ஜாக்டோ உடனுக்குடன் மின்னல் செய்திகள் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 9, 2016

ஜாக்டோ உடனுக்குடன் மின்னல் செய்திகள்

ஜாக்டோ மின்னல் செய்திகள்:

21 பிரதி நிதிகளும் பேச்சுவார்த்தையில் பங்குபெற வேண்டுமென ஜாக்டோ சார்பில் திரு.செ.முத்துசாமி, திரு.ரங்கராஜன், திரு.ராபின்சன், திரு.முருகேசன், திரு.சாமி சத்தியமூர்த்தி, திரு.இளங்கோவன் ஆகியோர் தலைமை செயலகம் சென்று பேச்சுவார்த்தை நடத்தியதில் 21 பிரதி நிதிகளும் பேச்சுவார்த்தையில் பங்குபெறலாம் என அரசால் இசைவு தெரிவித்துள்ளனர்.

இன்று பிற்பகல் அரசுடனான பேச்சுவார்த்தையில்,

*இடைநிலை ஆசிரியர் ஊதியப் பிரச்சனை குறித்து திரு.ரங்கராஜன் அவர்களும்,

*பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் குறித்து திரு.செ.முத்துசாமி அவர்களும்,

*ஆசிரியர் தகுதித் தேர்வு குறித்து திரு.மீனாட்சி சுந்தரம் அவர்களும் மற்றும் ஏனைய கோரிக்கைகள் குறித்து ஒவ்வொரு பிரதி நிதியும் பேச உள்ளனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி