செவித்திறன் குறைபாடு பள்ளியை சீரமைக்க கோரிய வழக்கு : மாநில ஆணையர் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 29, 2017

செவித்திறன் குறைபாடு பள்ளியை சீரமைக்க கோரிய வழக்கு : மாநில ஆணையர் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு.

விருதுநகர் மாவட்டம் சூலக்கரையில் உள்ள செவித்திறன் குறைபாடு பள்ளியை சீரமைக்க கோரிய வழக்கு தொடரப்பட்டிருந்தது. இந்த வழக்கு தொடர்பாக மாற்றுத் திறனாளிகள் நலத்துறையின் மாநில ஆணையர் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரைக் கிளை ஆணை பிறப்பித்துள்ளது.

மேலும் விளக்கமாக தெரிந்து கொள்ள இங்கே சொடுக்கவும்»

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி