முக்கியச் செய்தி - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 12, 2017

முக்கியச் செய்தி

*முக்கியச் செய்தி*

*பேரன்புமிக்க தோழர்களே!வணக்கம்.*

*ஜேக்டோ ஜியோவின் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்களிடம் விளக்கம் கேட்கும் கடிதங்களை(Show cause notice)அலுவலகத்தில் நேரில் வந்து பெற்றுக்கொள்ளுமாறு சில கல்வி அலுவலர்கள் வற்புறுத்துவதாக தகவல்கள் வந்துள்ளன.*


*வேலைநிறுத்தத்தில் உள்ள எந்த ஒரு ஆசிரியரும் நேரில் அலுவலகம் சென்று அந்தக் கடிதத்தைப் பெறவேண்டாம் என்பதையும்,ஒருவேளை தபாலில் கடிதம் வந்தால் அதைப்பெற்றுக்கொண்டு மாநில ஜேக்டோ ஜியோவின் அடுத்த அறிவிப்பு வரும்வரை அதற்குப் பதிலேதும் தரவேண்டாம் என்பதையும்,24 மணி நேரத்திற்குள் பதில் கோரினாலும் அதைப்பற்றி கவனம் கொள்ள வேண்டாம் என்றும் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்*

*போராட்ட வாழ்த்துக்களுடன்-செ.பாலசந்தர்,பொதுச்செயலாளர்-தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி.*

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி