அரசு ஊழியர் / ஓய்வூதியர்களுக்கு திருநங்கைகளாயிருக்கும் குழந்தைகள் இனி, பெண்குழந்தைகளாகக் கருதப்படுவர். குடும்ப ஓய்வூதியம் பெற அவர்களுக்கு உரிமையுண்டு - அரசாணை வெளியீடு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 10, 2017

அரசு ஊழியர் / ஓய்வூதியர்களுக்கு திருநங்கைகளாயிருக்கும் குழந்தைகள் இனி, பெண்குழந்தைகளாகக் கருதப்படுவர். குடும்ப ஓய்வூதியம் பெற அவர்களுக்கு உரிமையுண்டு - அரசாணை வெளியீடு.

GO Ms No.180 Finance (Pension) Dept, dt 20.06.2017
அரசு ஊழியர் / ஓய்வூதியர்களுக்கு திருநங்கைகளாயிருக்கும் குழந்தைகள் இனி, பெண்குழந்தைகளாகக் கருதப்படுவர்.
குடும்ப ஓய்வூதியம் பெற அவர்களுக்கு உரிமையுண்டு.தமது வாழ்நாள் வரை அதனைப் பெற்றுக் கொள்ளலாம்.


ஆணையிலுள்ள தேதியில் இருந்து இது நடைமுறைக்கு வரும்.


No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி