துணை மருத்துவம் இன்று, 'கவுன்சிலிங்' - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 19, 2017

துணை மருத்துவம் இன்று, 'கவுன்சிலிங்'

துணை மருத்துவப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை, இன்று துவங்குகிறது.பி.எஸ்சி., நர்சிங், பி.பார்ம்., உட்பட, ஒன்பது துணை மருத்துவப் படிப்புகளுக்கு, சென்னை, ஓமந்துாரார் அரசு பல்நோக்கு மருத்துவமனையில், இன்று முதல், மாணவர்சேர்க்கை நடைபெற உள்ளது.
முதல் நாளான இன்று, சிறப்பு பிரிவினருக்கான கவுன்சிலிங் நடைபெற உள்ளது; இதில், 146 பேர் பங்கேற்க உள்ளனர். இந்த படிப்புகளுக்கு, அரசு மருத்துவக் கல்லுாரிகளில், 484 இடங்களும், தனியார் மருத்துவக் கல்லுாரிகளில், 5,479 இடங்களும் உள்ளன. இதற்கான தகுதி பட்டியல், அழைப்பு கடிதம் ஆகியவை, www.tnhealth.org, www.tnmedicalselcetion.org என்ற இணையதளங்களில் வெளியிடப்பட்டு உள்ளன. அக்., 7 வரை, கவுன்சிலிங் நடக்கிறது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி