பகுதிநேர ஆசிரியர்கள் மாபெரும் உண்ணாவிரத போராட்டம். (விழுப்புரம் மாவட்டத்தில் 07.02.2016 அன்று) - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 6, 2016

பகுதிநேர ஆசிரியர்கள் மாபெரும் உண்ணாவிரத போராட்டம். (விழுப்புரம் மாவட்டத்தில் 07.02.2016 அன்று)

காவல் துறையினர் அனுமதியுடன் விழுப்புரம் மாவட்டத்தில் 07.02.2016 அன்றுமாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகி பட்டை நாமம் போட்டு மொட்டையடித்து தூக்குக்கயிறுடன் மாநில அளவில் நடைபெறும் மாபெரும் உண்ணவிரத அறப்போராட்டம் அனைத்துமாவட்ட பகுதிநேர ஆசிரியர்களையும் வருக என வரவேற்று அழைக்கின்றோம்.

மாவட்ட நிர்வாக குழு
விழுப்புரம் மாவட்டம்

2 comments:

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி