இதில் நீட் தர வரிசை பட்டியலில் தமிழக மாணவர்கள் ஒருவர் கூட இடம்பெறவில்லை. இது மருத்துவ கனவுகளுடன் கொண்ட மாணவர்களுக்கு கவலையை ஏற்படுத்தியது.
நீட் தேர்வு முடிவு அடிப்படையில் நடைபெறும் மருத்துவபடிப்பிற்கான மாணவர் சேர்க்கையில் 85 சதவீத இடங்களைமாநில பாடத்திட்டத்தின் கீழ் படித்த மாணவர்களுக்கு வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இந்த அரசாணையை இன்று சட்டசபையில் அமைச்சர் விஜயபாஸ்கர் உறுதி செய்தார்.
MPC PG TRB COACHING CENTER ERODE FOR MATHEMATICS
ReplyDelete* Practise questions available
* 10 unit wise questions + 2 half test questions + 3 full test questions along with answer key
* for details 9042071667
ReplyDeleteநீட் தேர்வின் நிலை மற்று காரணம்:
1.முதலில் போட்டியிடும் தளம்/களம்அனைவருக்கும் சமமா என்பதை உணர வேண்டும்.
(உயர் தட்டு (சாதி மற்றும் பொருளாதார நிலை)மக்களுக்கு எளிதாக்கும் முயற்சி தான் இது)
2.பாடத்திட்டம் அனைவருக்கும் சமமா?..???
(மாநிலத்திற்கு மாநிலம் வேறு)
3.பொருளாதார பின்னணி அனைவருக்கும் சமமா??"
(அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்கள் முக்கால்வாசி பேர் கஷ்ட நிலையில் இருப்பவர்கள் )
4. அனைவருக்கும் கல்வி சமம் என்ற அடிப்படையில் நடத்தப்பட்டதா? ???
(முதலில் சாதியமுறையை ஒழித்துவிட்டு கல்வி அனைவருக்கும் சமம் என்ற நிலை வேண்டும் ) .
இதை எதையும் செய்யாமல்
உங்களுக்கு வசதியாக ஆக்க வேண்டி
உயர் சாதியில் இருப்பவர்கள் இட ஒதுக்கீட்டின் காரணமாக இலவசமாக மருத்துவம் படிக்க முடியவில்லை என்பதற்காக
மட்டுமே
இந்த நீட் தேர்வு
வேறு எந்த சமநிலைக்கும் இல்லை.