வேளாண்மை பல்கலைக்கழக சிறப்பு கலந்தாய்வில் 32 மாணவர்கள் தேர்வு ஜூன் 19-24ம் தேதி பொதுக்கலந்தாய்வு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 17, 2017

வேளாண்மை பல்கலைக்கழக சிறப்பு கலந்தாய்வில் 32 மாணவர்கள் தேர்வு ஜூன் 19-24ம் தேதி பொதுக்கலந்தாய்வு.

கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத் தில் நேற்று நடந்த சிறப்புக் கலந்தாய்வில் 32 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.

தமிழகத்தில் உள்ள 14 அரசு வேளாண்மைக் கல்லூரிகள், 21 தனியார் கல்லூரிகள் மற்றும் வேளாண்மைப் பல்கலைக்கழகத் தில் 2017-18-ம் ஆண்டு இளங் கலை படிப்புக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு நடைபெற உள்ளது.

மேலும் விளக்கமாக தெரிந்து கொள்ள இங்கே சொடுக்கவும்»

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி