குழப்பம் நீக்கிய TRB - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 21, 2017

குழப்பம் நீக்கிய TRB

13 comments:

  1. Trb kolapuruthukune irukara kootamda neenga, etha olunga seithu irukinga, ellame mistake,,, mistake,,,& 2013tet kum kolapathiyum thirthu vaingada,ungalala valkaye poichuda,,,,

    ReplyDelete
    Replies
    1. TNTET announcement'ilum இதே kulappam இன்னும் needikkirathu.

      Delete
    2. TNTET announcement'ilum இதே kulappam இன்னும் needikkirathu.

      Delete
    3. Athanal than case .2013 velai kaduka solli,

      Delete
    4. Athanal than case .2013 velai kaduka solli,

      Delete
  2. 2013 ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றோர் கவனத்திற்கு

    போராட்டம்! போராட்டம்! போராட்டம்!

    நாள் : 23:06:2017
    நேரம்: காலை10:30
    இடம் : முதன்மை கல்வி அலுவலகம்
    தல்லாகுளம் மதுரை.

    அனைவரும் வாரீர்!

    சங்கம் வளர்த்த மதுரையில் சங்கமிப்போம்!

    நம் பணியினை உறுதி செய்வோம்.

    ஒன்று சேருவோம்!
    வென்றே தீருவோம்!

    நம் கண்ணில் நித்திரையிலும் நீரோட்டம்!
    மதுரையில் சித்திரையில் தேரோட்டம்!
    வரும் வெள்ளிகிழமை போராட்டம்!
    இது வெற்றிக்கான முன்னோட்டம்!

    சும்மா
    வாயடித்து கொண்டிருக்கும்
    வாழைக்கு பிறந்த கோழைகளே
    விலகிக்கோங்க!

    வாள் சுற்றி போராட
    காத்திருக்கும் தமிழரின் வாரிசுகளே
    வந்து சேறுங்க!

    இதுவே போராட்டத்திற்கு சரியான தருணம்!
    போராட்ட களத்திற்கு அனைவரும் வரனும்!

    செங்கோட்டயைன் அண்ணாச்சி
    காலிபணியிடம் என்னாச்சு?
    எடப்பாடி அண்ணாச்சி
    தகுதி தேர்வு மண்ணாச்சு

    இது
    தென்மாவட்ட தேர்வருக்கான
    போராட்டம் மட்டுமல்ல!
    தமிழகத்தின் மையப்பகுதி
    போராட்டம்!
    ஆசிரியராக மையமிட
    போராட்டம்!

    எஸ்எம்எஸ்ஸில் விடைதேடுபவர்கள்
    எட்டிச் செல்லுங்கள்!
    வாட்ஸ்அப்பை பார்ப்பவர்கள்
    வாய்பொத்தி நில்லுங்கள்!

    இடுப்பொடிந்தோர்கள்
    இல்லத்திலிருங்கள்!
    கோழைகள்விலக- நல்
    தோழர்கள் வரட்டும்.
    வேலகைள் பெறட்டும்.

    கருத்துகூறும்
    கந்தசாமிகள்
    கருத்தையே சொல்லட்டும்!
    கண்ணியமான
    காரியதர்சிகள்
    களத்திற்கு வரட்டும்!

    ஆலவாய்க்கு வாருங்கள்-உங்கள்
    ஆதரவை தாருங்கள்.
    உறக்கத்தை தொலைத்தவர்களே
    உறங்காநகருக்கு வாருங்கள்!
    நான்காண்டு இன்னலை போக்க
    நான்மாடக் கூடலுக்கு வாருங்கள்!

    காலம் கடந்து போகுது
    காலாவதியாகுது.
    கலங்கிட தேவையில்லை
    கண்சிமிட்ட நேரமில்லை.
    மதுரைக்கு வாருங்கள்!
    மனமுவந்து வாருங்கள்!

    தனியார் பள்ளியில்
    மாடாய் உழைத்து ஒடாய்
    போனது போதும்.
    பரிதவித்தவர்களே வாருங்கள்
    பாண்டிய மண்ணிற்கு வாருங்கள்.

    தல்லாடும் வாழ்க்கை மாற
    தல்லாகுளம் வாருங்கள்!
    போராட்டத்தில்
    நன்றாய் பயணிப்போம்.
    ஒன்றாய் பணிபெறுவோம்.
    - நன்றி -

    மாநில தலைமை ஒருங்கிணைப்பாளர்கள்

    திரு.வடிவேல் சுந்தர் புதுக்கோட்டை
    திரு .இளங்கோவன் மதுரை
    திரு. கார்த்திகேயன் கோவை
    திரு. ராஜபாண்டி அருப்புக்கோட்டை
    திரு.ராமராஜன் தேனி
    திரு. முருகேசன் ராஜபாளையம்
    திரு. தினேஷ் வேலூர்
    திரு. தினகரன் தேனி.

    போராட்டக்களத்தில் அனைத்து மாவட்ட நண்பர்களும் கலந்து கொள்ள வேண்டுகிறோம்.

    ReplyDelete
  3. Trb kolapuruthukune irukara kootamda neenga, etha olunga seithu irukinga, ellame mistake,,, mistake,,,& 2013tet kum kolapathiyum thirthu vaingada,ungalala valkaye poichuda,,,,

    ReplyDelete
  4. Enlighten PG TRB English coaching center Idappadi Salem DT. Polytechnic college TRB English study materials (New syllabus) all units with model questions bank available contact: 9688539099.

    ReplyDelete
  5. நீதிபதி ஐயா கூறுவது போல

    அரசுப்பள்ளி ஒழுங்காக நடந்தால் இந்த பிரச்சனை வராது. உண்மைதான்.

    அப்ப நாம சரி பண்ண வேண்டியது எதை
    அரசுப் பள்ளியின் தரத்தை,

    அதை விட்டு புதிது புதிதாக

    பள்ளிகளைத் துவக்க அனுமதிப்பதால் ஒன்றும் பெரிய மாற்றம் நிகழாது.

    1. இருக்கின்ற அரசுப் பள்ளிகளின் கட்டமைப்பை சரி செய்து,
    3 வருடத்திற்கு ஒரு முறை ஒழுங்காக பராமரிக்க வேண்டும்.

    2 . மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்றால் போல் ஆசிரியர்களை நியமித்து,

    அவர்களின் (ஆசிரியர்கள்) இருப்பிடம் பள்ளிக்கு அருகாமையில் உள்ள படி பார்த்துக் கொள்ள வேண்டும்.

    3. மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் குறைகளை ஒவ்வொரு வருடமுடிவில் கேட்டு அதை சரி செய்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    4. எல்லாவற்றிற்கும் மேலாக குறைகளை உண்மையாக களைவதற்கு முயற்சி செய்ய வேண்டும்.

    (அரசு எப்படி சாக்கு போக்குச் சொல்கிறதோ, அதே ேபால் மக்களும் ஏதாவது ஒரு காரணத்தைக் கூறிவிலகுகிறார்கள்).

    5.மக்கள் ஒன்றை உணர வேண்டும்.

    எந்த ஒரு துறையும் அரசின் கைகளில் இருக்கும் போது நம்மால் கேள்வியாவது கேட்க முடித்தது, தனியாரிடம் கை கட்டி வாய் பொத்தி இருக்கின்ற நிலைமை.

    அரசாங்கம் எளிதாக ஒரு காரணத்தைக் கூறி விட்டு அனைத்தையும் தனியார்மயமாக மாற்றிவிட்டு எப்படி சம்பாதிக்க வேண்டும் என்ற திசையை நோக்கி பயணப்பட ஆரம்பித்து விட்டது.

    எனவே, நாம் முழித்துக் கொள்ள வேண்டிய தருணம் இது.

    எந்த ஒரு துறையும் பொதுவாக அனைவருக்கும் சமமாக கிடைக்கும் நிலையில் இருந்தால் தான்,
    மக்கள் முன்னேறுவார்கள்,
    நாடும் முன்னேறும்.

    நம் தமிழ் நாட்டின் அடையாளத்தை (தமிழ் மொழியை) நாம் முழுமூச்சாக கொண்டு செயல்பட வேண்டும்.

    ReplyDelete

    balaJune 21, 2017 at 8:34 AM
    நீதிபதி ஐயா கூறுவது போல

    அரசுப்பள்ளி ஒழுங்காக நடந்தால் இந்த பிரச்சனை வராது. உண்மைதான்.

    அப்ப நாம சரி பண்ண வேண்டியது எதை
    அரசுப் பள்ளியின் தரத்தை,

    அதை விட்டு புதிது புதிதாக

    பள்ளிகளைத் துவக்க அனுமதிப்பதால் ஒன்றும் பெரிய மாற்றம் நிகழாது.

    1. இருக்கின்ற அரசுப் பள்ளிகளின் கட்டமைப்பை சரி செய்து,
    3 வருடத்திற்கு ஒரு முறை ஒழுங்காக பராமரிக்க வேண்டும்.

    2 . மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்றால் போல் ஆசிரியர்களை நியமித்து,

    அவர்களின் (ஆசிரியர்கள்) இருப்பிடம் பள்ளிக்கு அருகாமையில் உள்ள படி பார்த்துக் கொள்ள வேண்டும்.

    3. மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் குறைகளை ஒவ்வொரு வருடமுடிவில் கேட்டு அதை சரி செய்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    4. எல்லாவற்றிற்கும் மேலாக குறைகளை உண்மையாக களைவதற்கு முயற்சி செய்ய வேண்டும்.

    (அரசு எப்படி சாக்கு போக்குச் சொல்கிறதோ, அதே ேபால் மக்களும் ஏதாவது ஒரு காரணத்தைக் கூறிவிலகுகிறார்கள்).

    5.மக்கள் ஒன்றை உணர வேண்டும்.

    எந்த ஒரு துறையும் அரசின் கைகளில் இருக்கும் போது நம்மால் கேள்வியாவது கேட்க முடித்தது, தனியாரிடம் கை கட்டி வாய் பொத்தி இருக்கின்ற நிலைமை.

    அரசாங்கம் எளிதாக ஒரு காரணத்தைக் கூறி விட்டு அனைத்தையும் தனியார்மயமாக மாற்றிவிட்டு எப்படி சம்பாதிக்க வேண்டும் என்ற திசையை நோக்கி பயணப்பட ஆரம்பித்து விட்டது.

    எனவே, நாம் முழித்துக் கொள்ள வேண்டிய தருணம் இது.

    எந்த ஒரு துறையும் பொதுவாக அனைவருக்கும் சமமாக கிடைக்கும் நிலையில் இருந்தால் தான்,
    மக்கள் முன்னேறுவார்கள்,
    நாடும் முன்னேறும்.

    நம் தமிழ் நாட்டின் அடையாளத்தை (தமிழ் மொழியை) நாம் முழுமூச்சாக கொண்டு செயல்பட வேண்டும்.

    ReplyDelete
  6. தற்காலிக தொகுப்பூதிய ஆசியர்கள் நியமிக்க அரசாணை
    .
    கொத்தடிமைகளைத் தேர்ந்தெடுக்க அரசானை வெளியீடு.

    சில / பல வருடங்கள் அடிமைகள், அடிமைகளாகவே பணியைத் தொடர்ந்து செய்யவேண்டும்.

    பின்

    ஏதாவது தேர்தலோ/ அரசாங்கத்தின் மீது வெறுப்போ வரும் போது அவர்களுக்கு சிறிதளவு சம்பளம் கூடுதலாக தரப்படும்.

    அதன் பின்

    அவர்களின் வயது ஒய்வு பெறுவோரின் வயதை ஒத்து வருவதற்கு, சில ஆண்டுகள் முன்பு போனால் போகட்டும் என்று அவர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள்.

    அதுதான் தற்பொழுது எல்லாத் துறைகளிலும் நடைமுறை.

    ReplyDelete
  7. 2013 ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றோர் கவனத்திற்கு

    போராட்டம்! போராட்டம்! போராட்டம்!

    நாள் : 23:06:2017
    நேரம்: காலை10:30
    இடம் : முதன்மை கல்வி அலுவலகம்
    தல்லாகுளம் மதுரை.

    அனைவரும் வாரீர்!

    சங்கம் வளர்த்த மதுரையில் சங்கமிப்போம்!

    நம் பணியினை உறுதி செய்வோம்.

    ஒன்று சேருவோம்!
    வென்றே தீருவோம்!

    நம் கண்ணில் நித்திரையிலும் நீரோட்டம்!
    மதுரையில் சித்திரையில் தேரோட்டம்!
    வரும் வெள்ளிகிழமை போராட்டம்!
    இது வெற்றிக்கான முன்னோட்டம்!

    சும்மா
    வாயடித்து கொண்டிருக்கும்
    வாழைக்கு பிறந்த கோழைகளே
    விலகிக்கோங்க!

    வாள் சுற்றி போராட
    காத்திருக்கும் தமிழரின் வாரிசுகளே
    வந்து சேறுங்க!

    இதுவே போராட்டத்திற்கு சரியான தருணம்!
    போராட்ட களத்திற்கு அனைவரும் வரனும்!

    செங்கோட்டயைன் அண்ணாச்சி
    காலிபணியிடம் என்னாச்சு?
    எடப்பாடி அண்ணாச்சி
    தகுதி தேர்வு மண்ணாச்சு

    இது
    தென்மாவட்ட தேர்வருக்கான
    போராட்டம் மட்டுமல்ல!
    தமிழகத்தின் மையப்பகுதி
    போராட்டம்!
    ஆசிரியராக மையமிட
    போராட்டம்!

    எஸ்எம்எஸ்ஸில் விடைதேடுபவர்கள்
    எட்டிச் செல்லுங்கள்!
    வாட்ஸ்அப்பை பார்ப்பவர்கள்
    வாய்பொத்தி நில்லுங்கள்!

    இடுப்பொடிந்தோர்கள்
    இல்லத்திலிருங்கள்!
    கோழைகள்விலக- நல்
    தோழர்கள் வரட்டும்.
    வேலகைள் பெறட்டும்.

    கருத்துகூறும்
    கந்தசாமிகள்
    கருத்தையே சொல்லட்டும்!
    கண்ணியமான
    காரியதர்சிகள்
    களத்திற்கு வரட்டும்!

    ஆலவாய்க்கு வாருங்கள்-உங்கள்
    ஆதரவை தாருங்கள்.
    உறக்கத்தை தொலைத்தவர்களே
    உறங்காநகருக்கு வாருங்கள்!
    நான்காண்டு இன்னலை போக்க
    நான்மாடக் கூடலுக்கு வாருங்கள்!

    காலம் கடந்து போகுது
    காலாவதியாகுது.
    கலங்கிட தேவையில்லை
    கண்சிமிட்ட நேரமில்லை.
    மதுரைக்கு வாருங்கள்!
    மனமுவந்து வாருங்கள்!

    தனியார் பள்ளியில்
    மாடாய் உழைத்து ஒடாய்
    போனது போதும்.
    பரிதவித்தவர்களே வாருங்கள்
    பாண்டிய மண்ணிற்கு வாருங்கள்.

    தல்லாடும் வாழ்க்கை மாற
    தல்லாகுளம் வாருங்கள்!
    போராட்டத்தில்
    நன்றாய் பயணிப்போம்.
    ஒன்றாய் பணிபெறுவோம்.
    - நன்றி -

    மாநில தலைமை ஒருங்கிணைப்பாளர்கள்

    திரு.வடிவேல் சுந்தர் புதுக்கோட்டை
    திரு .இளங்கோவன் மதுரை
    திரு. கார்த்திகேயன் கோவை
    திரு. ராஜபாண்டி அருப்புக்கோட்டை
    திரு.ராமராஜன் தேனி
    திரு. முருகேசன் ராஜபாளையம்
    திரு. தினேஷ் வேலூர்
    திரு. தினகரன் தேனி.

    போராட்டக்களத்தில் அனைத்து மாவட்ட நண்பர்களும் கலந்து கொள்ள வேண்டுகிறோம்.குறிப்பாக தென்மாவட்ட ஆசிரியர்கள் அவசியம்,கட்டாயம் கலந்து கொண்டு உங்கள் ஆதரவை அளிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். உங்கள் வருகையை உறுதிபடுத்தி கொள்ள கீழ்கண்ட எண்களுக்கு தொடர்பு கொள்ள வேண்டுகிறோம்.

    1.வடிவேல் சுந்தர் 8012776142. 2.முருகேசன்-9500959482

    ReplyDelete
  8. Mbc English anybody got more than 66.11 please reply me immediate

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி