காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் நகரில் 06.02.2016 அன்று மாலை 5.00 மணிக்கு ஓய்வு பெற்ற மாவட்டக் கல்வி அலுவலர் திரு.ச.இரகுபதி அவர்கள் எழுதி வெளியிடும்COMPREHENSIVE ENGLISH GRAMMAR மற்றும் ALGEBRA-BASICS ஆகிய இரு நூல்களின் வெளியீட்டு விழா நடைபெற உள்ளது. விழாவில் தமிழக முன்னாள் பள்ளிக் கல்வி இயக்குநர் திரு.K.மாரியப்பன் தமிழக மெட்ரிக் பள்ளி இயக்குநர்திரு.R.பிச்சை தமிழக (பள்ளிக்கல்வி) RMSA இயக்குநர் திரு.G.அறிவொளி பாண்டிச்சேரி மணக்குளவிநயாகர் மருத்துவக்கல்லூரி தலைவர் திரு.M.தனசேகரன் கலந்து கொண்டு நூல் வெளியீட்டு விழாவை சிறப்பிக்க உள்ளனர்.
நூலாசிரியரின் சேவையைப் பாராட்டி அவரது முன்னாள் மாணவர்கள் குழு அமைத்து விழாவை நடத்துவது குறிப்பிடத்தக்கது.
நூலாசிரியரின் சேவையைப் பாராட்டி அவரது முன்னாள் மாணவர்கள் குழு அமைத்து விழாவை நடத்துவது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி