தமிழக நிதித்துறை செயலர் க.சண்முகம் வெளியிட்ட அரசாணை: தமிழக பொதுத்துறை நிறுவனங்களின் சி, டி பிரிவு ஊழியர்களுக்கு,8.33% போனஸ், 1.67% கருணைத் தொகை வழங்கப்படும்.
போனஸ் சட்டத் திருத்தம் 2015-ன்படி, ரூ.21 ஆயிரம் வரை மாத ஊதியம் பெறுவோருக்கு இது கிடைக்கும்.போக்குவரத்துக் கழகங்கள், மின்சார வாரியம், பால் கூட்டுறவு உற்பத்தியாளர் கூட்டமைப்பு,நுகர்பொருள் வாணிபக் கழகம், பூம்புகார் கம்பன் கழகம், தேயிலை உற்பத்திக் கழகம், ரப்பர் கழகம் உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்களுக்கான போனஸ் அறிவிப்பு, சம்பந்தப்பட்ட நிர்வாகத் துறைகளால் கடந்த ஆண்டு வழங்கப்பட்டதன் அடிப்படையில் வெளியிடப்படும். ஏ, பி பிரிவு ஊழியர்களுக்குசிறப்பு போனஸ் குறித்து தனியே உத்தரவுகள் வெளியிடப்படும்.
போனஸ் சட்டத் திருத்தம் 2015-ன்படி, ரூ.21 ஆயிரம் வரை மாத ஊதியம் பெறுவோருக்கு இது கிடைக்கும்.போக்குவரத்துக் கழகங்கள், மின்சார வாரியம், பால் கூட்டுறவு உற்பத்தியாளர் கூட்டமைப்பு,நுகர்பொருள் வாணிபக் கழகம், பூம்புகார் கம்பன் கழகம், தேயிலை உற்பத்திக் கழகம், ரப்பர் கழகம் உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்களுக்கான போனஸ் அறிவிப்பு, சம்பந்தப்பட்ட நிர்வாகத் துறைகளால் கடந்த ஆண்டு வழங்கப்பட்டதன் அடிப்படையில் வெளியிடப்படும். ஏ, பி பிரிவு ஊழியர்களுக்குசிறப்பு போனஸ் குறித்து தனியே உத்தரவுகள் வெளியிடப்படும்.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி