மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு ஊர்வலம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 4, 2017

மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு ஊர்வலம்


இன்று 04/07/2017 விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி தாலுகா தியாகதுருகம் ஒன்றியத்தில் பெரியமாம்பட்டு ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியில் மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.

 புதிதாக பள்ளியில் சேர்ந்த மாணவர்களுக்கு மாலை அணிவித்து இனிப்புகள் வழங்கி வரவேற்பு அளிக்கப்பட்டது. பெரியமாம்பட்டு கிராம மக்கள் பள்ளிக்கு தேவையான பொருட்களை ஊர்வலமாக எடுத்து வந்து மாணவர்களை பள்ளியில் சேர்த்தனர். ஊர்வலம் பள்ளி தலைமை ஆசிரியர் திருமதி செல்வி அவர்கள் தலைமையில் நடைபெற்றது விழாவில் பள்ளி உதவி ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர் கலந்து கொண்டனர் .

4 comments:

  1. Replies
    1. Mr. Kalviseithi admin, please provide a tet weightage comparison sheet as the result has come.
      Many aspirants will be benefited through this.

      Delete
  2. This comment has been removed by the author.

    ReplyDelete
  3. Botany pgtrb cut off evlo varum..reply pls

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி