நாகையில் வரும் 8-ம் தேதி பள்ளிகளுக்கு விடுமுறை:ஆட்சியர் சுரேஷ்குமார் அறிவிப்பு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 5, 2017

நாகையில் வரும் 8-ம் தேதி பள்ளிகளுக்கு விடுமுறை:ஆட்சியர் சுரேஷ்குமார் அறிவிப்பு.

நாகூர் நாகநாதசுவாமி கோயில் தேரோட்டத்தையொட்டி, நாகை வட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு ஜூலை8-ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து நாகை மாவட்ட ஆட்சியர் சீ. சுரேஷ்குமார் வெளியிட்ட செய்திக் குறிப்பு : 

 நாகை வட்டம், நாகூரில் உள்ள அருள்மிகு நாகநாதசுவாமி திருக்கோயில் ஆனி பிரமோத்ஸவ விழா திருத்தேரோட்டத்தையொட்டி, நாகை வட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் ஜூலை 8-ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.  

இந்த விடுமுறை,  ஜூலை 29-ஆம் தேதியைப் பணி நாளாகக் கொண்டு ஈடு செய்யப்படும்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி