பள்ளிக்கல்வியில் அமைச்சர் செங்கோட்டையன் என்னென்ன செய்யவேண்டும்? - ஆசிரியர்கள் மற்றும் கல்வியாளர்களின் யோசனைகள் !!! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 12, 2017

பள்ளிக்கல்வியில் அமைச்சர் செங்கோட்டையன் என்னென்ன செய்யவேண்டும்? - ஆசிரியர்கள் மற்றும் கல்வியாளர்களின் யோசனைகள் !!!

அதிரடியான மாற்றங்களும் அறிவிப்புகளும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் மீது மக்களிடம் பரவலான எதிர்பார்ப்பைக் கிளப்பிவிட்டுள்ளது. பள்ளிக்கல்வித் துறையில் அவர் என்னென்ன செய்யவேண்டும் என பெற்றோரும் ஆசிரியர்களும் கல்வியாளர்களும் ஏகப்பட்ட யோசனைகளைத் தயாராக வைத்திருக்கின்றனர்.

5 comments:

  1. Uniform will give all the students.

    ReplyDelete
  2. மாணவர்களுக்கு கிடைக்க வேண்டிய நியாயமா விஷயமான

    சரியாக பராமரிக்கப் பட்டுக் கொண்டே இருக்கக் கூடிய கழிப்பிட வசதி,

    சரியாக பராமரிக்கப் பட்டுக் கொண்டே இருக்கக் கூடிய விளையாட்டு மைதானம்,

    சரியாக பராமரிக்கப் பட்டுக் கொண்டே இருக்க கூடிய நூலகம்,

    சரியாகவும், தூய்மையாகவும் பராமரிக்கப் பட்டுக் கொண்டே இருக்ககூடிய பள்ளிக் கட்டிடம்,

    சரியாக பராமரிக்கப் பட்டுக் கொண்டே இருக்ககூடிய மைதிய உணவுக்கூடம்,


    கடைசியாக ஆனால் முக்கியான

    மாணவர்களின் எண்ணிக்கைக்குத் தகுந்தாற்போல ஆசிரியர்கள்.

    இவை அனைத்தும் அடிப்படையில் நியாயமாக எந்த வித சமரசமும் இல்லாமல் உண்மையாக அலர்களுக்கு கிடைக்க வேண்டிய சாதாரண, அடிப்படை உரிமை

    இதை முதலில் கிடைக்கப்பெற அனைத்து ஆசிரிபர்களும், பெற்றோர்களும் போரா டிமாணவர்களுக்கு கிடைக்கச் செய்வது மட்டுமின்றி
    உண்மையில் அப்படித்தான் பள்ளியில் இருக்கின்றன வn என்று பள்ளிக்குள்சென்று பார்த்து, இருந்தால்
    அதற்கு காரணமாக உழைத்த அந்த அரசு ஊழியர்களான MLA (or) IAS (or) கிராம / நகர நிர்வாகி (or) ஊர் தலைவர் ஏவறாக இருந்தாலும் அவர்களை நேரில் சென்று வாழ்த்தி, பாராட்டை செலுத்த வேண்டும்.

    ReplyDelete
  3. மாணவர்களுக்கு கிடைக்க வேண்டிய நியாயமா விஷயமான

    சரியாக பராமரிக்கப் பட்டுக் கொண்டே இருக்கக் கூடிய கழிப்பிட வசதி,

    சரியாக பராமரிக்கப் பட்டுக் கொண்டே இருக்கக் கூடிய விளையாட்டு மைதானம்,

    சரியாக பராமரிக்கப் பட்டுக் கொண்டே இருக்க கூடிய நூலகம்,

    சரியாகவும், தூய்மையாகவும் பராமரிக்கப் பட்டுக் கொண்டே இருக்ககூடிய பள்ளிக் கட்டிடம்,

    சரியாக பராமரிக்கப் பட்டுக் கொண்டே இருக்ககூடிய மைதிய உணவுக்கூடம்,


    கடைசியாக ஆனால் முக்கியான

    மாணவர்களின் எண்ணிக்கைக்குத் தகுந்தாற்போல ஆசிரியர்கள்.

    இவை அனைத்தும் அடிப்படையில் நியாயமாக எந்த வித சமரசமும் இல்லாமல் உண்மையாக அலர்களுக்கு கிடைக்க வேண்டிய சாதாரண, அடிப்படை உரிமை

    இதை முதலில் கிடைக்கப்பெற அனைத்து ஆசிரிபர்களும், பெற்றோர்களும் போரா டிமாணவர்களுக்கு கிடைக்கச் செய்வது மட்டுமின்றி
    உண்மையில் அப்படித்தான் பள்ளியில் இருக்கின்றன வn என்று பள்ளிக்குள்சென்று பார்த்து, இருந்தால்
    அதற்கு காரணமாக உழைத்த அந்த அரசு ஊழியர்களான MLA (or) IAS (or) கிராம / நகர நிர்வாகி (or) ஊர் தலைவர் ஏவறாக இருந்தாலும் அவர்களை நேரில் சென்று வாழ்த்தி, பாராட்டை செலுத்த வேண்டும்.

    ReplyDelete
  4. MPC PG TRB COACHING CENTER ERODE FOR MATHEMATICS
    * Practise questions available
    * 10 unit wise questions + 2 half test questions + 3 full test questions along with answer key
    * for details 9042071667

    ReplyDelete
  5. Ji unga kadaiya vera yengavadhu podunga ji.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி