அரசு சார்பில் விரைவில் மழலையர் பள்ளிகள் தொடங்கப்படும் - பள்ளிக் கல்வித்துறைஅமைச்சர் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 22, 2017

அரசு சார்பில் விரைவில் மழலையர் பள்ளிகள் தொடங்கப்படும் - பள்ளிக் கல்வித்துறைஅமைச்சர்

அரசு சார்பில் விரைவில் மழலையர் பள்ளிகள் தொடங்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடரின் ஏழாம் நாள் கூட்டம் காலை பத்து மணிக்குக் கேள்வி நேரத்துடன் தொடங்கியது.

10 comments:

  1. விரைவில்..😄😄😄😄😄😄😄😄😄😄

    ReplyDelete
    Replies
    1. 2013 ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றோர் கவனத்திற்கு

      போராட்டம்! போராட்டம்! போராட்டம்!
      திட்டமிட்டபடி நடைபெறும்
      விசமிகளை கண்டு யாரும் அஞ்ச தேவையில்லை

      நாள் : 23:06:2017
      நேரம்: காலை10:30
      இடம் : முதன்மை கல்வி அலுவலகம்
      மதுரை

      போராட்டக்களத்தில் அனைத்து மாவட்ட நண்பர்களும் கலந்து கொள்ள வேண்டுகிறோம்.குறிப்பாக தென்மாவட்ட ஆசிரியர்கள் அவசியம்,கட்டாயம் கலந்து கொண்டு உங்கள் ஆதரவை அளிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். உங்கள் வருகையை உறுதிபடுத்தி கொள்ள கீழ்கண்ட எண்களுக்கு தொடர்பு கொள்ள வேண்டுகிறோம்.

      1.வடிவேல் சுந்தர் 8012776142. 2.முருகேசன்-9500959482

      Delete
  2. விரைவில் 👏👏👏😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😀😁😁🍓😁🍓🍓😤😤😀😀😤😀😀😀😀😀😀😀😀😀😀😁😁😁😁😁😁நாங்கள் எத்தனை விரைவில் பாத்துட்டோம்

    ReplyDelete
    Replies
    1. Dai நாயே உனக்கு சங்கு ஊதிட்டாங்களா ஊஊஊஊஊஊஊஊஊஊஊ

      Delete
    2. டே சொரிபதி தளபதி ஜாலி ஜாலி ஊஊஊஊஊஊஊஊஊஊ-

      Delete
  3. Education minister,newly he is doing all,but athuku teachersa mattum appointment pannamaataenranga,what ever he is starting,tet passed candidate vachi appointment pannunga minister,ungaluku kodi punnium,

    ReplyDelete

  4. தனியார் பள்ளிகள் வந்ததன் மூலம்
    தாய்மொழி பேச்சு வழக்கில்
    மட்டும்
    என்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

    இப்ப தனியார் பள்ளியில் பயிலும் முக்கால்வாசி மாணவர்களுக்கு
    ஆகிலத்திலும் சரி, தமிழிலும் சரி எழுதுவதும், பேசுவதும் அரைகுறையாகத் தெரிகிறது.

    சுதந்திரத்திற்குப் பின் படித்தவர்கள்
    தாய் மொழியில் 1 - 5 வகுப்பு படித்து விட்டு 6 வகுப்பு செல்லும் போது தான் ABCD போன்ற Basic ஆங்கில அறிவை பெற்றார்கள் என்பார்கள்.

    அதனால் தான்
    அவர்கள் கல்லூரி சென்று படிக்கும் நிலையில் தமிழ் மொழியிலும்சரி , ஆங்கிலத்திலும் சரி
    மொழி அறிவை பெற்று இருந்ததால் எளிதில்
    புரிந்து படித்து உணரக் கூடியவர்களாக திகழ்ந்தனர்.


    ஆனால் இன்றோ B.E, B.Te Ch, MCA போன்றPG படித்தவர்கள் கூட தொடர்ச்சியாக ஆங்கிலத்தில் எழுதவோ படிக்கவோ, அது வேண்டாம் தமிழில் எழுதவோ , படிக்கவோ முடியாமல் திண்டாடுகிறார்கள்.

    இதற்கு முதற் காரணம்
    அடிப்படை மொழி அறிவு
    அது தமிழ்லானாலும் சரி, ஆங்கில மானாலும் சரி தெளிவாக கற்காதது .

    எனவே புரிதல் என்பது
    ஒரு மளிதனுக்கு பிறந்த முதல் நாள் எப்படி தாய் யிடம் இருந்து கற்றுக் கொள்கின்றானோ ,
    அதே போல மொழி அறிவு என்பது தாய் மொழி அறிவைக் கொண்டு தான் பிற மொழி அறிவைப் பெற்றால், அவன் எல்லாத் துறையிலும் புரிந்து உள்ளார்ந்து செயல்பட முடியும்.

    எனவேதாய்மொழியுடன் வேறு சில மொழிகளையும் கற்றுக் கொள்வது தவறில்லை.
    தாய் மொழியை தவிர்த்து
    வேறு பிற
    எந்த, எத்தனை மொழிகளைக் கற்றாலும் அவர்களுக்கு
    உள் இரத்தத்தில் கலந்துள்ள
    தாய் மொழியை தவிர்க்க கூடாது. தவிர்க்கமுடியாது.

    ReplyDelete
  5. 2013 ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றோர் கவனத்திற்கு
    போராட்டம்! போராட்டம்! போராட்டம்!
    நாள் : 23:06:2017
    நேரம்: காலை10:30
    இடம் : முதன்மை கல்வி அலுவலகம்
    தல்லாகுளம் மதுரை.
    அனைவரும் வாரீர்!
    சங்கம் வளர்த்த மதுரையில் சங்கமிப்போம்!
    நம் பணியினை உறுதி செய்வோம்.
    ஒன்று சேருவோம்!
    வென்றே தீருவோம்!
    நம் கண்ணில் நித்திரையிலும் நீரோட்டம்!
    மதுரையில் சித்திரையில் தேரோட்டம்!
    வரும் வெள்ளிகிழமை போராட்டம்!
    இது வெற்றிக்கான முன்னோட்டம்!
    சும்மா
    வாயடித்து கொண்டிருக்கும்
    வாழைக்கு பிறந்த கோழைகளே
    விலகிக்கோங்க!
    வாள் சுற்றி போராட
    காத்திருக்கும் தமிழரின் வாரிசுகளே
    வந்து சேறுங்க!
    இதுவே போராட்டத்திற்கு சரியான தருணம்!
    போராட்ட களத்திற்கு அனைவரும் வரனும்!
    செங்கோட்டயைன் அண்ணாச்சி
    காலிபணியிடம் என்னாச்சு?
    எடப்பாடி அண்ணாச்சி
    தகுதி தேர்வு மண்ணாச்சு
    இது
    தென்மாவட்ட தேர்வருக்கான
    போராட்டம் மட்டுமல்ல!
    தமிழகத்தின் மையப்பகுதி
    போராட்டம்!
    ஆசிரியராக மையமிட
    போராட்டம்!
    எஸ்எம்எஸ்ஸில் விடைதேடுபவர்கள்
    எட்டிச் செல்லுங்கள்!
    வாட்ஸ்அப்பை பார்ப்பவர்கள்
    வாய்பொத்தி நில்லுங்கள்!
    இடுப்பொடிந்தோர்கள்
    இல்லத்திலிருங்கள்!
    கோழைகள்விலக- நல்
    தோழர்கள் வரட்டும்.
    வேலகைள் பெறட்டும்.
    கருத்துகூறும்
    கந்தசாமிகள்
    கருத்தையே சொல்லட்டும்!
    கண்ணியமான
    காரியதர்சிகள்
    களத்திற்கு வரட்டும்!
    ஆலவாய்க்கு வாருங்கள்-உங்கள்
    ஆதரவை தாருங்கள்.
    உறக்கத்தை தொலைத்தவர்களே
    உறங்காநகருக்கு வாருங்கள்!
    நான்காண்டு இன்னலை போக்க
    நான்மாடக் கூடலுக்கு வாருங்கள்!
    காலம் கடந்து போகுது
    காலாவதியாகுது.
    கலங்கிட தேவையில்லை
    கண்சிமிட்ட நேரமில்லை.
    மதுரைக்கு வாருங்கள்!
    மனமுவந்து வாருங்கள்!
    தனியார் பள்ளியில்
    மாடாய் உழைத்து ஒடாய்
    போனது போதும்.
    பரிதவித்தவர்களே வாருங்கள்
    பாண்டிய மண்ணிற்கு வாருங்கள்.
    தல்லாடும் வாழ்க்கை மாற
    தல்லாகுளம் வாருங்கள்!
    போராட்டத்தில்
    நன்றாய் பயணிப்போம்.
    ஒன்றாய் பணிபெறுவோம்.
    - நன்றி -
    மாநில தலைமை ஒருங்கிணைப்பாளர்கள்
    திரு.வடிவேல் சுந்தர் புதுக்கோட்டை
    திரு .இளங்கோவன் மதுரை
    திரு. கார்த்திகேயன் கோவை
    திரு. ராஜபாண்டி அருப்புக்கோட்டை
    திரு.ராமராஜன் தேனி
    திரு. முருகேசன் ராஜபாளையம்
    திரு. தினேஷ் வேலூர்
    திரு. தினகரன் தேனி.
    போராட்டக்களத்தில் அனைத்து மாவட்ட நண்பர்களும் கலந்து கொள்ள வேண்டுகிறோம்.குறிப்பாக தென்மாவட்ட ஆசிரியர்கள் அவசியம்,கட்டாயம் கலந்து கொண்டு உங்கள் ஆதரவை அளிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். உங்கள் வருகையை உறுதிபடுத்தி கொள்ள கீழ்கண்ட எண்களுக்கு தொடர்பு கொள்ள வேண்டுகிறோம்.
    1.வடிவேல் சுந்தர் 8012776142. 2.முருகேசன்-9500959482
    send to your friends please

    ReplyDelete
  6. Sir Andha pallikalil Tet pass candidates podunga.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி