, மூலத்தில் பிடித்தம் செய்யப்படும் வரிக்கான (டி.டி.எஸ்.) வருமான வரம்பை உயர்த்த வேண்டும் என்று கூறியுள்ளது. அதுபற்றிஅறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:–தனிநபர் வருமான வரி வசூலில் 65 சதவீத தொகை, டி.டி.எஸ். வரி மூலமாகவே கிடைக்கிறது. அத்தகைய வரி, மிகவும் நேசிப்புக்குரியதாக இருக்க வேண்டும். இத்தனை ஆண்டுகளாக இருப்பதுபோல, வெறுப்புக்கு உரியதாக இருக்கக்கூடாது.டி.டி.எஸ். வரி பிடித்தம் செய்யப்படுவதற்கான நுழைவு வரம்பு, நீண்ட காலமாக உயர்த்தப்படவில்லை. அதை கணிசமாக உயர்த்த வேண்டும்.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி