☀குறுப்பிட்ட அளவு ஆசிரியப் பயிற்றுநர்களை ஆண்டுதோறும் பள்ளிகளுக்கு ஆசிரியர்களாக அனுப்பிட வேண்டும்.
☀இதனைச் செயல்படுத்த பள்ளிக் கல்வித்துறை, அனைவருக்கும் கல்வி இயக்ககம் & தலைமைச் செயலருக்கு முன்னரே நீதிமன்றம் வழிகாட்டியிருந்தது.
☀நீதிமன்ற உத்தரவை மதிக்காத மேற்காண் நபர்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடுக்கப்பட்டிருந்தது.
☀இந்நிலையில், 15.9.2017-லிருந்து 8 வாரங்களுக்குள் ஆசிரியப் பயிற்றுநர்களைப் பள்ளிக்கு அனுப்பும் பணியை நிறைவேற்றி தலைமைச் செயலாளர் உத்தரவிட,
☀உயர்நீதிமன்ற மதுரைக் கிளை அறிவுறுத்தி, நீதிமன்ற அவமதிப்பு வழக்கை முடித்து வைத்தது.
☀இதனைச் செயல்படுத்த பள்ளிக் கல்வித்துறை, அனைவருக்கும் கல்வி இயக்ககம் & தலைமைச் செயலருக்கு முன்னரே நீதிமன்றம் வழிகாட்டியிருந்தது.
☀நீதிமன்ற உத்தரவை மதிக்காத மேற்காண் நபர்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடுக்கப்பட்டிருந்தது.
☀இந்நிலையில், 15.9.2017-லிருந்து 8 வாரங்களுக்குள் ஆசிரியப் பயிற்றுநர்களைப் பள்ளிக்கு அனுப்பும் பணியை நிறைவேற்றி தலைமைச் செயலாளர் உத்தரவிட,
☀உயர்நீதிமன்ற மதுரைக் கிளை அறிவுறுத்தி, நீதிமன்ற அவமதிப்பு வழக்கை முடித்து வைத்தது.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி