இந்திய தலைமை தேர்தல் ஆணையர் நசீம் ஜைதி சென்னையில் ஒரு ஓட்டலில் தங்கி இருந்தார். அவரை தமிழ்நாடு ஆசிரியர் சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு ஒருங்கிணைப்பாளர் பி.கே.இளமாறன் தலைமையில் உயர் மட்டக்குழு உறுப்பினர்கள் சந்தித்து மனு ஒன்றை கொடுத்தனர். அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:–
ஆண்டுமுழுவதும் தேர்தல் பணியில் ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்படுகிறார்கள். அதனால் அவர்கள் மாணவர்களுக்கு நிறைவாக கல்விப்போதிக்க முடிவதில்லை. கல்விப்பணி பாதிக்கப்படுகிறது. எனவே ஆசிரியர்களை தேர்தல் பணியில் ஈடுபடுத்துவதை தவிர்த்து, தேர்தல் பணிக்காக தனியாக நிரந்தர பணியாளர்கள நியமிக்க வேண்டும்.இவ்வாறு அந்த மனுவில் குறிப்பிட்டு இருந்தனர்.
Feb 12, 2016
Home
kalviseithi
ஆசிரியர்களை தேர்தல் பணியில் ஈடுபடுத்துவதால் கல்விப்பணி பாதிக்கிறது தலைமை தேர்தல் ஆணையரிடம் ஆசிரியர்கள் சங்கம்கோரிக்கை
ஆசிரியர்களை தேர்தல் பணியில் ஈடுபடுத்துவதால் கல்விப்பணி பாதிக்கிறது தலைமை தேர்தல் ஆணையரிடம் ஆசிரியர்கள் சங்கம்கோரிக்கை
Recommanded News
Related Post:
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி