கல்விக் கட்டணத்தை ரொக்கமாக செலுத்த தடை: யுஜிசி உத்தரவு தனியார் பள்ளிகளிலும் நடைமுறைக்கு வருமா? - மாணவர்களின் பெற்றோர் எதிர்பார்ப்பு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 27, 2017

கல்விக் கட்டணத்தை ரொக்கமாக செலுத்த தடை: யுஜிசி உத்தரவு தனியார் பள்ளிகளிலும் நடைமுறைக்கு வருமா? - மாணவர்களின் பெற்றோர் எதிர்பார்ப்பு

பல்கலைக்கழகங்கள் மற்றும் கல் லூரிகளில் மாணவர்களிடமிருந்து எந்த விதமான கட்டணத்தையும் ரொக்கமாக வசூலிக்கக் கூடாது. மாணவர் சேர்க்கை கட்டணம், கல்விக் கட்டணம், தேர்வுக் கட்ட ணம், விடுதி கட்டணம் என எதுவாக இருந்தாலும் அனைத்தை யும் மின்னணு பணப்பரிமாற்றம் (நெட் பேங்கிங், டெபிட் கார்டு, கிரெடிட்கார்டு) மூலமாக மட் டுமே வசூலிக்க வேண்டும் என்று அனைத்து பல்கலைக்கழகங் களுக்கும், கல்லூரிகளுக்கும் பல்கலைக்கழக மானியக்குழு (யுஜிசி) அண்மையில் ஓர் உத்தரவை பிறப்பித்தது.

மேலும் விளக்கமாக தெரிந்து கொள்ள இங்கே சொடுக்கவும்»

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி