பிளஸ் 2 மாணவர்களுக்கு மாலை நேரத்தில் கூடுதல் வகுப்புகள் நடத்தும் திட்டம்: கல்வி அமைச்சர் தகவல். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 23, 2017

பிளஸ் 2 மாணவர்களுக்கு மாலை நேரத்தில் கூடுதல் வகுப்புகள் நடத்தும் திட்டம்: கல்வி அமைச்சர் தகவல்.

பிளஸ் 2 மாணவர்களுக்கு மாலை நேரங்களில், கூடுதலாக வாரத்திற்கு 3 நாட்கள் கூடுதல் வகுப்புகள் நடத்தப்படவுள்ளது. விருப்பமுள்ள மாணவர்கள் இவ்வகுப்புகளில் பங்கேற்கலாம் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தார்.

மேலும் விரிவான தகவலுக்கு இங்கே சொடுக்கவும் 👈

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி