பள்ளிகளில் மாணவர்களுக்கு மூவகை சான்றிழழ் பெற விண்ணப்பிக்கும் போது இணைக்கப்பட வேண்டிய ஆவணங்கள் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 17, 2017

பள்ளிகளில் மாணவர்களுக்கு மூவகை சான்றிழழ் பெற விண்ணப்பிக்கும் போது இணைக்கப்பட வேண்டிய ஆவணங்கள்

1 comment:

  1. 2013 ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற அனைத்து ஆசிரியர்களின் கவனத்திற்கு!

    இறுதி அழைப்பு :

    தற்போதைய சூழலில் மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்தி அரசின் கவனத்தை ஈர்த்தால் மட்டுமே நமக்கு பணி கிடைக்கும் அனைவரும் அறிந்ததே, ஆனால் ஏன் தயக்கம்? ஏன் தாமதம்?
    2013ல் நாம் பெற்ற அரிசி (Tet certificate) கையில் உள்ளது. அதை வாய்க்கரிசி ஆக்குவதும் வடியரிசி ஆக்குவதும் உங்கள் கையில்தான் உள்ளது.

    கனவுகண்டது போதும் களம் இறங்குவோம். கனலாய் பற்றுவோம்.
    போராட்டம் சரி தலைமை யார்? என கேள்வி எழலாம்.
    ஒரு தலைமையின் கீழ் செயல்பட்டால் , விருப்பு வெருப்பு ஏற்படலாம். போராட்டம் திசை மாறலாம். பின் வாங்கலாம் . எனவே 10 தலைமை ஒருங்கினணப்பாளருடன் மிகப் பெரிய அளவில் புது உத்வேகத்துடன் புதிய வடிவில் போராட திட்டமிட்டுள்ளோம் விருப்பு வெருப்புகளை கடந்து கடந்த முறை போராட்டம் நடத்திய போராட்ட குழுவும் இணைய உள்ளனர்.

    ( press meet பத்திரிக்கயைாளர் சந்திப்பு, எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின் அவர்களிடம் புகார் மனு சட்ட சபையில் கேள்வி கேட்க செய்தல், சட்ட சபை முற்றுகை, ஒவ்வொரு மாவட்டCEO அலுவலகம் முற்றுகை, அம்மா சமாதியில் ஒப்பாரி. மாபெரும் தொடர் உண்ணாவிரதம், சான்றிதழ் திரும்ப ஒப்படைத்தல்)

    தலைமை ஒருங்கணைப்பாளர்கள்:

    திரு.வடிவேலு புதுக்கோட்டை
    திரு.கார்த்திகேயன் கோவை
    திரு .இளங்கோவன் மதுரை
    திரு. ராமராஜன்தேனி
    திரு. தினேஷ் வேலூர்
    திரு. தினகரன் தேனி

    மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் பின்னர் அறிவிக்கப்படும்

    போராட்டத்திற்கு பங்கு பெறுபவர்கள் உங்கள் கருத்து மற்றும் வருகையை நிச்சயமாக பதிவு செய்யவும்

    பதிவு செய்ய வேண்டிய எண்கள்
    திரு கார்த்திகேயன் 8870452224
    திரு வடிவேலு 8012776142

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி