தமிழக சட்டப்பேரவைக்கு மே 14ம் தேதி தேர்தல்? தேர்தல் ஆணையம் ஆலோசனை - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 9, 2016

தமிழக சட்டப்பேரவைக்கு மே 14ம் தேதி தேர்தல்? தேர்தல் ஆணையம் ஆலோசனை

தமிழக சட்டப்பேரவைக்கு வரும் மே 14ம் தேதி தேர்தல் நடத்த மாநில தேர்தல் ஆணையம் பரிசீலனை செய்து வருவதாக உறுதி செய்யப்படாத தகவல்கள் வெளியாகியுள்ளன.தமிழக சட்டப்பேரவையின் பதவிக் காலம் மே மாதம் 22ம் தேதியோடு முடிவடைகிறது. இதே போல தமிழகம் உட்பட, கேரளா, புதுச்சேரி, அசாம், மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களும்சட்டப்பேரவைத் தேர்தலை எதிர்நோக்கியுள்ளன.


5 மாநில சட்டப்பேரவைத் தேர்தலுக்கான ஏற்பாடுகளை செய்வதில் தலைமைத் தேர்தல் ஆணையமும், மாநில தேர்தல் ஆணையமும் மும்முரமாக ஈடுபட்டுள்ளன.இந்த நிலையில், தமிழகத்தில் வரும் மே மாதம் 14ம் தேதி சனிக்கிழமை வாக்குப்பதிவுவை நடத்தவும், 18ம் தேதி வாக்கு எண்ணிக்கையை நடத்தகவும் தேர்தல் ஆணையம் பரிசீலித்து வருவதாக உறுதி செய்யப்படாத தகவல்கள் வெளியாகியுள்ளன.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி