ஜாக்டோ - ஜியோ அமைப்பின் வேலைநிறுத்த போராட்டத்தை தடை செய்யகோரிய வழக்கு விசாரணை நாளை ஒத்திவைப்பு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 6, 2017

ஜாக்டோ - ஜியோ அமைப்பின் வேலைநிறுத்த போராட்டத்தை தடை செய்யகோரிய வழக்கு விசாரணை நாளை ஒத்திவைப்பு

ஜாக்டோ - ஜியோ அமைப்பின் வேலைநிறுத்த போராட்டத்தை தடை செய்யகோரிய வழக்கின் விசாரணை நாளை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
வழக்கறிஞர் சேகர் என்பவர் தொடர்ந்த வழக்கில் உயர் நீதிமன்ற மதுரைக் கிளை வழக்கை ஒத்திவைத்து  உத்தரவிட்டுள்ளது. ஜாக்டோ - ஜியோ அமைப்பினர் உடன் முதல்வர் தலைமையில் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி