படிக்கும் பள்ளியிலேயே பொதுத்தேர்வு எழுதலாம்: செங்கோட்டையன் தகவல் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 6, 2017

படிக்கும் பள்ளியிலேயே பொதுத்தேர்வு எழுதலாம்: செங்கோட்டையன் தகவல்

வரும் ஆண்டுகளில் அந்தந்த பள்ளிகளிலேயே அரசுப் பொதுத்தேர்வு மையங்கள் அமைக்கப்படுமென அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார். பெரம்பலூரில், அரசு சார்பாக எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா நேற்று கொண்டாடப்பட்டது.

மேலும் விளக்கமாக தெரிந்து கொள்ள இங்கே சொடுக்கவும்»

4 comments:

  1. 2013 ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றோர் கவனத்திற்கு

    2013 ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றோர்க்கு
    பணி, முன்னுரிமை, சலுகை மதிப்பெண் வழங்க கோரி,
    போராட்டம்! போராட்டம்! போராட்டம்!

    அனைவரும் வாரீர்!

    நாள்: 08:08:2017 செவ்வாய்கிழமை
    நேரம்: காலை 10:30
    இடம்: முதன்மை கல்வி அலுவலகம்
    திருச்சி
    ⚫ போராட்டத்திற்கு வரும் ஆணாசிரியர்கள் அனைவரும் வெள்ளை சட்டை அணிந்து வரவும்.
    🔴 கண்டிப்பாக TET சான்றிதழ் நகலை எடுத்து வரவும்.
    🔵 போராட்ட களத்திற்கு வருபவர்கள், போராட்ட களத்தில் தொகுப்பூதிய ஒப்பந்த படிவத்தை பெற்று, அதனை தெளிவாக நிரப்பி பொறுப்பாளர்களிடம் ஒப்படைக்க வேண்டும்.
    ⚫ போராட்டத்திற்கு வெளியூரிலிருந்து வருபவர்கள் 08:08:2017 அன்று காலை 9.00 மணிக்குள் திருச்சி மத்திய பேருந்து நிலையம் வந்தடைய வேண்டும்.
    🔴 திருச்சி மத்திய பேருந்து நிலையம் வந்தபின் , பேருந்து நிலையத்தின் கடைசி நடைமேடைக்கு வரவும். சரியாக 9.20 க்கு அங்கிருந்து புறப்பட்டு

    ReplyDelete
    Replies
    1. .நண்பா!
      நான்காண்டு காலமாக
      நீ தொழாத கடவுள் இல்லை.
      🏆 தொட்டுவிடும் தூரத்தில்
      உன் இலக்கு.
      ·´
      ●/
      /▌
      / \
       
      நீ வர மறுத்தால் அது இழுக்கு!
      மறவாதே! ஆகஸ்ட்8
      .·´
      ●/
      /▌
      / \
       இதுவே இறுதி போராட்டம்.

      Delete

  2. கலந்தாய்வு தாமதம் பட்டதாரி ஆசிரியா்கள் அதிருப்தி

     பட்டதாரி ஆசிரியா் பதவிக்கு, கலந்தாய்வு நடத்தாமல், ஆசிரியா் தோ்வு வாரியம் தாமதம் செய்வது, பட்டதாரி ஆசிரியா்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
     தமிழ்நாடு ஆசிரியா் தோ்வு வாரியம், நான்கு பிரிவுகளில், 1114 பணியிடங்களை நிரப்ப, ஜூன் 2017ல் சான்றிதழ் சரிபாா்ப்பு நடத்தியது.அதில், தேர்வர்கள் எடுத்த மதிப்பெண், 'கட் ஆப்' மதிப்பெண் விபரங்களும், தோ்வானவா்கள் பட்டியலும் இரண்டு மாதங்களுக்கு முன் வெளியிடப்பட்டன. ஆனால் இதுவரை, அடுத்த கட்ட பணிகள் துவங்கவில்லை.

    இது குறித்து, பட்டதாரிகள் கூறியதாவது: கலந்தாய்வு தொடர்பாக அதிகாரிகளிடம் கேட்டால்,'சட்டசபை தொடர் முடிந்ததும் நடத்தப்படும்' என்றனர். அந்ததொடர் முடிந்து, மூன்று வாரங்களுக்கு மேல் ஆகியும், கலந்தாய்வுக்கான பணிகளை துவக்கவில்லை.ஜூலை, 9ல் உதவி கணக்கு அலுவலர் பதவிக்கு ஆட்களை தேர்வு செய்ய, எழுத்து தேர்வு நடத்தப்பட்டது. உடனே மதிப்பெண் வெளியிட்டு, நேர்காணலும் நடத்தி, ஆட்களையும் தேர்வு செய்து விட்டனர்.ஆனால், பட்டதாரி ஆசிரியா் பதவிக்கு, கலந்தாய்வை நடத்தாமல், ஆசிரியா் தோ்வு வாரியம் பாரபட்சம் காட்டி வருகிறது.

    தொடர் தாமதம், முறைகேடுகளுக்கு வழி வகுக்கும் என்பதால்,அதை உணர்ந்து, அதிகாரிகள், விரைவாக ஆட்களை தேர்வு செய்ய வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி