அதிமுகவின் அணிகள் இணைந்த நிலையில் தமிழக அமைச்சரவை மாற்றியமைக்கப்பட்டுள்ளது. ஓ. பன்னீர்செல்வம் துணை முதல்வராக நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்கு நிதி துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
உடுமலை ராதாகிருஷ்ணன் கால்நடைத் துறை அமைச்சராகவும், பாலகிருஷ்ண ரெட்டி இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறையும் மாஃபா பாண்டியராஜனுக்கு தமிழ் வளர்ச்சி, தொல்லியல் துறையும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
உடுமலை ராதாகிருஷ்ணன் கால்நடைத் துறை அமைச்சராகவும், பாலகிருஷ்ண ரெட்டி இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறையும் மாஃபா பாண்டியராஜனுக்கு தமிழ் வளர்ச்சி, தொல்லியல் துறையும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
நீண்ட இழுபறிக்குப் பின்னர் இன்று ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் அணிகள் இணையும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனையடுத்து, பிற்பகல் மூன்று மணிக்கு புதிய அமைச்சரவை பதவி ஏற்கும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
அப்படி புதிய அமைச்சரவை பதவி ஏற்றால் அதில், பிரிந்து சென்ற ஓபிஎஸ் அணியைச் சேர்ந்தவர்களுக்கும் அமைச்சர் பொறுப்புக்கள் வழங்கப்பட உள்ளன. அந்த வகையில் முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்துக்குத் துணை முதல்வர் பதவி வழங்கப்பட உள்ளது.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி