சட்டக்கல்வி அளிக்க பள்ளிக்கல்வித்துறை பரிசீலனை செய்ய வேண்டும்: உயர்நீதிமன்ற மதுரைகிளை - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 13, 2017

சட்டக்கல்வி அளிக்க பள்ளிக்கல்வித்துறை பரிசீலனை செய்ய வேண்டும்: உயர்நீதிமன்ற மதுரைகிளை

பிளஸ் 1,2 மாணவர்களுக்கு சட்டக்கல்வி அளிக்க பள்ளிக்கல்வித்துறை பரிசீலனை செய்ய வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரைகிளை உத்தரவிட்டுள்ளது.
இளங்கலை சட்டப்படிப்புகள் அடிப்படை தெரியாமலே மாணவர்கள் நுழைவு தேர்வு எழுத வருவதாக மதுரையைச் சேர்ந்த ராஜீவ் ராஜா என்பவர் உயர்நீதிமன்ற மதுரைகிளையில் வழக்கு தொடர்ந்திருந்தார். வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரைகிளை  சட்டக்கல்வி அளிப்பது குறித்து பரிசீலனை செய்து முடிவெடுக்க உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்துள்ளது. 

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி