கட்டடக்கலை படிப்புகளுக்கான மாநில அளவிலான நுழைவுத்தேர்வு ஆகஸ்ட் 12ம் தேதி நடைபெற உள்ளது. கட்டட்க்கலை படிப்புகளுக்கான நுழைவுத்தேர்வுக்கு 1122 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர் என நாட்டாவின் மாநில செயலாளர் மல்லிகா தெரிவித்துள்ளார்.
நுழைவுத்தேர்வுக்கான முடிவுகள் ஆகஸ்ட் 19ம் தேதி வெளியிடப்பட்ட பின் கலந்தாய்வு தொடங்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
நுழைவுத்தேர்வுக்கான முடிவுகள் ஆகஸ்ட் 19ம் தேதி வெளியிடப்பட்ட பின் கலந்தாய்வு தொடங்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி