தற்காலிக ஆசிரியர்கள் பாடம் நடத்த உத்தரவு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 13, 2017

தற்காலிக ஆசிரியர்கள் பாடம் நடத்த உத்தரவு

அரசு பள்ளிகளில் பணியாற்றும், 15 ஆயிரம் பகுதி நேர ஆசிரியர்கள், 22ம் தேதி வரை விடுப்பு இன்றி, தினமும் பள்ளிக்கு வர உத்தரவிடப்பட்டு உள்ளது. தமிழக அரசு பள்ளி ஆசிரியர்கள், காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் விளக்கமாக தெரிந்து கொள்ள இங்கே சொடுக்கவும்»

3 comments:

  1. வாரத்திற்கு 3 நாள் தவறாக 2 நாள் என பதிவிடப்பட்டுள்ளது.

    ReplyDelete
  2. வாரத்திற்கு 3 நாள் தவறாக 2 நாள் என பதிவிடப்பட்டுள்ளது.

    ReplyDelete
  3. பகுதி நேர ஆசிரியர் 15500 பேரைபணி நிரந்தரம் செய்யாத இந்த அரசு .....ஜாக்டோ-ஜியோ போராட்டத்தின் போது அரசு பள்ளியை
    அவசர காலங்களில் .நடத்த உத்தரவு!!இவர்களின் சொற்ப ஊதியம்7700

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி