தனியார் பள்ளியில் 1-ம் வகுப்பு சேர்க்க கல்வி துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் சிபாரிசு கடிதம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 4, 2017

தனியார் பள்ளியில் 1-ம் வகுப்பு சேர்க்க கல்வி துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் சிபாரிசு கடிதம்

தனியார் பள்ளியில் 1-ம் வகுப்பு சேர்க்கைக்கு மாணவி ஒருவருக்கு தமிழக பள்ளிக் கல்வி துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தமிழக அரசின் லெட்டர் பேடில் சிபாரிசு கடிதம் கொடுத்துளார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.


முன்னதாக தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம் வழங்குவது குறித்து மாநில அரசு பரிசீலித்து வருவதாகவும், தமிழக சட்டப்பேரவையில் மானியக் கோரிக்கையின்போது 41 அறிவிப்புகள் வெளியிடப்பட உள்ளன. பிளஸ் 1 பாடத் திட்டம் குறித்த கமிட்டியில் இடம்பெற உள்ள கல்வியாளர்கள் குழு குறித்து செவ்வாய்க்கிழமை (ஜூன் 6) அறிவிப்பு வெளியிடப்படும் என கூறியிருந்தார்.

இந்நிலையில் தனியார் பள்ளியில் 1-ம் வகுப்பு சேர்க்கைக்கு சிபாரிசு கடிதம் கொடுத்து அமைச்சர் சர்ச்சையில் சிக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி