துாத்துக்குடி மேலதட்டப்பாறையில் அரசு உதவி பெறும் சிறுபான்மையினர் டி.என்.டி.டி.ஏ., துவக்கப் பள்ளி உள்ளது. இடைநிலை ஆசிரியராக 2012 ஆக.,2 ல் எஸ்தர் நியமிக்கப்பட்டார். இதை அங்கீகரிக்கக் கோரி கல்வித்துறைக்கு, பள்ளி நிர்வாகம் விண்ணப்பித்தது.
'ஆசிரியர் தகுதித் தேர்வில் எஸ்தர் தேர்ச்சி பெறாததால், நியமனத்திற்கு ஒப்புதல் அளிக்க முடியாது,' என கல்வி அதிகாரிகள் நிராகரித்தனர். எஸ்தர் மற்றும் பள்ளி தாளாளர், 'பணி நியமனத்தை தற்காலிகமாக அங்கீகரித்து, சம்பளம் வழங்க உத்தரவிட வேண்டும்,' என உயர்நீதிமன்றத்தில் மனு செய்தனர். இதை அனுமதித்து ஜன.,4 ல் தனிநீதிபதி உத்தரவிட்டார். இதை எதிர்த்து தமிழக பள்ளிக் கல்வித்துறை செயலர், துவக்கக் கல்வி இயக்குனர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுதகுதித் தேர்வை, தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் தகுதியாக நிர்ணயித்துள்ளது. இதில் அரசு தலையிட முடியாது. சிறுபான்மையினர் பள்ளி, சிறுபான்மையினர் அல்லாத பள்ளி என கல்வித்தகுதியை வேறுபடுத்தி பார்க்க முடியாது. தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டனர்.நீதிபதிகள் சதீஷ் கே.அக்னி கோத்ரி, எஸ்.மணிக்குமார் கொண்ட அமர்வு விசாரித்தது. அரசு சிறப்பு வழக்கறிஞர் சண்முகநாதன், பள்ளி நிர்வாகம் சார்பில் வழக்கறிஞர் ஐசக்மோகன்லால் ஆஜராயினர்.
நீதிபதிகள் :
'இது தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது,' என அரசு வழக்கறிஞர் கூறுகிறார். அது முடிவுக்கு வரும்வரை, பணியாற்றும் காலத்திற்குரிய சம்பளத்தை, ஆசிரியருக்கு வழங்க வேண்டும். பணியை விட்டு நீக்கக்கூடாது. பணியில் தொடர்வது என்பது, உச்சநீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்பிற்கு கட்டுப்பட்டது என்றனர். இதுபோல் தாக்கலான பல்வேறு வழக்குகளில் மனுதாரர், எதிர்மனுதாரர்களுக்கு நோட்டீஸ் அனுப்பநீதிபதிகள் உத்தரவிட்டனர்.
Case details
ReplyDeletehow the judgement will be please discuss. That only we will do. Already 2 yrs gone. Those who passed TET but not get the job, lost 2yrs service. Also the certificate will be valid only another 5 yrs. Already 2yrs gone.
ReplyDelete7year tet certificate eligible
ReplyDeleteEnter your commen
ReplyDeletegovt accpt pannathu
சென்னையில் தகுதி தேர்வில் வெற்றி பெற்ற மாற்று திறனாளிகள் பணி வழங்க கோரி தொடர்ந்து 3 ம் நாளாக கூவம் நதிகரையில் உண்ணாவிரத்தெடர் போராட்டம்
ReplyDeleteமூன்று நாட்களாக நடைபெறும் போராட்டம் பற்றி ஒரு தகவலும் இல்லை, ஊடகங்களில் கூட செய்திகள் வந்தாக தெரிய வில்லை,
Deleteதமிழக அரசு இவர்களுக்காவது கருணை காட்டட்டும்..,
அவர்கள்ளுக்கு கூவம் நதிகரையோரம உண்ணா விரதம் இருக்க இடம் ஒதுக்க பட்டது தான் வேதனை. இன்று சன் நியுஸ் ல காட்டினங்க அருள்.
Deleteநன்றி குமார் ஐயா அவர்களே,,
Deleteபாரதி .A.d.m.k.கொள்கை பரப்ப செயலாளர் தலமையயில் .தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள் வள்ளுவர் கோட்டத்தில் உண்ணாநிலை போராட்டம்
ReplyDeleteஅல்லக்கை அருப்புக்கோட்டை ராஜபாண்டியும் கலந்துகொண்டு அக்கட்சியில் எம்.எல்.ஏ சீட் வேண்டி உண்ணாவிரதம் வரும் பிப்ரவரி 6...
ReplyDeleteஇந்த தடவை 2பேருக்கும் நாமம் கன்பார்ம்...
அல்லக்கை அருப்புக்கோட்டை ராஜபாண்டியும் கலந்துகொண்டு அக்கட்சியில் எம்.எல்.ஏ சீட் வேண்டி உண்ணாவிரதம் வரும் பிப்ரவரி 6...
ReplyDeleteஅடுத்த வாரம் 2பேரும் அமெரிக்கா வெள்ளை மாளிகை முன்பு போராட்டம்....அடுத்து ஐ.நா சபை...அது அவர்களின் ஐந்தாவது முயற்சி...
ஏனெனில் கைகளின் விரல்கள் 5...
பூதங்கள் 5...
புலன்கள் 5...
சாக்லெட் 5 ....
இவங்க பின்னாடி போன நாமும் 5 - ஐந்தறிவு
Case next yappa hearing
ReplyDeleteஇன்று நடந்த உண்ணாவிரத போராட்டம் பற்றி கூறவும்.
ReplyDeleteSandaila mudinjathu....
Deleteஇன்று நடந்த உண்ணாவிரத போராட்டம் பற்றி கூறவும்.
ReplyDeleteungaluku 6arivu erukumnu ninachen 4 kuda erukathu pola epdi neenga teaching pannuviga doubt sir
ReplyDeleteNengale pannum pothu.... nanga panna mattamaaa
DeleteAny change group 2a answer key
ReplyDeleteAny change group 2a answer key
ReplyDeleteTntet supreme court hearing details please share if anyone of knows it.
ReplyDelete