வெப்பம் பற்றி ஆட்சியர்களுடன் ஆலோசித்த பிறகே மாவட்டம் தோறும் பள்ளி திறக்கும் நாள் முடிவு செய்யப்படும் - அமசெங்கோட்டையன்.
வெப்பம் பற்றி ஆட்சியர்களுடன் ஆலோசித்தைச்சர் பிறகே மாவட்டம் தோறும் பள்ளி திறக்கும் நாள் முடிவு செய்யப்படும் என்றுஅவர் கூறியுள்ளார்.
MPC PG TRB COACHING CENTER ERODE FOR MATHEMATICS
ReplyDelete* Practise questions available
* 10 unit wise questions + 2 half test questions + 3 full test questions along with answer key
* for details 9042071667
*FLASHNEWS*
ReplyDelete*கல்வித்துறையில் புதிய அறிவிப்பு*
வரும் 6 ந்தேதி மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு பள்ளிக்கல்வித்துறையில் நாடே திரும்பிப்பார்க்கும் வகையில் 41 அறிவிப்புகள் வெளியிடப்படும்
*அமைச்சர் செங்கோட்டையன்*
*FLASHNEWS*
ReplyDelete*கல்வித்துறையில் புதிய அறிவிப்பு*
வரும் 6 ந்தேதி மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு பள்ளிக்கல்வித்துறையில் நாடே திரும்பிப்பார்க்கும் வகையில் 41 அறிவிப்புகள் வெளியிடப்படும்
*அமைச்சர் செங்கோட்டையன்*
Muthal Tamil nadu thirimbi parkatum.arivichathe arivipargal ... Atha velai ivargaluku...
DeleteThis comment has been removed by the author.
ReplyDeleteஇடைநிலை ஆசிரியர் பணி இடங்கள் சற்றே அதிகரித்தால் மகிழ்ச்சி....
ReplyDeleteOc ikku kids pass mark 82 vaikalame, manga Emma pavam pannunom.
ReplyDeleteஏன் வருடம் வருடம்
ReplyDeleteMLA சம்பளம் உயர்த்தும் போதும்,
வெறும் புகழ் பாடும் சட்டசபை கூட்டத் தொடர் கூ ட்டும் போதும்,
அடிக்கடி மந்திரிகளையும், இலாக்காக்களை மாற்றும் போதும்,
அரசின் கஜானா எந்த நிலையில் இருந்தாலும் கவலை இல்லாமல் செலவு செய்யும் அரசு
ஆசிரியர்களை நியமனம் செய்யும் போதும்,
மாணவர்களுக்கு சலுகைகள் அறிவிக்கும் போது மட்டும்
பற்றாக்குறையை கணக்கிடும் அரசு
இருக்கும் வரை
கல்வித் துறையில் மட்டும் மின்றி எந்த துறையிலும் நம்மால் முன்னேற முடியாது.