பகுதிநேர ஆசிரியர்களை பணிநிரந்தரம் செய்து சட்டப்பேரவை கூட்டத்தொடரில் அறிவித்திடுக: வாசன் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 18, 2017

பகுதிநேர ஆசிரியர்களை பணிநிரந்தரம் செய்து சட்டப்பேரவை கூட்டத்தொடரில் அறிவித்திடுக: வாசன்

பகுதிநேர ஆசிரியர்களை பள்ளிக் கல்வித்துறைக்கு மாற்றி, பணிநியமனம் செய்வதற்கான அறிவிப்பை நடைபெறுகின்ற சட்டப்பேரவை கூட்டத்தொடரிலேயே அறிவிக்க வேண்டும் என்றுதமாகா தலைவர் வாசன் வலியுறுத்தியுள்ளார்.

மேலும் விளக்கமாக தெரிந்து கொள்ள இங்கே சொடுக்கவும்»

16 comments:

  1. போராட்டம்! போராட்டம்! போராட்டம்!

    அனைவரும் வாரீர்!

    சங்கம் வளர்த்த மதுரையில் சங்கமிப்போம்!

    நம் பணியினை உறுதி செய்வோம்.

    ஒன்று சேருவோம்!
    வென்றே தீருவோம்!

    இதுவே போராட்டத்திற்கு சரியான தருணம்!
    போராட்ட களத்திற்கு அனைவரும் வரனும்!


    நாள்: 23:06:2017 வெள்ளிகிழமை
    நேரம்: காலை 10:30
    இடம்: முதன்மை கல்வி அலுவலகம்,
    தல்லாகுளம், மதுரை.

    2013 ம் ஆண்டு ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர் ஒருங்கிணைப்பு குழு முதல் கட்டமாக மதுரை மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தை முற்றுகையிட்டு நம்முடைய தகுதிச் சான்றிதழ்களை அவர்களிடம் திரும்ப ஒப்படைக்கும் போராட்டத்தை அவசரம் கருதி நடத்த திட்டமிட்டுள்ளது. தற்போதைய அரசை எதிர்த்து இந்த போராட்டத்தை தமிழகத்தில் முதல் கட்டமாக தென்மாவட்டங்களில் குறிப்பாக மதுரையில் நடத்தினால் அதிக அளவிலான ஆசிரியர்கள் கலந்து கொள்வார்கள் என்ற நோக்கத்திலேயே திட்டமிட்டுள்ளோம். நான்காண்டு காலம் நாம் படும் துயரத்தை இந்த அரசிற்கு எவ்வளவோ முறை எடுத்து கூறியும் இவர்கள் அதாவது இந்த அரசு நம்மை நாயை விட கேவலமாக கையாண்டதை மனதில் வைத்து சிரமம் பார்க்காமல் அனைத்து நண்பர்களும் பெரும் அளவில் கலந்து கொண்டு ஆதரவு அளிக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்ளப்படுகிறது. இந்த போராட்டம் அவசரம் கருதியே விரைவில் நடத்த திட்டமிட்டுள்ளோம். ஏனென்றால் 2017 தகுதிதேர்வு முடிவு வெளிவந்துவிட்டால் நாம் பட்ட கஷ்டங்கள் சின்னாபின்னமாகிவிடும். காலம் கருதி இந்த போராட்டத்தை நடத்த திட்டமிட்டுள்ளோம் என்பதை மறந்து விட வேண்டாம்.அமைச்சர் நாளுக்கு ஒரு அறிவிப்பை வெளியிட்டாலும் அதில் ஒன்று கூட நமக்கானதாக இல்லை.அரசும்,ஆசிரியர் தேர்வுவாராயமும் வெளிப்படை தன்மை யின்றி செயல்படுவதை மக்களுக்கு உணர்தவே ஆசிரியர்களாகிய நாம் வெகுண்டெழுந்து நம்முடைய மனக்கஷ்டத்தை வெளிக்கொண்டு வந்து இந்த அரசையும் அமைச்சரையும் கண்டிக்கும் விதமாக இந்த போராட்ட களத்தில் அனைவரும் கலந்து கொண்டு உங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தவும்.முதுகலை தேர்வு வருகிறது படிக்க வேண்டும்,குழந்தை குட்டிகளை பார்க்க வேண்டும்,கோவிலுக்கு போக வேண்டும் , பள்ளியில் லீவ் தரமாட்டார்கள் , இது போன்ற சாக்கு போக்கை கூறாமல் ஒரு நாள் மட்டும் தயவு செய்து அனைவரும் வாருங்கள்.நம்முடைய கோரிக்கையை அனைத்து எதிர்கட்சித் தலைவர்களுக்கும் கொண்டு சேர்க்கும் வகையில் நம் போராட்டத்தை முன்னெடுத்து செல்ல வேண்டும்.

    போராட்டக்களத்தில் அனைத்து மாவட்ட நண்பர்களும் கலந்து கொள்ள வேண்டுகிறோம்.குறிப்பாக தென்மாவட்ட ஆசிரியர்கள் அவசியம்,கட்டாயம் கலந்து கொண்டு உங்கள் ஆதரவை அளிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். உங்கள் வருகையை உறுதிபடுத்தி கொள்ள கீழ்கண்ட எண்களுக்கு தொடர்பு கொள்ள வேண்டுகிறோம்.

    1.வடிவேல் சுந்தர் 8012776142. 2.முருகேசன்-9500959482

    ( கலந்து கொள்ள வரும் நண்பர்கள் அவசியம் தங்கள் தகுதி தேர்வு சான்றிதழோடு நேரடியாக கலந்து கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறது.)

    ReplyDelete
    Replies
    1. Vara mudyathu .neye panuda

      Delete
    2. 2017 mudichavangalulayum 40 vayasuku mela irukom .selifish irukuru nala nanga varamatom.poda

      Delete
    3. This comment has been removed by the author.

      Delete
    4. Selifih tamil oliga.40 vayasula irukura enaku ena pathil sola pora.ne matum poi poratam panu.selfigala yarum varamatom.unakellam response pana mudyathu

      Delete
    5. Muthal yarukume velai kidayathu,why fight,appadi nadanthalum muthal vaipu 2012,2013 Ku mattum than kidaikum ithu than murai...

      Delete
    6. Muthal yarukume velai kidayathu,why fight,appadi nadanthalum muthal vaipu 2012,2013 Ku mattum than kidaikum ithu than murai...

      Delete
    7. 40 vayasula irukura enaku ena pathil solapora.

      Delete
    8. 40 vayasula irukura enaku ena pathil solapora.

      Delete
    9. 2013 perusa 40 vayasu perusa . 2017 exam pathi evanavathu pesuna avlontha.poratamna pothuva elarukum serthu panugada .ila mooditu irunga

      Delete
    10. hello mr.evano oruvan 2013 tetla pass panni 48 agela kooda irukkanga.avanga nilamai??????????????????????? ithe neenga 2013 la pass pannitu ippa 23 yrs mattume aagi 2017 B.ED PADICHU MUDICHU ATHODA RESULT VARATHUKKULLE TET PASS PANNI JOB VAANGINAL UNGAL MANA NILAMAI EPPADI IRUKKUM??????????public websitela oru teacher nammai pol ulla oru teachera ippadi pesalama?????????????????avanga aathagatha konja purinjukkunga.ellarukkum job venum than .naaNga yaarum illanu sollala.atharkkaga ithu pondru pesatheenga.

      Delete
  2. ஒருவனை ஏமாற்ற வேண்டும் என்றால் முதலில் அவனது ஆசையை தூண்ட வேண்டும்.
    41 அறிவிப்பு. 0\41
    இருக்கு ஆனா இல்ல( பாஸ் வேலை இல்ல)
    வரும் ஆனா வராது.

    நல்லா கிளப்புறாங்கய்ய பீதிய

    ReplyDelete
  3. ஒருவனை ஏமாற்ற வேண்டும் என்றால் முதலில் அவனது ஆசையை தூண்ட வேண்டும்.
    41 அறிவிப்பு. 0\41
    இருக்கு ஆனா இல்ல( பாஸ் வேலை இல்ல)
    வரும் ஆனா வராது.

    நல்லா கிளப்புறாங்கய்ய பீதிய

    ReplyDelete
  4. இன்னுமா இவனுகள நம்புறீங்க

    ReplyDelete
  5. God only knows the answer about part-time teachers. We are very sad to say we lost our age service and good salary. When are we come to good job and life? We are very poor to run our family. Our expectations failed to saw Kalvi Maniya korrikkai.

    ReplyDelete
  6. WANTED
    தேனி மாவட்டத்திலுள்ள ஒரு தனியார் மேல்நிலைப்பள்ளிக்குஅறிவியல் பட்டதாரி ஆசிரியை தேவை...MBC...
    தொடர்புக்கு..
    govtaidjob@gmail.com

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி