கடந்த இரு ஆண்டுகளாக புதியதலைமுறை குழுமம், தமிழகத்தில் சிறப்பாக பணியாற்றி வரும் ஆசிரியர்களை ஊக்கப்படுத்தும் விதமாக ’புதுமைகள், கிராம சேவை, பழங்குடியினர் மேம்பாடு, பெண் கல்வி, செயலூக்கம், மொழித்திறன் மேம்பாடு, அறிவியல் விழிப்புணர்வு, படைப்பாற்றல், சிறப்புக்குழந்தைகள் என 9 பிரிவுகளில் ‘புதிய தலைமுறை ஆசிரியர் விருது’ வழங்கிவருகிறது.
இந்த ஆண்டிற்கான ‘ஆசிரியர் விருது’ குறித்த அறிவிப்பு, இந்த வார புதியதலைமுறை கல்வி இதழில் வெளியாகியுள்ளது. திறமையும் ஆர்வமும் உள்ள ஆசிரியர்கள் மகிழ்வோடு விண்ணப்பிக்கலாம்…
விண்ணப்பிக்க கடைசி தேதி: 20.07.2017.
முழுவிவரங்கள் இந்தவார கல்வி இதழில்…
(விருதுகள் வழங்கும் விழா, ஆகஸ்ட் கடைசி வாரத்தில் சென்னையில் பிரமாண்டமாய் நடைபெறும். இந்நிகழ்ச்சி புதியதலைமுறை தொலைக்காட்சியில் ஆசிரியர் தினமான செப்டம்பர் 5-ஆம் தேதி ஒளிபரப்பாகும்…)
Perya viruthu tamil nata kooru potu vikanga atha poi kelu first
ReplyDeleteFree b.ed/M.ed for sc/st
DeleteBc/Mbc-40,000/-
Contact :95668-84132
Dindigul district
Perya viruthu tamil nata kooru potu vikanga atha poi kelu first
ReplyDeleteஅரசுப்பள்ளிகளில் சேர்க்கை குறைய ஆசிரியர்கள்தான் காரணமா? உயர்நீதிமன்றம் கேள்வி.
ReplyDelete1.தனியார் மருத்துவமனைகள் பெருக அரசு மருத்துவர்கள்தான் காரணமா?
2.தனியார் பேருந்துகளில்
கூட்டம் ஏற அரசு பேருந்து நடத்துனரும் ஓட்டுநரும் காரணமா?
3.கட்டப்பஞ்சாயத்துக்கள் பெருக நீதித்துறையும் காவல் துறையும் காரணமா?.
4.கந்துவட்டி தொழில் பெருக வங்கிகள் காரணமா?
5.மக்களிடம் வருவாய் குறைந்ததற்கு வருவாய்துறை காரணமா?
6.ஒரு துறை நஷ்டம் ஏற்படுகிறது என்றால் அதை தனியாரிடம் அரசு ஏன்? ஒப்படைக்கிறது. தனியார் மட்டும் எப்படி லாபகரமாக நடத்த முடியும்.
7.எத்தனை நீதி அரசர்கள் தங்கள் பிள்ளைகளை, பேரப்பிள்ளைகளை அரசுப்பள்ளிகளில் படிக்கவைக்கிறார்கள்?.
8.தனியார் பள்ளிகளை விரும்பும் பெற்றோர் தனியார் மருத்துவகல்லூரி பொறியியல் கல்லூரிகளில் தன் பிள்ளைகளை சேர்க்கட்டுமே. ஏன் அரசு கல்லூரிகளை நாட வேண்டும்.
9.உயர்நீதிமன்றம் நீதியை நிலை நாட்ட வேண்டும் எனகருதினால் அரசு பள்ளி மாணவர்களுக்குத்தான் அனைத்து அரசு மருத்து/பொறியியல் கல்லூரி இடங்கள் என சட்டமியற்றட்டும்.அப்போது பாருங்கள் அரச சொல்பவர்கள் நடைமுறையை சிந்தித்து பாருங்கள்.
Very nice article Mr.Thalabathi
DeleteThis comment has been removed by the author.
ReplyDeleteAbsolutely u r right mr.Thalapathi
ReplyDelete