போராட்டத்தில் உள்ள ஆசிரியர்களுக்கு ஆதரவாக AEEO பதவியை ராஜினாமா செய்தார் ஜே.மேத்யூ - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 11, 2017

போராட்டத்தில் உள்ள ஆசிரியர்களுக்கு ஆதரவாக AEEO பதவியை ராஜினாமா செய்தார் ஜே.மேத்யூ

TNPTF ன் காஞ்சிபுரம் முன்னாள் மாவட்டச்செயலாளர்
தற்போதைய திருக்கழுகுன்றம் *உதவித்தொடக்கக்கல்வி அலுவலர் தோழர்.ஜே.மத்தேயூ அவர்கள்,*


*_ஆசிரியர்களுக்கு சோ காஸ் நோட்டீஸ் வழங்க மாட்டேன்._*

உங்களில் ஒருவனாக இருப்பேன் என்று கூறி தனது *AEEO பணியினை ராஜினாமா செய்தார்....*

பாதிக்கப்பட்ட ஆசிரியர்களின் சார்பாக பாராட்டுக்களையும், நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

8 comments:

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி