நவோதயா பள்ளிகளில் படித்த 7 ஆயிரம் மாணவர்கள் எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர்ந்துள்ளனர் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 5, 2017

நவோதயா பள்ளிகளில் படித்த 7 ஆயிரம் மாணவர்கள் எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர்ந்துள்ளனர்

நவோதயா பள்ளிகளில் படித்த 7 ஆயிரம் மாணவ, மாணவிகள் எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர்ந்துள்ளதாக வழக்கு விசாரணையின்போது மதுரை ஐகோர்ட்டில் தெரிவிக்கப்பட்டது.குமரி மகா சபையின்செயலாளர் ஜெயக்குமார் தாமஸ், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த பொதுநல மனுவில்,

மேலும் விளக்கமாக தெரிந்து கொள்ள இங்கே சொடுக்கவும்»

2 comments:

  1. வரி கட்டும் சாமானியனின் கேள்வி.!

    நவோதயா பள்ளிகள் மக்கள் கட்டிய வரிப்பணத்தில் இயங்கும் ஒரு மத்திய அரசு பள்ளி.!

    மத்திய அரசுக்கு தமிழக மக்கள் வரியை கட்டிட்டு அடுத்த மாநிலத்து காரனெல்லாம் எண் வரிப்பணத்தில் நவோதயா பள்ளியில் கட்டனமில்லாமல் படிச்சுட்டு போவான்..

    நான் மட்டும் திராவிட கட்சிகளுக்கு ஓட்டலித்து விட்டு,

    தரமான கல்வி தேடி திராவிட அரசியல்வாதிகள் நடத்தும் CBSE பள்ளிகளில் லட்சக்கணக்கில் செலவு செய்து கடனாளி ஆகவேண்டும்....

    நல்லா இருக்கு அருமையான உங்க 50 வருட திராவிட ஆட்சி... 🤡.!

    ReplyDelete
  2. வரி கட்டும் சாமானியனின் கேள்வி.!

    நவோதயா பள்ளிகள் மக்கள் கட்டிய வரிப்பணத்தில் இயங்கும் ஒரு மத்திய அரசு பள்ளி.!

    மத்திய அரசுக்கு தமிழக மக்கள் வரியை கட்டிட்டு அடுத்த மாநிலத்து காரனெல்லாம் எண் வரிப்பணத்தில் நவோதயா பள்ளியில் கட்டனமில்லாமல் படிச்சுட்டு போவான்..

    நான் மட்டும் திராவிட கட்சிகளுக்கு ஓட்டலித்து விட்டு,

    தரமான கல்வி தேடி திராவிட அரசியல்வாதிகள் நடத்தும் CBSE பள்ளிகளில் லட்சக்கணக்கில் செலவு செய்து கடனாளி ஆகவேண்டும்....

    நல்லா இருக்கு அருமையான உங்க 50 வருட திராவிட ஆட்சி... 🤡.!

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி