தமிழகத்தில் 3,090 அரசு பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறைகள்: முதல்வர் பழனிசாமி அறிவிப்பு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 19, 2017

தமிழகத்தில் 3,090 அரசு பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறைகள்: முதல்வர் பழனிசாமி அறிவிப்பு.

தமிழகத்தில் முதற்கட்டமாக 3,000 தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் ஒரு பள்ளிக்கு ஓர் அறிவுத்திறன் வகுப்பறை (ஸ்மார்ட் கிளாஸ்) ஏற்படுத்தப்படும் என தமிழக சட்டப்பேரவையில் முதல்வர் பழனிசாமி அறிவித்தார்.தமிழக சட்டப்பேரவையில் இன்று விதி எண் 110-ன் கீழ் முதல்வர் பழனிசாமி வாசித்த அறிக்கை:

22 comments:

  1. 2013 ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றோர் கவனத்திற்கு

    போராட்டம்! போராட்டம்! போராட்டம்!

    அனைவரும் வாரீர்!

    சங்கம் வளர்த்த மதுரையில் சங்கமிப்போம்!

    நம் பணியினை உறுதி செய்வோம்.

    ஒன்று சேருவோம்!
    வென்றே தீருவோம்!

    நம் கண்ணில் நித்திரையிலும் நீரோட்டம்!
    மதுரையில் சித்திரையில் தேரோட்டம்!
    வரும் வெள்ளிகிழமை போராட்டம்!
    இது வெற்றிக்கான முன்னோட்டம்!

    சும்மா
    வாயடித்து கொண்டிருக்கும்
    வாழைக்கு பிறந்த கோழைகளே
    விலகிக்கோங்க!

    வாள் சுற்றி போராட
    காத்திருக்கும் தமிழரின் வாரிசுகளே
    வந்து சேறுங்க!

    இதுவே போராட்டத்திற்கு சரியான தருணம்!
    போராட்ட களத்திற்கு அனைவரும் வரனும்!


    நாள்: 23:06:2017 வெள்ளிகிழமை
    நேரம்: காலை 10:30
    இடம்: முதன்மை கல்வி அலுவலகம்,
    தல்லாகுளம், மதுரை


    மாநில தலைமை ஒருங்கிணைப்பாளர்கள்

    திரு.வடிவேல் சுந்தர் புதுக்கோட்டை
    திரு .இளங்கோவன் மதுரை
    திரு. கார்த்திகேயன் கோவை
    திரு. ராஜபாண்டி அருப்புக்கோட்டை
    திரு.ராமராஜன் தேனி
    திரு. முருகேசன் ராஜபாளையம்
    திரு. தினேஷ் வேலூர்
    திரு. தினகரன் தேனி.

    போராட்டக்களத்தில் அனைத்து மாவட்ட நண்பர்களும் கலந்து கொள்ள வேண்டுகிறோம்.குறிப்பாக தென்மாவட்ட ஆசிரியர்கள் அவசியம்,கட்டாயம் கலந்து கொண்டு உங்கள் ஆதரவை அளிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். உங்கள் வருகையை உறுதிபடுத்தி கொள்ள கீழ்கண்ட எண்களுக்கு தொடர்பு கொள்ள வேண்டுகிறோம்.

    1.வடிவேல் சுந்தர் 8012776142. 2.முருகேசன்-9500959482

    ReplyDelete
    Replies
    1. Ne thirunthave matya .poratam unakum matum panu.2017 exam pathi pesa unaku thaguthi ila.yarum vara matom.neye poi kodia pidi selifighgala

      Delete
    2. Ne thirunthave matya .poratam unakum matum panu.2017 exam pathi pesa unaku thaguthi ila.yarum vara matom.neye poi kodia pidi selifighgala

      Delete
  2. அய்யா, அரசு/அரசு உதவிபெறும் உயர்நிலைப்பள்ளிகளில் கணிப்பொறி ஆசிரியர்களை 6 முதல் 10 வரை பணியமர்த்தவும்....

    ReplyDelete
  3. அய்யா, அரசு/அரசு உதவிபெறும் உயர்நிலைப்பள்ளிகளில் கணிப்பொறி ஆசிரியர்களை 6 முதல் 10 வரை பணியமர்த்தவும்....

    ReplyDelete
  4. Sir yarukum indha govt la "appointment" nu onnah panave matanga sir... Sorry to say, but its true..

    ReplyDelete
  5. கணினி ஆசிரியர்களின் வேதனையையும், கஷ்டத்தையும்
    தமிழக அரசு
    புரிந்து
    ஆசிரியர்களை நியமித்தால்
    தமிழக மாணவர்களுக்கும்,
    அரசு பள்ளிக் கல்வித்துறைக்கும்
    சிறந்த எதிர்க் காலத்தைக் கொடுத்த பெருமையாவது கிடைக்கும்.
    இல்லையேல்
    கணினி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் எதிர்க் காலத்தைக்
    கேள்வி குறியாக்கிய பெருமை தான் கிடைக்கும்.

    ReplyDelete
  6. Sir kindly appoint computer science teachers in government schools.introducing smart class Wi-Fi will not change anything until computer teachers get recruited by Tamilnadu government

    ReplyDelete
  7. Who is going to operate smart class and who is going teach in com lab and wi-fi without com. Teacher. If cs teacher is not there nothing will be in use.

    ReplyDelete
  8. Who is going to operate smart class and who is going teach in com lab and wi-fi without com. Teacher. If cs teacher is not there nothing will be in use.

    ReplyDelete
  9. இன்று கணினி தெரியாத பிற பாட ஆசிரியர்கள் குறைவு

    ReplyDelete
    Replies
    1. எல்லாம் கணினி இருந்தால் தானே கற்றுக்கொள்வான் இதுக்கு ஓர் ஆசிரியர் தேவை இல்லை

      Delete
    2. ஆமா , உண்மை தான்
      கணினி இருந்தால் யார் வேண்டுமானால் கற்றுக் கொள்ளலாம்.

      அப்படியே தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் போன்ற பாடங்களையும்

      அதே கணினி மூலம் எளிதாக தானே கற்றுக் கொள்வான்.

      இந்த மற்ற பாடங்களுக்கும் ஆசிரியர் தேவை இல்லை.

      எதுக்கு உபயோகம் இல்லாமல்,

      ஸ்மார்ட் வகுப்பறையில் எனக்குத் தெரிந்து தளபதி

      அவர்கள் கூறுவது போல அனைத்து பாடங்களுக்கும்

      மாணவர்கள் மட்டும் போது மே.

      எனவே இருக்கும் அனைத்து

      ஆசிரியர்களையும் ஆட்குறைப்பு செய்து அரசாங்கம் அந்த பணத்தையும் மிட் ச ம் செய்யலாமே.

      Delete
  10. They know about only using computer. Not a full book knowledge.computer staffs only can handle properly. Computer teachers also know English,maths, etc., they also having much knowledge to handle the subjects. But why govt appoint seperate subject teachers.because who studied specifically the subject.

    ReplyDelete
    Replies
    1. தேவை இல்லை கணினி ஆசிரியர்கள்

      Delete
    2. ஆமா , உண்மை தான்
      கணினி இருந்தால் யார் வேண்டுமானால் கற்றுக் கொள்ளலாம்.

      அப்படியே தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் போன்ற பாடங்களையும்

      அதே கணினி மூலம் எளிதாக தானே கற்றுக் கொள்வான்.

      இந்த மற்ற பாடங்களுக்கும் ஆசிரியர் தேவை இல்லை.

      எதுக்கு உபயோகம் இல்லாமல்,

      ஸ்மார்ட் வகுப்பறையில் எனக்குத் தெரிந்து தளபதி

      அவர்கள் கூறுவது போல அனைத்து பாடங்களுக்கும்

      மாணவர்கள் மட்டும் போது மே.

      எனவே இருக்கும் அனைத்து

      ஆசிரியர்களையும் ஆட்குறைப்பு செய்து அரசாங்கம் அந்த பணத்தையும் மிட் ச ம் செய்யலாமே.

      Delete
  11. Neenga ellarum thalakeela ninnu thanni kudichaalum onnum aaga poradhu illa :-D

    ReplyDelete
  12. If you want govt job? You should admit your kids in government school. How many of you ready?

    ReplyDelete
    Replies
    1. MANY GOVTJOB SEEKERS ARE VERY INTERESTED IN GOVT JOB BUT THEY DONT WANT TO ADMIT THEIR CHILDREN INTO GOVT SCHOOLS. 8 LAKHS TET CANDIDATES NEED TO SEND THEIR CHILDREN TO GOVT SCHOOL, AUTOMATICALLY WE ARE ALL GET JOB WHO ARE ELIGIBLE FOR A PROPER TEACHER. THINK EVERYONE AND ACT IMMEDIATELY.THIS IS ONLY WAY . NOW OUR GOVT IS DEVELOPING GOVT SCHOOLS BETTER THAN PRIVATE SCHOOLS.
      UNDERSTAND TN GOVT IS NOT REASON FOR THIS UNEMPLOYMENT IN TEACHERS.
      WE SHOULD CHANGE.

      Delete
  13. Kalviseithi admin sir puniel sarvatherku munba m.phill padika serthnulathal mun anumathi thaviillai go update panunga ple

    ReplyDelete
  14. 1663 posting matum thana increase chance erukumla illa seniority teachers poduvangala

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி