Jul 25, 2017
HOW TO UPLOAD YOUR SCHOOL DETAILS IN SCHOOL EDUCATION WEBSITE - INSTRUCTIONS
9 comments:
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி
Subscribe to:
Post Comments (Atom)
This comment has been removed by the author.
ReplyDeleteஎங்கப்பா யாரையும் காணோம்.காலையிலேயே எழந்து விடுவது.சோத்து மூட்டையை கட்டிக்கொண்ணடு கவிச்செய்திக்கு வந்து விடுவது.இரவு முழுவதும் கருத்து சொல்வது.
ReplyDeleteஇப்படி கருத்து சொல்லும் கருத்து கந்தசாமிகளை நம்பவேண்டாம் நண்பர்களே.எல்லாம் தெரிந்தது போல் உங்களை குழப்பி விடுவார்கள்.Call letter ல் உள்ளது அனைத்தையும் எடுத்து சென்று விடுங்கள்.
இங்கு குறி சொல்பவர்களை நம்ப வேண்டாம்.24 மணிநேரமும் கல்விச்செய்தியிலேயே இருந்தால் என்னவாகும் யூகித்து கொள்ளுங்கள்.
யார் என்று தெரிய வேண்டுமா?சில விநாடீகள் பொறுத்திருங்கள் தெரிந்து விடும்
குறள் 158:
ReplyDeleteமிகுதியான் மிக்கவை செய்தாரைத் தாந்தம்
தகுதியான் வென்று விடல்.
விளக்கம் 1:
செருக்கினால் தீங்கானவற்றைச் செய்தவரைத் தாம் தம்முடைய பொறுமைப் பண்பினால் பொறுத்து வென்று விட வேண்டும்.
விளக்கம் 2:
மனச் செருக்கால் தீமை செய்தவரைப் பொறுமையால் வென்றுவிடுக.
inga paarunga porumai.paaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaa mudiyala..............
Delete273:
ReplyDeleteவலியில் நிலைமையான் வல்லுருவம் பெற்றம்
புலியின்தோல் போர்த்துமேய்ந் தற்று.
விளக்கம் 1:
மனத்தை அடக்கும் வல்லமை இல்லாதவன் மேற்கொண்ட வலிய தவக்கோலம், புலியின் தோலைப் போர்த்திக் கொண்டு பயிரை பசு மேய்ந்தாற் போன்றது.
விளக்கம் 2:
கெட்டவன் நல்லவன் போல நடிப்பது, பசு புலியின் தோலைப் போர்த்திக் கொண்டு மேய்ந்தது போலாகும்.
English Couplet 273:
As if a steer should graze wrapped round with tiger's skin,
Is show of virtuous might when weakness lurks within.
Yaarume illatha kadaila yaarukku boss tea aaathinukeeringa..
DeleteUnknown??????????
ReplyDeleteU r name?????????
This comment has been removed by the author.
ReplyDelete2013 Tet paper. 2 Ellarukum one Mark add akuma tell me sir
ReplyDelete