எஸ்.சி, எஸ்.டி மாணவர்களுக்கு வாய்ப்பு..! ரூ.1000 உதவித் தொகையுடன் கணினி பயிற்சி - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 22, 2017

எஸ்.சி, எஸ்.டி மாணவர்களுக்கு வாய்ப்பு..! ரூ.1000 உதவித் தொகையுடன் கணினி பயிற்சி

தேசிய பணிவாய்ப்பு சேவை மையத்தின் சென்னை பிரிவு, வேலை தேடும் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினத்தைச் சேர்ந்தவர்களுக்கு ‘ஒ’ நிலை கணினி பயிற்சி (வன்பொருள் கையாளும் பயிற்சி) வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது.

மேலும் விளக்கமாக தெரிந்து கொள்ள இங்கே சொடுக்கவும்»

1 comment:

  1. Respected sir
    PG TRB EXAM la SC candidate yaarum athikama 45% percentage mark eduthu irukka mattanga athanal avarkalukku help panna G.O change panni highest mark adipadayil kuraithu kondu vanthal ellorum payan peruvargal
    Also, SC and ST equal to all employment postig athanal antha alavukkavathu 40% kuraikkumaru help pannavum
    please change for G.O , request for all SC canditate

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி