ஜாக்டோ - ஜியோவுடன் அரசு தரப்பு இன்று பேச்சு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 4, 2017

ஜாக்டோ - ஜியோவுடன் அரசு தரப்பு இன்று பேச்சு

காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டம் அறிவித்துள்ள, 'ஜாக்டோ - ஜியோ' அமைப்பினருடன், அரசுஇன்று பேச்சு நடத்துகிறது. 'பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து விட்டு, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.

11 comments:

  1. 2013 ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றோர் கவனத்திற்கு

    2013 ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றோர்க்கு
    பணி, முன்னுரிமை, சலுகை மதிப்பெண் வழங்க கோரி,
    போராட்டம்! போராட்டம்!
    இறுதியாக ஒரு போராட்டம்!
    ஈரோட்டில் போராட்டம்!

    அனைவரும் வாரீர்!

    நாள்: 05:09:2017 செவ்வாய்கிழமை
    நேரம்: காலை 10:30
    இடம்: முதன்மை கல்வி அலுவலகம்
    ஈரோடு
    ⚫ போராட்டத்திற்கு வரும் ஆசிரியர்கள் கருப்பு சட்டையும் ஆசிரியைகள் கருப்பு சேலையும் அணிந்து வரவும்.

    🔴 கல்வி அமைச்சரின் சொந்த மாவட்டத்தில் முற்றுகை போராட்டம்

    ⚫ வெற்று அறிக்கைவிடும் ஆளும் அரசின் கவனத்தை ஈர்க்கும்விதத்தில் நூதன போராட்டம்


    🔵 கூடுதல் தகவல்கள் மற்றும் விவரங்கள் போராட்ட களத்தில் அறிவிக்கப்படும்
    நன்றி
    2013 ஆசிரியர் தகுதிதேர்வில் தேர்ச்சி
    பெற்றோர் கூட்டமபை்பு.
    மாநில தலைமை ஒருங்கிணைப்பாளர்கள்
    வடிவேல் சுந்தர் 8012776142.
    இளங்கோவன் 8778229465

    கூடுமிடம்: காலை 9:00 மணி
    ஈரோடூ இரயில்வே ஜங்சன் முன்புறம்.

    ReplyDelete
  2. What about Weightage?
    Poratathil athai patri pesavey maattenga!appadina oru 20 peruthaan unga kuda varuvaanga

    ReplyDelete
  3. Pg counselling THIS WEEK Ethirpaarkalaam

    ReplyDelete
  4. Final list and counseling date announce irandumay ondraga veliyidapadum

    ReplyDelete
    Replies
    1. அப்படியா?? மகிழ்ச்சி... தாள்2 & 1 பற்றி ஏதேனும் தெரிந்தால் பதியவும்...

      Delete
  5. Cv pona ellorukum chance irukuma?

    ReplyDelete
  6. Murugesan bro CV pona yellarukkum chance irukku don't wry... 1:1 ratio dhan. unga certificate correct ah irundha confirm job bro

    ReplyDelete
  7. Pg trb work mudunchadhum paper 2 varum bro

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி