FLASH NEWS: அரசுப்பணியாளர்கள் அனைவரும்அலுவலக நேரத்தில் கட்டாயம் அடையாள அட்டை அணிய வேண்டும் - தமிழக அரசு உத்தரவு!! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 19, 2017

FLASH NEWS: அரசுப்பணியாளர்கள் அனைவரும்அலுவலக நேரத்தில் கட்டாயம் அடையாள அட்டை அணிய வேண்டும் - தமிழக அரசு உத்தரவு!!

அரசு ஊழியர்கள் பணியின் போது அடையாள அட்டை அணிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. உரிய அடையாள அட்டை வழங்குமாறு மாவட்ட ஆட்சியர்களுக்கு சுற்றறிக்கை அனுப்ப்பட்டுள்ளது.
பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்த துறை செயலாளர் மாவட்ட ஆட்சியர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார்.



4 comments:

  1. Mla,minister,avanga thogithiel velai seya solli uthravuidunga muthalvare.unga sattaiyel ottai iruku muthal athai parunga.

    ReplyDelete
  2. போதிய காலிப்பணியிடங்கள் இல்லை என்பதால் தான் Paper 2 க்கு தேர்வுபட்டியல் வெளியிடாமல் இருப்பதாக கல்வி அமைச்சரை சந்தித்தவர்கள் கூறுகிறார்கள். காலிப்பணியிடம் இல்லை என்பதையாவது வெளிப்படையாக அரசு தெரிவித்தால் மன உளைச்சலிலிருந்தாவது நாம் விடுபடலாம்.

    ReplyDelete
  3. Mla,minister,avanga thogithiel velai seya solli uthravuidunga muthalvare.unga sattaiyel ottai iruku muthal athai parunga.

    ReplyDelete
  4. Inspire your students by teaching English handwriting in a simple way... An effort to help our children to gain good handwriting... Watch the video follow in the linkhttps://m.youtube.com/watch?v=daER0cXbCnY

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி