நவோதயா பள்ளி விவகாரம்: பதில் தர அமைச்சர் மறுப்பு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 21, 2017

நவோதயா பள்ளி விவகாரம்: பதில் தர அமைச்சர் மறுப்பு

தமிழகத்தில் நவோதயா பள்ளிகள் குறித்து பதிலளிக்க அமைச்சர் செங்கோட்டையன் மறுத்து விட்டார்.
தமிழகத்தில் நவோதயா பள்ளிகளை தொடங்க மத்திய அரசுக்கு அனுமதி தர தமிழகம் மறுத்து வருகிறது. இந்தி மொழி கற்பிக்கப்படும் என்ற அச்சம் நிலவுவதால் அந்த பள்ளிகளைத் தொடங்க தமிழகத்தில் மறுப்பு தெரிவித்தப்பட்டு வந்தது.

எனினும் இது தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில் நவோதயா பள்ளிகள் தொடங்க
நீதிமன்றம் அனுமதி வழங்கியது. இந்நிலையில் சென்னையில் செய்தியாளர்களை அமைச்சர் செங்கோட்டையன் சந்தித்தார்.
 
 அப்போது அவரிடம் நவோதயா பள்ளிகள் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் நவோதயா பள்ளி வழக்கானது நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. எனவே அது குறித்து தற்போது பதிலளிக்க மறுத்துவிட்டார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி