நீட் தேர்வு மதிப்பெண் அடிப் படையில் மருத்துவப் படிப்பு களுக்கு மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு நடத்தப்பட இருப்பதால் புதிய தர வரிசைப் பட்டியல் தயாரிக்கும் பணி தீவிரமாக நடந்துவருகிறது.
எம்பிபிஎஸ், பிடிஎஸ் மாணவர் சேர்க்கையில் மாநில பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களுக்கு 85 சதவீதமும், சிபிஎஸ்இ உள்ளிட்ட மத்திய பாடத் திட்டத்தில் படித்த மாணவர்களுக்கு 15 சத வீதமும் உள்ஒதுக்கீடுவழங்கி தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது.
இதை எதிர்த்து சிபிஎஸ்இ மாணவர்கள் தொடர்ந்தவழக்கில், அரசாணை செல்லாது என்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்தது. வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், தமிழக அரசின் அரசாணை செல்லாது என்று தீர்ப்பு வழங்கியது. இந்நிலையில் இந்த ஆண்டு நீட் தேர்வு மதிப்பெண் அடிப் படையில் கலந்தாய்வு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
எம்பிபிஎஸ், பிடிஎஸ் மாணவர் சேர்க்கையில் மாநில பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களுக்கு 85 சதவீதமும், சிபிஎஸ்இ உள்ளிட்ட மத்திய பாடத் திட்டத்தில் படித்த மாணவர்களுக்கு 15 சத வீதமும் உள்ஒதுக்கீடுவழங்கி தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது.
இதை எதிர்த்து சிபிஎஸ்இ மாணவர்கள் தொடர்ந்தவழக்கில், அரசாணை செல்லாது என்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்தது. வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், தமிழக அரசின் அரசாணை செல்லாது என்று தீர்ப்பு வழங்கியது. இந்நிலையில் இந்த ஆண்டு நீட் தேர்வு மதிப்பெண் அடிப் படையில் கலந்தாய்வு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி