நீட் அவசர சட்டத்தை எதிர்ப்போம் : நளினி சிதம்பரம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 14, 2017

நீட் அவசர சட்டத்தை எதிர்ப்போம் : நளினி சிதம்பரம்


நீட் தேர்வில் தமிழகத்திற்கு விலக்கு அளிக்கும் அவசர சட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்தால் அதனை எதிர்ப்போம். கிராமப்புற மாணவர்களின் நலனுக்காக அவசர சட்டம் கொண்டு வரப்படுவதாக கூறுவது பொய்.
சிபிஎஸ்இ மாணவர்களின் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்வோம். இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்து விட்டோம் என முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரத்தின் மனைவியும், வழக்கறிஞருமான நளினி சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

1 comment:

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி